Wednesday 30 September 2020

ஆறாம்  போப் அலெக்சாண்டர் தன் அருமை மகன் சிசாரே போர்ஜியாவின் படத்தை அறிமுகம் செய்து இவர்தான் ஜீசஸ் என்று கூறி அந்த படத்தையே வணங்க வேண்டும் என்று பிரகடணம் செய்தாா்..அந்த படத்தை தான் தற்போது கத்தோலிக்க மதத்தின் கடவுளாக மிஷனரிகள் வணங்கி வருகின்றனர்.



Petromax ( பெட்ரோமாக்ஸ் )

 முந்தி கலியாணவீடுகள் செத்தவீடுகள் சாமத்திய வீடுகள் கோயில் திருவிழாக்கள் கலை விழாக்கள் விளையாட்டுப் போட்டிகள் அரசியல் கூட்டங்கள் இரவில இந்த பெற்றோமாக்ஸ் இல்லாமல் நடந்ததில்லை.

மான்ரில் கட்டுறதும் மண்ணெண்ணெய் விட்டு இழுத்து காத்தடிச்சு உசுப்பேத்திப் பிறகு ஸ்பிறிட் கொஞ்சம் விட்டு நெருப்பெட்டியைத் தட்டிவிட அது இரைஞ்சபடி மூச்சு விட்டு பிரகாசமா எரியிறதும் இன்னும் கண்ணுக்கை நிக்குது.
இரவில கலியாண ஊர்வலங்கள் ஒழுங்கை வழிய போகும்போது உயரமானவரின் தோளேறி இது முன்னால் வழிகாட்டிப் போகும்.

Tuesday 29 September 2020

மென் வலு படையினர் என்போா் யாா்?

கத்தோலிக்க போர்த்துக்கேய தேசியத்தின் மேலாதிக்கத்தை ஆட்சியை  தமிழர் மீது திணித்து, அடிமைப்படுத்தி, கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோணியில் மன்னாரில் காலடி எடுத்து வைத்தவன் பிரான்சிஸ் சவேரியார். மன்னாாில் பல ஆயிரம் மணித புதை குழிகளை உருவாக்கி தமிழரை வதைத்தான், வண்டிச் சில்லில் உருட்டினான், செந்தழலில் வேக வைத்தான், வாளால் கழுத்துகளை வெட்டினான், பல இலட்சம் தமிழர்களை புதை குழிக்குள் வீழ்த்தி நிரப்பினவன் பிரான்சிஸ் சவேரியார். 

கத்தோலிக்க மதத்தையும் மேலைநாட்டு ஆதிக்கத்தையும் முன்னெடுக்க தமிழ்தேசியத்தின் அனைத்து அடையாளக் கூறுகளான சைவ ஆலயங்களையும் உடைத்து ஏறிந்தான்.தெய்வீக தமிழ் போற்றிய கலாச்சார பண்பாடுகளை உடைத்து எறிந்தான், பசுவதைகளை உருவாக்கினான், காளை மாடுகளுக்கு குறிசுடுதல் சட்டத்தை திணித்தான், ஆலயங்களில் மிருக பலிகளை திணித்தான் இவ்வாறு தமிழினத்தை சீரலித்து அதன்மேல் கத்தோலிக்க கிறிஸ்தவ தேசியத்தை கட்டி எழுப்பினவன்.பிரான்சிஸ் சவேரியார். 

 .பிரான்சிஸ் சவேரியார். தமிழர்களின் பலகோடுகள் பெறுமதியான உடமைகளை கொள்ளையடித்து போா்கப்பல்களில் ஏற்றி போா்த்துக் கேயத்திற்கு அனுப்பி வைத்தவன். இன்று தமிழர்கள் வறுமையுடன் நோய்பினிகளுடன் உலகம் முழுவதும் அடிமைகளாக அலைந்து வாழ்வதற்கு பிரான்சிஸ் சவேரியரே காரணமானவன்.

பிரான்சிஸ் சவேரியரும் அவனது அரக்க படைகளும் தங்களுடன் கொண்டுவந்த அடிமை பெண்களை கற்பழித்து பிறந்தவர்களின் ஆண்களை கத்தோலிக்க மதகுருவாக பிரகடணம் செய்தான். பெண்பிள்களாக பிறந்தவர்களை  கத்தோலிக்க மதகுருமாருக்கு அடிமைளாக மாற்றி பிரகடணம் செய்து கத்தோலிக்க மதத்திற்கு தொண்டுகள் செய்பவர்களாக பிரகடணம் செய்தான் பிரான்சிஸ் சவேரியரே.பிரான்சிஸ் சவேரியரினதும் அவனது படைகளின் வம்சாவழியினரே கத்தோலிக்க மதகுருமாா்களாக வரமுடியும் ஏனையோா் என்றுமே வரமுடியாது.

முதலாவது நிகழ்ச்சி நிரல்                                                                                  இலங்கையில் இயங்குகின்ற கத்தோலிக்க முதலாவது நிகழ்ச்சி நிரல் என்பது தமிழ் மக்களுக்கும் பெளந்த இந்து மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரன்பாடுகளையும் போா்களையும் ஏற்படுத்திக் கொண்டு இரு பகுதியினரையும் மோதவை்து அழிப்பது பிரான்சிஸ் சவேரியரின் வம்சாவழி பிணவெறி இவர்களை வரவேற்பது தேசத்துரோகம் ஆகும்.  .

இரண்டாவது நிகழ்ச்சி நிரல்                                                                                 இலங்கையில் இயங்குகின்ற கத்தோலிக்க இரண்டாவது நிகழ்ச்சி நிரல் என்பது இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கு இடையில் தொடர்ச்சியான முரன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவைக் கொண்டு தமிழர்களை மேலும் அழிப்பித்தல் என்து பிரான்சிஸ் சவேரியரின்  வம்சாவழி பிணவெறி இவர்களை வரவேற்பது தேசத்துரோகம் ஆகும்.

தமிழ்தேசிய அழிப்பு                                                                                              தமிழ்தேசியம் தமிழும் சைவமும் (உபசமயங்கள் உட்பட) தமிழர்கள்கள் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களும் கலந்ததே தமிழ்தேசியம். தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளை கொண்ட நாடு தமிழர்நாடு.தமிழ்தேசிய அழிப்பு என்பது தமிழ் இன அழிப்பே ஆகும்.

பிரான்சிஸ் சவேரியரின் வழிவந்தோரின் தமிழ்தேசிய அழிப்பு.           மன்னாரில் திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி நாள் விழாவை ஒட்டி அலங்கார வளைவை உடைத்தவர்கள் நந்திக் கொடியைக் காலால் மிதித்து கிளித்து தீ மூட்டி தமிழ்தேசிய அழிப்பு   செய்தாா்கள் கொடியவன் பிரான்சிஸ் சவேரியார் வழி வந்தோர். இவர்களை வரவேற்பது தேசத்துரோகம் ஆகும்.

சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக்  "கத்தோலிக்கக் Church ஒன்றைப்  கட்டிய அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்  சென்று மிரட்டி அவர்களுடைய தமிழ் பெயர்களை கிறிஸ்தவதேசிய பெயர்களாக மாற்றி மதமாற்றம் செய்து தமிழின அழிப்பு செய்தாா்கள் கொடியவன் பிரான்சிஸ் சவேரியார் வழி வந்தோர்.இவர்களை வரவேற்பது தேசத்துரோகம் ஆகும்.

ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பது போன்ற காாியங்களை தொடர்ச்சியாக தமிழ்தேசிய அழிப்பு செய்து வருகின்றாா்கள் கொடியவன் பிரான்சிஸ் சவேரியார் வழி வந்தோர். இவர்களை வரவேற்பது தேசத்துரோகம் ஆகும்.

தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்டினாா்கள். திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு  ஏ32  வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை நிறுவினாா்கள் என்பது தமிழ்தேசியத்தின் மீது கிறிஸ்தவதேசியத்தை எழுப்பி தமிழ்தேசிய அழிப்பு   செய்தாா்கள் கொடியவன் பிரான்சிஸ் சவேரியார் வழி வந்தோர். இவர்களை வரவேற்பது தேசத்துரோகம் ஆகும்.

திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில்  கட்டையடம்பன் அரசுப் பள்ளியில்  கொடியவன் பிரான்சிஸ் சவேரியார் வழி வந்தஅருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டு தமிழ் இன அழிப்பு செய்து உள்ளா.இவர்களை வரவேற்பது தேசத்துரோகம் ஆகும்.

மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகளாக கொடியவன் பிரான்சிஸ் சவேரியார் வழி வந்த உங்களின்  கத்தோலிக்க  மதபோதகர் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்து தமிழர்களின் தமிழ்தேசி வழிபாட்டு உரிமையை மறுதலித்தாா்.இவர்களை வரவேற்பது தேசத்துரோகம் ஆகும்.

முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றி தமிழ் அழிப்பு, தமிழ்தேசி அழிப்பு செய்த இவர்களை தேசத்துரோகம் ஆகும்.

கொடியவன் பிரான்சிஸ் சவேரியார் வழிந்தோர் தங்களின் நிகழ்வுகளுக்கு தங்களை மறந்தும் அழைப்பது இல்லை. உங்களையும் கூட அழைப்பதும் இல்லை. சைவ குருமாா்களையும் கூட அழைப்பதும் இல்லை.

கத்தோலிக்க மதம் என்ற போா்வையின் கீழ்  ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளை ஈடுபடுத்தி    அந்த நாடுகளை தலைமையகமாக விளங்குகின்ற உளவு நிறுவனமான வற்றிக்கான். உலகம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சிலுவை யுத்தங்களை நடாத்தி உலகில் இரத்த ஆறுகளை ஓடவைத்த இந்த அரக்கர்களின் வம்சாவழியினர்களுக்கு அரக்கர்களின் குணங்கள் உண்டு  இவர்கள் ஒருவகையான மென்வலுப்படையினரே ஆகும்.

Sunday 27 September 2020

தமிழ் பெண்கள் கலாச்சார உடைகள்??

 தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுடன் வாழ்ந்த தமிழினத்தின்  மாணவிகளை குறுக்குக் கச்சை எனும்  உடையுடன்தான்  பாடசாலைகளுக்கு வரவேண்டும் என்று  ஐரோப்பிய கத்தோலிக்கம் கடுமையான சட்டங்களை பிரயோகித்து தமிழினத்தின்  மாணவிகளை அவமாணப்படுத்தியது கத்தோலிக்கம். இதற்கு சான்றாக உள்ளது.யாழ்ப்பாண உடுவில் கல்லூரி.1908ம் ஆண்டு எடுத்த அரிய புகைப்படம்.  


 

ஈழத்தை விழுங்கும் அரேபியர்.-.


அரேபியர்கள் வியாபார நோக்கத்தோடு இலங்கை வந்தநாள் முதல் இலங்கையை இஸ்லாமிய தேசமாக மாற்றவேண்டும் என்ற பெரும் நீண்டகால சதித்திட்டத்துடனே இயங்கி வருகின்றனர்.அந்த வகையில் அவர்கள் தமது இனத்தை பெருக்குவதன் மூலமே தமது இலக்கை அடைய முடியும் என்றதால் அதற்கு பல்வேறு வழிகளை பின்பற்றுகிறனர்.

1.--தமது இனத்தை பெருக்குதல்.    2.--மதமாற்றம்                                           3.--தமிழினத்தின்  இனப்பெருக்கத்தை குறைத்தல்

தமது இனத்தை பெருக்குதல்.--                                                                    இஸ்லாமியர்கள் தமது இனத்தை பெருக்குவதன் மூலம் இலங்கையை இஸ்லாமிய தேசமாக மாற்ற முயல்கின்றனர்.பலதாரமண முறையை கொண்டு வந்து அதிகமான பிள்ளைகளை பெறுகின்றனர். பெண்களின் பணி பிள்ளைபெறுவதே என மார்க்கம் கூறுவதாக மூளைச்சலவை செய்து பெண்களை பிள்ளைபெறும் இயந்திரமாக பயன்படுத்துகிறனர். இவ்வாறு அதிகமான இனப்பெருக்க வீதத்தை தொடுகின்றனர்.

 "லவ் ஜிகாத் "                                                                                                          மதமாற்றத்தின் மூலமாகவும் பெருந்தொகையானோரை இஸ்லாமியர் ஆக்குகிறனர்.மதமாற்றத்தை மேற்கொள்ள "லவ் ஜிகாத் "என்ற பெரும் திட்டம் மூலம் தமிழ் சிங்கள பெண்களை காதல்வயப்படுத்தி மதம்மாற்றுகிறனர்.

வட்டிப்பணத்திற்கு மதமாற்றம்.                                                                           வறுமையில் வாடும் ஏழை தமிழ்-சிங்கள மக்களிடம் சென்று அனுதாபம் தெரிவித்து உதவுவது போலவும் தமது மதம் வட்டியை ஏற்பதில்லை என்று நம்பிக்கை கொடுத்து சிறுதொகைப் பணத்தை வழங்கிவிட்டு பின்னர் முதல் மற்றும் வட்டிக்காக அச்சுறுத்தி/அவமானப்படுத்தி மதமாற்றுகின்றனர்.

வேலைக்குச் செல்லும் பெண்பிள்ளைகளை மதமாற்றல்.                      வறுமை நிலை காரணமாக இஸ்லாமிய நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பிள்ளைகளை மயக்கி துஷ்பிரயோகம் செய்தும் பணத்தாசை காட்டியும் மதமாற்றல்.

