பாகம்--01
இலங்கையின் வற்றிக்கானின் ஆண்டகை ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவர்கள் விடுதலை புலிகளின் அழிவுக்கு காரணமானவர்.
இலங்கையில் பயங்கரவாத தமிழீழ விடுதலை புலிகளை இலங்கை இலங்கை அரசு அழித்துக்கொண்டு இருக்கின்றது. இந்த விடையத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்த கத்தோலிக்கத் திருச்சபையின் ஆண்டகை ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் அவர்கள் வேண்டுகோளை 2009 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்தாா்.
https://www.youtube.com/watch?v=PhCO7vPzc-0&feature=emb_title&ab_channel=LankasriNews


No comments:
Post a Comment