Sunday 1 November 2020

தமிழ்தேசிய அழிப்பாளர்கள்.

 



தமிழ்தேசிய அழிப்பாளர்கள்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் தமிழர் கலாச்சார பண்பாட்டு மரபு.இந்த மரபானது தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறேயாகும். தமிழ் தேசியத்தின் மரபை மீறி மெழுகுவர்த்தி கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கலாச்சார பண்பாட்டு அவமதிப்பு செய்யப்பட்டு, தமிழர் பண்பாட்டு வாழ்வியலிலும் சிதைப்பு  செய்யப்பட்டுள்ளது. இவர்களின் இந்த நடவடிக்கையானது தமிழ்தேசிய அழிப்பாகும்.

வெட்கம், மானம், சூடு, சொரணை அற்ற எருமைத் தமிழர்களே தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அலகுகளை பெளத்த சிங்கள மக்களிடம் சென்று படியுங்கள்.