தமிழ்-சிங்களவரின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக உணவுகளில் ஆண்மைத்தடை மாத்திரை போட்டு மலடாக்கல்.இவ்வாறு பல்வேறு வழிகளை பயன்படுத்தி நயவஞ்சகமாக ஏமாற்றி இந்த மண்ணை ஆக்கிரமிக்கிறனர்.

கிறிஸ்தவர்கள் தமிழர்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் போா்களை உருவாக்கி அழித்துக் கொண்டு இருக்கும் பொழுது இஸ்ஸாமியர்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டே வந்து உள்ளனர்.

இந்த நாட்டில் வந்தேறிய அரேபியர்கள் தற்போது கிழக்கில் பெரும்பான்மை இனமாக மாறிவிட்டனர். சிங்கள ஆய்வாளர்களின் கருத்துப்படி முஸ்ஸீம்கள் 12 % , சிங்களவர்கள்5..7% ,  தமிழர்கள் 1.5% , இந்த விகிதாச்சாரம் 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பெரும்பான்மை இனமாக முஸ்லீங்களே இருப்பர்.

முஸ்ஸீம்களையும் அவர்களது மதபோதர்கர்களையும் சிங்கள பெளத்தம் என கூச்சலிடும் தமிழ் அரசியல் தலைவர்கள், "எம்மதம் சம்மதம்" என்று கூச்சல் போடுகின்றவர்களும் வந்தாரை வரவேற்கும் தமிழ் பண்பாடு என்று கூறி இன்முகம் காட்டி  அவர்களை வரவேற்று வாழவைத்துக் கொண்டு இருக்கின்றாா்கள் ஈழத்தில். கிறிஸ்தவ இஸ்ஸாமிய கலாச்சார பண்பாட்டு பெருக்கத்திற்கு  தமிழ் பெண்கள் தயாா் என்று "எம்மதமும் சம்மதே" செல்லுகின்றாா்கள் இதற்கு உங்கள் பதில் என்ன? 



Saturday 26 September 2020

தமிழ்தேசியம். -பாகம் ---2

  'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று தமிழர்கள் சத்தியை தாயாகவும், சிவனை தந்தையாகவும், நாயன்மாா்களும், சித்தர்களும் பல உறவு முறைகளை கொண்டே அழைத்து வணங்கினர்.அவ்வாறு வழிபட்ட தமிழ் கலாச்சார பண்பாடு  தமிழ்தேசியத்தின் அடையாளக்  குறியீடுகளில் ஒன்றாகும். ஆகவே சிவசத்தியின் சகல அடையாளக் கூறுகளும் அடங்கியது தமிழ்தேசியம் ஆகும்.

தமிழ்தேசியம் பாகம் ----10 .

சிவன் சித்தராக எழுந்தருளி அருளிய பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.உடலை இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப்பயன்படுகின்றன. ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனதே நம் உடல். இந்த தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.  சைவத்தின் ஆறு சுவை உணவு தமிழர்கள் வேறு பிற இனங்கள் வேறு என  பிரித்து இனங்காட்டும்.

முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

அறுசுவையின் பயன்கள் என்னென்ன?                                                                                (1) துவர்ப்பு சுவை இரத்தத்தைப் பெருக்குகின்றது.  (2) இனிப்பு சுவை தசையை வளர்க்கின்றது.  (3)புளிப்பு சுவை கொழுப்பினை அதிகரிக்கின்றது.  (4) கார்ப்பு சுவை எலும்புகளை வளர்க்கின்றது.  (5) கசப்பானது நரம்புகளை பலப்படுத்துகின்றது.  (6)  உவர்ப்பு சுவை உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

இனிப்பு சுவை:--                                                                                                                    இனிப்பு சுவையை சாப்பிடும்போது அவை சுவை மொட்டுக்களால் மண் பிராணசக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்புகின்றன. மண் பிராணசக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இரப்பை, மண்ணீரல், உதடுகள் ஆகியவையாகும். பழவகைகள், உருளை, காரட், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றில் இனிப்பு சுவை அதிகமாக உள்ளது.

உவர்ப்பு (உப்பு ) சுவை:-                                                                                                                    உவர்ப்பு சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அதை நீர்ப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும்.கிரைத்தண்டு, வாழைத்தண்டு, முல்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை அதிகமாய் இருக்கின்றது.

புளிப்பு சுவை:-                                                                                                                        புளிப்பு சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் அந்தச் சுவையை ஆகாயம் எனும் பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும்  அனுப்பும். இந்த சக்திக்கு கல்லீரல், கண்கள், பித்தப்பை இவை மூன்றும் வேலை செய்யும். புளிச்ச கீரை, இட்லி, எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்புச் சுவை அதிகம் உள்ளது.  புளிப்பு சுவை அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி,மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்ட உணவுகள்.

கசப்பு மற்றும்                                                                                                                கசப்புக்கும், நெருப்புப் பிராணனுக்கும், இதயம், இதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு ஆகிய  உறுப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்புண்டு.கத்தரிக்காய், சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றில் கசப்பை நீங்கள் சுவைக்கலாம்

துவர்ப்பு சுவை:--                                                                                                            பாகற்காய், கத்தரிக்காய், வெந்தயம், எள்ளு, பூண்டு, ஒமம் போன்றவை கசப்பு சுவையும், வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் ஆகியவை துவர்ப்பு சுவையும் மிகுந்து காணப்படும்.

கார்ப்பு( கார) சுவை:-                                                                                                                 கார சுவை நமது நாக்கில் பட்டதும் அவை காற்றுப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் பரவச் செய்கிறது. காற்றுப் பிராணன் மூலமாக வேலை  செய்யும் உறுப்புகள் நுரையீரல், பெருங்குடல், இதன் வெளி உறுப்பு மூக்கு. இதன் உணர்ச்சி துக்கம். மூக்குக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதேபோல் நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டதும் கீரைகள், இலைகள், காய்கறிகள், பழவகைகள், முளையிட்ட தானிய வகைகள் ஆகியவற்றை மருந்தாகக் கொண்டதே இயற்கை உணவு மருத்தும். உணவே மருந்து. நோய் அற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். 

மனித கூட்டத்திடையே  நாவுக்கு சுவையாக ஆறு சுவைகளையும் அளவுடன் பயன்படுத்தி சைவ ஆலயங்களில் அன்னதானமாகவும் வழங்கி வளமுடன் வாழ்ந்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள்  தமிழர்களின் ஆறு சுவை உணவு சைவத்துடனும் தமிழுடனும் இரண்டறக் கலந்து தமிழ்தேசியத்தின் அங்கமாக காணப்படுகின்றது.




தமிழ்தேசியம் பாகம் ----09

 


தமிழர்களின்  பெருங்கற்காலக் கட்டிடக்கலைகள், மட்பாண்டக்கலைகள், தமிழர் மரவேலைக்கலைகள், சிற்பக்கலைகள் போன்றன அயல் நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும், இலக்கணங்களை உணர்ச்சிகளையும் சைவ ஆலயங்கள்  ஊடாக ஊட்டுகின்றன.  இதன் காரணமாக  சிற்பக்கலைகள் சைவத்துடனும் தமிழுடனும் என்றும் பிரிக்க முடியாதவாறு கலந்து தமிழ்தேசியத்தின் அங்கமாக காட்சிப்படுத்துகின்றது.

Friday 25 September 2020

ஓம் என்பது தமிழ் வடிவம்.

தமிழின் ஓம் என்பது அகாரம் (Akaram )  உகாரம் ( Ukaram)   மகாரம் (Makāram )  ஆகிய  மூன்றின் பொருள்  சிறப்பின் ஊடாக பெறக் கூடியதும், உடல் சக்கரங்களுக்குள் இருந்து எழுகின்ற  "ஒலி" சிறப்புடன்  "ஒளி "   சேர்ந்ததே தமிழின் ஓம் ஆகும்..  அகாரம் (Akaram )  உகாரம் ( Ukaram)   மகாரம் (Makāram ) ஆகிய மூன்றுடன் சிவன் சக்தி சேர்ந்ததே  ஐந்தெழுத்து ஆகும்.

 ஓம் சமஸ்கிருத மொழியில் மாற்றிய பொழுது அதன் ஒலி சிறப்பை பெற்றது பொருள் சிறப்பை இழந்தது. மேலும்   சமஸ்கிருத மொழியின் ஒலியை கொண்டு உருவாக்கிய ஆங்கிலத்தில் "OM" என்ற எழுத்திலும் ஒலியிலும் தமிழின் பொருள் சிறப்பை அறியமுடியாது. ஆகவே ஆங்கிலத்தில் தமிழின் அகாரம் (Akaram ) உகாரம் ( Ukaram)   மகாரம் (Makāram )  AUM  என்று எழுதுவதே தமிழின் சிறப்பை பெற்றுக் கொடுக்கும். OM  என்று எழுதுவது பயன் அற்ற செயலாகும்.

 தமிழில் ஓம்   தன்னுள் கொண்ட பொருள்சிறப்புகள் , ஒலி சிறப்புகள் தெரியாத காரணத்தால் Hebrew மொழியில்  " Yom " மாகவும் ஆங்கிலத்தில் OM மாகவும் சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டது.  ஓம் என்ற தமிழ் எழுத்தே அதன் வடிவம் ஆகும்.

 தமிழின் "ஓ" னாவை  பைபிலில் "ஆ" னாக மாற்றி அமைத்து "ஆமேன்" Amen  னாக மாற்றி திருடிக் கொண்டாா்கள். கொள்ளயடிக்க வந்த அன்னிய கொள்ளையர்களின் சந்ததியினர். அவர்களின் முன்னோா்களின் திருட்டு குணம் இவர்களுக்கும் உண்டு.

அருளகம்.

தமிழ்தேசியம் பகுதி----08

 


                                                                          ஆடல்கலைகள்-

 சிவனால் அருளப்பட்டதே ஆடல்கலைகள்  இதன் காரணமாகவேசிவனை நடராஜர் வடிவில் வணங்கப்பட்டே நடனம் ஆரம்பிக்கப்படுகின்றது .  சிவனின் ஆடற்கலையுடன்  ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் சேர்த்துக் கொண்டு பிறந்ததே தமிழர்களின் கலைகளாகும்.உயிரும், வேர்களும் தமிழரின் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் ஆழப்பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆட்டங்கள்:

• கும்மி • மயிலாட்டம் • காவடியாட்டம் • பொய்கால் குதிரை ஆட்டம் • தெருக்கூத்து • ஒயிலாட்டம் • பாம்பாட்டம் • உருமி ஆட்டம் • புலி ஆட்டம் • பறை ஆட்டம் • கரகாட்டம் • மாடு ஆட்டம் • உறியடி ஆட்டம் • கொல்லிக் கட்டை ஆட்டம் புலி ஆட்டம் • சிலம்பாட்டம் • கோலாட்டம் •குறவன் குறத்தி ஆட்டம் • கைச்சிலம்பாட்டம் • தேவராட்டம் • தப்பாட்டம் • காளியாட்டம் • சேவையாட்டம் • பேயாட்டம் • சாமியாட்டம்

கூத்துக்கள்:

 • சாந்திக் கூத்து • சாக்கம் மெய்க் கூத்து • அபிநயக் கூத்து • நாட்டுக்கூத்து • விநோதக் கூத்து • குரவைக் கூத்து • கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து' • கரகம் என்னும் 'குடக் கூத்து' • பாய்ந்தாடும் 'கரணம்' நோக்கு 'பார்வைக் கூத்து' • • நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து' • 'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு' பொம்மலாட்டம்.

  தமிழர்களின் ஆடல்கலைகள் கிறிஸ்தவ மேற்கத்திய குடிவெறி பாலியல் நாகரீக கூத்துக்கள் போல் அல்லாமல் இயற்கையாகவே ஆன்மாக்களை ஆனந்தமான  களிப்பைக் கொடுக்க கூடியதாகும்.

Thursday 24 September 2020

ஈழப் போராட்டத்தில் தமிழின சகோதரப் படுகொலைகள் .

கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை. கிறிஸ்தவ சிங்கள அரசிற்கு எதிராக போராட கிளம்பிய  அனைத்து இருபத்தியொரு இயக்கங்களும்   தங்களுக்குள் பல  சித்திரவதை முகாங்களை நிறுவி தங்களின் சக  நண்பர்களையும் படுகொலை செய்து  தமிழின அழிப்பை  நடாத்தி முடித்து தாங்களும்  அழிந்து கொண்டாா்கள்.

சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனையும்  திருக்குறளின் வாழ்வியல் நெறிகளையும்  நிராகரித்து ராகரித்து சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்  அரசியல்,பொருாதார கோட்பாடுகள்   கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களின் கோட்பாடுகள் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் அழகாக   நிறுவப்பட்டு இருந்தது.

அவையாவன   மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  என்று  ஸ்ரைல் (style)   பல    காணப்பட்டன. 

பல ஸ்ரைல் (style) வடவங்களில் சிக்கி கொண்ட இவர்கள்  மத்தியில் வர்க்கப் போராட்டம் எழுந்தது.  அந்த  வர்க்கப் போராட்டத்திற்குள் தங்களின் அதிகாரங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக "துப்பாக்கி குழாய் முனையில்" அதிகாரம் பிறக்கின்றது என்று கூறிக் கொண்டு    தங்களின் உள்வீட்டிற்குள் தங்களுக்குள் பல களையெடுப்புகளை நடாத்தியதன் பயனாக  இவர்கள் மத்தியில் , உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன.   இதன் காரணமாக  ஒருவரை யொருவர்  மாறி மாறி போட்டுத் தள்ளி ஈழப் போராட்டத்தில் சகோதரப் படுகொலைகள் செய்து முடித்தாா்கள்.  அத்துடன் இவர்களின்   வர்க்கப் போராட்டங்களே    ஒரு இயக்கம் மற்றைய இயக்கத்தையும் அழிப்பதற்கு காரணமாக அமைந்தது.

ரெலோ இயக்கத்தின்  பொறுப்பாளர்களான   தாசுக்கும், பொபிக்கும் இடையே இடையே நடைபெற்ற வர்க்க முரன்பாடுகள் காரணாக யாழ்-பொது மருத்துவமனை வைத்து சகோதர படுகொலைகள் நடைபெற்றன இதில் பொதுமக்கள், வைத்தியர்கள், தாதிமார்கள், யாழ்-பொது மருத்துவமனை ஊழியர்கள் என நூற்றுக் கணக்கானோா் கொலை செய்யப்பட்டாா்கள்  இக்கொலைகள் யாவும் தமிழின அழிப்புகள் ஆகும்.

அன்ரன் பாலசிங்கம். தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி அழிப்பித்தவர். ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றவர்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார்.ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும், அழிப்பித்தாா். அதேவேளை மாத்தையா கருணா போன்ற பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் பல முரன்பாடுகள் இருந்து அழிக்கப்பட்டவர்கள்.

புளெட் அமைப்புக்குள் சந்ததியாா் கோஸ்டி உமாமகேஸ்வரன் கோஸ்டி என கோஸ்டிகள் உருவாகி அவர்கள் தங்களுக்குள் பல படுகொலைகளை நடாத்தி முடித்து அவர்கள் அனைவரும் ஒருவரை மற்றையவர் அழித்து இறுதியில் எல்லோரும் மாண்டு கொண்டாா்கள்.

கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை  சிங்கள அரசிற்கு எதிராக தோன்றிய அனைத்து ஈழப்போராட்டம் நடாத்திய இயக்கங்களும்  தங்களுக்குள் வகை தொகை இன்றி  தமிழின அழிப்பு  செய்தன.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் உலகினால் தோற்கடிக்கப்பட்ட  லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம்,   பைபில், குர்ரான், திராவிடம்வெற்று கோசங்களுக்கு  பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை மீண்டும் சென்றடைவீா்கள்.


மேற்பட்ட பெளத்த சிங்கள மக்களை அழிப்பித்த சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள்.

 இலங்கையில் "தமிழர்கள் பயங்கரவாதிகள்" என்ற கோட்பாட்டை உருவாக்கி பெளத்த சிங்கள மக்களை தமிழர்களுடன் மோதவைத்து அழிப்பித்த கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள்.




சிங்கள புரட்சி எதற்காக நடாத்தப்பட்டது?

 காலத்திற்கு காலம் பெளத்த சிங்கள மக்கள் கிறிஸ்வ மதத்திற்கு எதிராக பல எழுச்சிகளை மேற்கொண்டே வந்து உள்ளனா். இவர்களுடன் இனைந்தே சைவத் தமிழ் மக்களும் செயல்பட்டனர். இவ்வாறு பெளத்த சிங்கள மக்கள் கிறிஸ்வ மதத்திற்கு எதிராக எழுவதையும், அவர்களுடன் தமிழ் மக்கள் இனைந்து செயல்படுவதையும் தடுத்து திசைதிருப்பும் நோக்கத்தோடு அன்னி ஆக்கிரமிப்பாளர்கள் பிாித்தாலும் சதிதிட்டங்களை தீட்டினாா்கள்.

மொழியால் வேறுபட்டு சமயத்தால் ஒன்று பட்டு இருந்த சைவத் தமிழ் மக்களுக்கும், பெளத்த சிங்க மக்களுக்கும் இடையில் பாாிய முரன்பாடுகளை ஏற்படுத்தி மோதவைத்து அழிக்கும் நோக்குடன் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (டி எஸ்), டட்லி செல்ட்டன் சேனாநாயக்க, சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை, ஜூனியஸ் ரிச்சட் ஜயவா்த்தன (ஜே. ஆா்), சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, பேர்சி மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களின் ஊடாக "தமிழர்கள் பயங்கரவாதிகள்" என்ற கோட்பாட்டை உருவாக்கினாா்கள்.

கிறிஸ்தவ சிங்களத் தலைவர்களுக்கு எதிராக"பெளத்த சிங்கள பேரினவாதம் " என்ற கோட்பாட்டை  தமிழ்பேசிய கிறிஸ்தவத் தலைவர்கள். இலங்கை தமிழரசு கட்சி நிறுவிய சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு (Bishop தனிநாயகம் அடிகள்).போன்றவர்களின் ஊடாக உருவாக்கினாா்கள்.

மேலும் பெளத்த சிங்கள மக்களை திசை திருப்பி அவர்களுக்குள் மோதல்களை உருவாக்கி அழிப்பதன் ஊடாக கிறிஸ்தவ மதத்தை பலப்படுத்த முடியும் என்ற நோக்குடன் நாணயக்காரபத்திரகே மார்ட்டின் பெரேரா, பிலிப் குணவர்தனா, பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera,) இவர்களை கொண்டு  கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் போன்ற சித்தாத்தங்களை பெளத்த சிங்கள மக்களுக்கும், தமிழ்மக்களுக்கும் அறிமுகம் செய்து புரட்சிகளை தொடங்கி வைத்தவர்கள் இருவகையாக அழிப்புகளை செய்தாா்கள், செய்வித்தாா்கள்

 உருவான புரட்சி இயக்கங்களுக்குள் வலதுசாாி, இடதுசாாி என்று பிளவு பட்டு தங்களுக்குள் மோதிக் கொண்டு மாண்டாா்கள் பெளத்த சிங்கள மக்கள்.ஈழ போராட்ட அமைப்புகளுக்குள்ளும் , வலது சாாி இடதுசாாி மோதல்கள் காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட புரட்சியாளர்கள் மாறி மாறி கொலைகள் செய்த வரலாறுகள் உண்டு.

 1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது 50,000  க்கும் மேற்பட்ட பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டார்கள். இதை வெற்றிகரமாக  நடத்தியவர் சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆவார்.ஈழப்போரின் முடிவில் பல இலட்சம் சைவக் குடிகள் அழிக்கப்பட்டே இருந்தது. 

ஆகவே பெளத்த  எழுச்சியும் சைவ எழுச்சியும் ஒன்றாக இனைந்து பயனிப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் சிங்கள முரன்பாடுகளும், சிங்கள கிறிஸ்தவ கம்யூனீச, சோசலீ,லெனினிய ,மாவோயிச போன்ற சித்தாத்த கோட்பாடுகள் ஆகும். அதேபோன்று தமிழீழ போா்களும் ஆகும். இவை அனைத்தையும் நடாத்தி முடித்தவர்கள் சிங்கள தமிழ் கிறிஸ்தவர்கள். இவர்கள் "நச்சுப் பாம்புகள்".

சைவத் தமிழர்களையும் பெளத்த சிங்கள மக்களையும் அழித்தவர்கள் சிங்கள மொழிபேசும் கிறிஸ்தவர்களும், தமிழ் மொழிபேசும் கிறிஸ்தவர்களும் என்பது இரு இன மக்களும் அறிந்த விடையம்.


Wednesday 23 September 2020

அரேபிய ஏபிரகாமிய தேசியம் பாகம்--01

 

ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் ஆடை என்பது அதன்  தேசியத்தின் அடையாளக் குறியீடுட்டின் அடையாளமாக உள்ளன.பாவாடை கலாச்சார பண்பாட்டு உடை அரேபிய யூத ஏபிரகாமிய தேசியத்தின் அடையாளக் குறியீடாகும்.


லக்மிகடாட்சமான தமிழர்களின் மணிப்பிரவாள வீடு.

 யாழ்ப்பாணத்தின் சிறப்பான அடையாளங்களில் மணிப்பிரவாள லக்மிகடாட்சமான வீடுகளும் ஒன்று வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும்,    கடும் குளிர் காலத்தில் மிதமான குளிர்ச்சியோடு காணப்படும். இன்றும்  யாழ்ப்பாணத்தில் இப்படியான பல வீடுகள் எமது பாரம்பரியத்தையும், தெய்வீகத்தன்மையையும் தாங்கி கம்பீரமாகவும், எழில்மையோடு காட்சியளிக்கின்றது.

இது கோயிலோ ஆச்சிரமமோ இல்லை.இதுதான் ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்து வீடுகள்.இங்கு வாழ்பவனைவிடக் கட்டியவன் ரசித்து அனுபவித்து கட்டியுள்ளதை நீங்கள் பார்க்கலாம்.ஒவ்வொரு சுவர்களிலும் கலைநயம் கொட்டிக்கிடக்கும்.

ஜன்னல்நிலைகள் தொட்டு கதவு வரை அத்தனை மரங்களிலும் யாரோ ஒரு ஆசாரியின் உள்ளத்துக்கிடைக்கைகள் செதுக்கப்ட்டிருக்கும்.ஒருகலைஞனின் கலைப்படைப்பு எவ்வளவுக்கு எவ்வளவு அழகானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப்படைப்பிற்காக அந்தக்கலைஞன் தியாகம்புரிந்திருப்பான்.

அன்று அவர்கள் கைகளால் கட்டிய வீடுகள் நூறு இருநூறு ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாய் நிற்கிறது.இன்று பத்தே ஆண்டில் பத்திரிப்பு பப்பரபா எண்டு கிடக்கிறது.காரணம் என்ன இன்று நுகர்வோரை அவர்களுடய மனநிலையை கவனிப்பவர்கள் மிகக்குறைவு.நுகர்வோரைப்பிழிந்து அதிகலாபம் பெறுவது எப்படி என்ற சிந்தனைதான் அதிகம்.

வீடு என்றால் மழையும் வெயிலும் படாமல் திருடன்வராமல் இருந்தால் போதும் தானே என்று நினைக்கக்கூடாது.வீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத்தேவை என்பதைத் தாண்டி மன ஆறுதல் தரும் இடமாக இருக்கவேண்டும்.வீட்டுச்சுவர்களில்  மன உற்சாகத்தை தரும்வகையிலான  கலைகள் நிரம்பிய வேலைப்பாடுகள் ஓவியங்கள் இருப்பது மனநிம்மதியையும் உற்சாகத்தையும் தரும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் அந்தக்காலத்துவீடுகளுக்குள் விசிறிகள் தேவைப்படுவதில்லை.மேற்காவுகையோட்டம் இலகுவில் நடக்கக்கூடியவாறும் அதேபோல இயற்கையான சூரிய,சந்திர,நட்சத்திர ஒளிகள் கிடைக்கவும் பொருத்தமான வகையில் நாச்சார் வீடுகளை அமைத்திருப்பார்கள்.

வீட்டை தமக்காக மட்டுமன்றி அன்பேசிவம் என்ற உயரிய உயிர்நேயங்களை நோக்கமாக கொண்டு  கால்நடைகள்,பறவைகள்,வழிப்போக்கர்கள் ஆகியோரின் நன்மைகருதியும் அமைத்திருப்பது இன்னும் வியப்பானது எங்கள் முன்னோரின் தாராளமனதையும் சமூகம்சார் சூழலியல்சார் அக்கறையையும் தெளிவாகக்காட்டிநிற்கிறது.

வீட்டுவாசலில் கால்நடைகளும் பறவைகளும் நீரருந்தத் தொட்டியும். வழிப்போக்கர்கள் இழைப்பாற திண்ணைகளும் அவர்களுக்காக மண்பானைகளில் தண்ணீரும் கூடவைத்திருப்பார்கள்.யாரென்று முகம் தெரியாத வழிப்போக்கர்களையே இவ்வளவு கவனித்திருக்கிறார்கள் என்றால் எங்கள் முன்னோரின் விருந்தோம்பல் பண்பையும்,  பிற உயிா்களிடம் நேசித்த அன்பேசிவம் பண்பையும் எடுத்துக் காட்டுகின்றது.

புதிதாக வீடுகட்டும்போது எமது சூழலுக்குப் பொருத்தமான எமதுகட்டடக்கலை மரபை பின்பற்றி வீடுகள்கட்டுபவர்கள் தான் உண்மையில் எமதுசூழலின் பாக்கியசாலிகள். எங்கள் பனைமரச்சலசலப்பும்,தென்னங்கீற்றொளியும் ஒலியும்,பலாமரத்து மாமரத்து நிழலும் வேப்பமரத்து காத்தும் என்று அனுபவித்தபடி எங்கட ஊர் வீட்டில் நிலத்தில் கிடந்துருளும் நிம்மதியான தூக்கத்தை சொர்க்கம்கூடத்தராது.


மென்வலுபடை.

 






Tuesday 22 September 2020

ஓம் கணபதி (பிள்ளையார்) .

                                                                  ஓம் கணபதி
  1. சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன.தமிழர் சமய வரலாறு விநாயகர்,சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்,கொற்றவை முக்கண்ணன்(சிவபெருமான்), பலராமன், உமை கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச்  சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டுகின்றது.  அத்துடன் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன. 
தமிழர்களின் வாழ்வியலின் ஒரு அங்கம் முழு முதற் கடவுள் விநாயகர்.        7 ஆம் நூற்றாண்டில் தான் பிள்ளையாரை தமிழ் மக்கள் அறிந்தார்கள் என்று கூறுகின்ற தமிழர் விரோத சக்திகளான கிறிஸ்தவ இஸ்ஸாமிய அரேபிய ஏபிரகாமிய வாதிகளும், கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , லெனின் மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக வழிபடுபவர்கள் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சிவபெருமானுக்கு தமிழ் மக்கள்  கணபதிஸ்வரர்  என்ற திருப்பெயர் கொடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு திராவிட பரிவாரங்கள் பதில் கூறுவது இல்லைஏன்?         விநாயகரை என்றுமே தமிழர்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது.

சைவத் திருமுறைகளை நிலைநாட்ட நம்பியாண்டார் நம்பிக்கு அருளியவர் தமிழர்களின் தெய்வம் விநாயகர் பொல்லாப் பிள்ளையார்.

முதல் சங்க காலத்தில்  வாழ்ந்த சிவஞானி நக்கீரன் திருமுருகாற்றுப்படையில்   "முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்  நம்பியே கைதொழுவேன் நான்" என்று குறிப்பிடுகின்றாா். 

முதல் சங்க காலத்தில்  வாழ்ந்த தமிழ் மூதாட்டியும் உலகத்தின் முதல் பெண்ணறிஞ்ருமான  ஔவையை  கொண்டு விநாயகர் அகவல் பாட வைத்தார். இறவாப் புகழை அளித்தார். 

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டினார்".

"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு  துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்              தப்பாமல் சார்வார் தமக்கு".

"தமிழர்களின் தெய்வம் .வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்      நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு   துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு".

புத்த பகவானால் உருவாக்கப்பட்ட பெளத்த மதத்திலும் கணபதி வழிபாடு மிக சிறப்பாக இருக்கிறது. புத்த மதத்தை போலவே கடவுள் இல்லை என்று சொல்லும் ஜைன மதத்திலும் கணபதி வழிபாடு இன்றுவரை கொடிகட்டி பறக்கிறது.







https://www.google.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&rlz=1C1PRFI_enGB836GB836&oq=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&aqs=chrome..69i57.732j0j7&sourceid=chrome&ie=UTF-8

பைபில் (BIBLE) கூறியநாள் தமிழர்களின் பிறந்தநாள் அல்ல.


ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல.ஒவ்வொருவரின் வாழ்விலும்  அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள்.பிறப்பு நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு முறையில்  மங்களகரமான  காரியங்களைத் துவங்குவதற்கு முன்பு நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து தான் செய்கிறோம். 

தமிழர்களின் பண்டிகைகள் அனைத்தும்,விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி  இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு முறையில் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில்தான் நாம்   பிதிா்கடன்  கடமைகளை செய்கின்றோம். அதுதான் மரபு ஆகும். 

 குழந்தை பிறந்தவுடன் சோதிடர்களைக் கொண்டு குறிப்பை எழுதி கொள்வதும்,  நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே குழந்தைக்கு பெயர் சூட்டுவதும் செய்யப்படுகின்றது.எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.
 
அதேபோன்றுதான் உங்களின் பிறந்த நாளை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தைக் (ஜென்ம நட்சத்திரப்படி)   கொண்டே கொண்டாடவேண்டும். அதுவே தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு மரபுமுறை ஆகும்.

நீங்கள் மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும். 

நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.

 ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே கார்த்திகை ரோகிணியில் பிறந்தார். சித்திரைப் பூரத்தில் பிறந்தார் என்று எமது முன்னோா்கள் கூறுவதுடன் கொண்டாடுவதும் வழமையாகும். 
சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில் வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள் கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த நாளில் கொண்டாடுவது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். 18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும். 

தினசரி காலண்டரில் இது குறித்த விபரம் இருக்கும். பார்த்தால் உங்களுக்கு புரியும். (நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின் அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும். ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை. ஒரு நாளுக்கு 60 நாழிகை).

நாங்கள் பிறந்தநாளை இந்த மாதத்தில்  இந்த நட்சத்திரத்தில் எனக் கணிப்போம். அந்த ஆண்டின் பெயரை வைத்துக் கொள்வோம் இயற்கை அறிவு  அறிவியல் அறிவு  வானியல் அறிவு  என அறிவு சார்ந்த கணிப்பு  சைவத் தமிழரின் கணிப்பு. இதுவே எங்களுக்குப் பத்தாயிரம் ஆண்டுகளாக முன்னோர் தந்த அடித்தளம்.

ஆங்கில தேதிகளை விட, தமிழ் மாதங்களின் நட்சத்திரங்களின் அடிப்படையில் வரும் பிறந்த நாளே துல்லியமாக இருக்கும். ஏனெனில், பூமி சுற்றும் வேகம் மற்றும் அது சூரியனை சுற்றி வர எடுத்த்துக்கொள்ளும் காலமும், 365 நாட்களும் ஒரே சீராக இருக்காது. சற்று முன்னர் பின்னர் இருக்கும். அறிவியிலில் இதை ‘ஒழுங்கற்ற ஒழுங்கு’ என்று கூறுகிறார்கள்.

ஆங்கில தேதிகள் அந்த துல்லியத்தை தருவதில்லை. ஆனால் வானசாஸ்திரமும் விஞ்ஞானமும் வளராத அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் சூட்சும அறிவைக் கொண்டுவைத்து கணித்த இந்த நாள், நட்சத்திர கணக்குகள் மேலே கூறிய பூமியின் சுழற்சி அந்தந்த மாதத்தில் அந்தந்த நாட்களில் எப்படி இருக்கும் எப்படி வித்தியாசப்படும் என்பதை கணக்கிட்டே கணித்துள்ளனர். எனவே தமிழ் மாதத்தில் உங்கள் பிறந்த நாளை அந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று கொண்டாடும் வழக்கத்தின் ஊடாகவே அதிக நன்மைகள் பெறக்கூடியாத இருக்கும்.

ஒரு சில தருணங்களில் ஒரே மாதத்தின் துவக்கத்திலும், இறுதியிலுமாக ஒரே நட்சத்திரமானது இரண்டு முறை இடம்பிடிக்கும். அம்மாதிரியான சமயங்களில் இரண்டாவதாக வருகின்ற நட்சத்திர நாள் அன்று பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு.

பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன?
காலையில்  எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். வீட்டில் மங்கலகரமான குத்துவிளக்கு ஏற்றி வைத்து, இறைவழிபாடு செய்து பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.குல தெய்வத்தின் கோவிலுக்கு சென்று பிறந்த நாள்  தீபம் ஏற்றி  இறைவனை வழிபட்டு, புணிதமான பிறந்த நாளை  கொண்டாடுவது  தமிழ்தேசியத்தின் தெய்வீக பண்பாடு.

கிறித்தவர்கள் கூறிய நாள்  தமிழர்களுக்கு பிறந்த நாளா?                  தமிழர்களின் மரபை இந்த மரபைக் குலைத்து  ஒருவர் எந்த ஆண்டு பிறந்தார்  எனக் கிறித்தவக் கண்ணோட்டத்தில்  இந்தக் கணிப்பு  கிறித்துவின் பிறப்பு தளமாகக் கொண்ட காலக்கணிப்பு மக்காவிலிருந்து மதினாவுக்கு பயணித்ததை அடித்தளமாகக் கொண்ட காலக்கணிப்பு  அறிவியல் அன்று.  அறிவியல் கணிப்புக்கு இறப்பு.  வானியல் கணிப்புக்கு இறப்பு.  இயற்கை அறிவுக்கு இறப்பு.   தமிழ் மரபின் சைவ மரபின் அறிவியல் அடித்தளத்திற்கு இறப்பு  கிறித்தவர்கள் கூறிய நாள் சைவர்களுக்குப் பிறந்த நாளா?  

 கேக்கை வைத்து அதன்மேல் சுடர்விடும் மெழுகுவர்த்திகளை அடுக்கி, பின் அவற்றை ஊதி அணைப்பது 

புணிதமான பிறந்தநாளன்று மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து  அதை ஊதி அனைத்து  அமங்கல காரியம் செய்வது இந்த மெழுகுவர்த்திகள்  அணைந்தது போல தன் வாழ்க்கையும் அணைந்து போகட்டும் என்பதற்கே.

 கேக் மீது குழைந்தையின் பெயரை எழுதி வைத்து குழைந்தையை வெட்டுவது அதைவெட்டி துர்மரணவீடாக மாற்றி கொண்டாடுவது
கொலை செய்து அழிப்பதையே அதாவது நான் சாகின்றேன் என்பதை குறிப்பதாகும்.

புணிதமான பிறந்தநாளன்று விருந்து கொடுப்பதற்காக செல்லப் பிரானிகளை கொலை செய்து மரணவீடாக கொண்டாடி அதனை உணவாக பரிமாறியும், மதுபாணங்களை பரிமாறி இரவு நடனவீடாக மாற்றி அமைத்தும் நிறைவில் சண்டைகள் பிடித்து காவல் துரையினரை அழைத்து முடித்து வைப்பது தமிழ்தேசியத்தின் பண்பாடுகள் அல்ல கிறிஸ்தவ தேசியத்தின் பண்பாடுகள் ஆகும்.

தமிழர்களின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு முறமையிலான பிறந்தநாளை  மரணவீடாக மாற்றி கொண்டாடுபவர்கள் தமிழின அழிப்பாளர்களாகிய கிறிஸ்தவ சிந்தனைவாதிகள்,  எம்மதம் சம்மதவாதிகள், அன்னிய அடிமைதன சிந்தனைவாதிகளான மாா்க்கீச லெனிய சோசலீஸ்டுகள் ஆகும்.  ஆகும்.
 
பைபில் (BIBLE)   கூறியநாள் தமிழர்களின் பிறந்தநாள் அல்ல. ஆகவே உங்களின் பிறந்த நாளை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தைக் (ஜென்ம நட்சத்திரப்படி)   கொண்டே கொண்டாடவேண்டும். அதுவே நற்பலன்களை கொடுக்கும்.

Speech in SriLankan Parliament 2020 |

செல்வராசா கஜேந்திரன் பாராளமன்றத்தில் உரை

 https://www.youtube.com/watch?v=9Ut21CBDQtU&ab_channel=TnpfParty

வடக்கு - கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு:  சி.வி.விக்கினேஸ்வரன் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை

https://www.youtube.com/watch?v=OkoLT8cC7FU&ab_channel=Thinakural

சிறிலங்கா நாடாளுமன்றில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்திய செல்வராஜா கஜேந்திரன்.

https://www.youtube.com/watch?v=mQ3d27qpRoc&ab_channel=thaarakamTNW

https://www.youtube.com/watch?v=E5PJ0TuN3qk&ab_channel=thaarakamTNW

கர்த்தர் யேசுபாலன் (ஜீசஸ்) jesus

 “ஏலி ஏலி லாமா சபக்தானி” 




கேள்விக்கு பதில் -2: முதல் நாள் வெளிச்சம் ஆனல் நான்காம் நாள் சூரியன்: பைபிள் முரண்படுகிறதா?




Sunday 20 September 2020

நபிகள் ஆயிஷா என்ற சிறுமியை வன்புணர்வு செய்த களைப்பில் இருந்தபோது பார்த்திமா வந்து செய்தது என்ன?

 


பறிபோகும் தமிழர் நிலங்கள்!

 கைலாயம் தொடக்கம் இலங்கைவரை பரந்து ஆண்ட தமிழ் இனத்தை, ஏமாற்றும், அரேபிய ஏபிரகாமியர்கள் ஏமாளித் தமிழர்களின் ஊடாக தமிழர்களை இலங்கையின் யாழ் குடாவிற்குள் முடக்கிய வரலாறு. 

ரிஷாட் பஹதீன் வவுனியாவில்  புற்றுநோய் மருத்துவமனைக்கு என ஒதுக்கிய காணியை 2014 ஆம் ஆண்டில் மஹிந்த அரசிடம் பெற்ற ஆவணங்கள் மூலம் 369 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி   உருவாக்கிய இஸ்ஸாமிய தேசமும், 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவின் தேசமும் இனைந்து ஒரு யூனியன் பிரதேசம் ஒன்றை உருவாக்குவாா்கள் அதற்கென்று ஒரு முதலமைச்சரும் உருவாகும் .  இவ்வாறு உருவாகும் இஸ்ஸாமிய தேசத்தை அரேபியதேசத்துடன் இனைந்து பகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கீகரிக்கும் அப்பொழுது அந்ததேசம் தனிநாடக உருவாகும். அப்பொழுது தமிழ்தேசத்தின் தமிழ்தேசிய அடையாளக் கூறுகள் அழிக்கப்பட்டு இஸ்ஸாமிய தேசியம் அதற்கு மேல் நிறுவப்படும்.

கத்தோலிக்க போர்த்துக்கேய தேசியத்தின் மேலாதிக்கத்தை ஆட்சியை  தமிழர் மீது திணித்து, அடிமைப்படுத்தி, கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோணியில் மன்னாரில் காலடி எடுத்து வைத்தவன் பிரான்சிஸ் சவேரியார்.மன்னாாில் பல ஆயிரம் மணித புதை குழிகளை உருவாக்கி தமிழரை வதைத்தான், வண்டிச் சில்லில் உருட்டினான், செந்தழலில் வேக வைத்தான், வாளால் கழுத்துகளை வெட்டினான், புதைகுழிகளை நிரப்பினான் பிரான்சிஸ் சவேரியார். மனிதரை மனிதராக மதிக்க மறந்தான். மதத்தையும் மேலைநாட்டு ஆதிக்கத்தையும் முன்னெடுக்க சைவ ஆலயங்களை உடைத்து ஏறிந்தான். கத்தோலிக்க போர்த்துக்கேய மேலாதிக்க ஆட்சியை முன்னெடுக்கச் கொடுமைகளைப் புரிந்த பிரான்சிஸ் சவேரியார்.

 இவ்வாறு பல  கொடுமைகளைப் தமிழர்கள் மீது புரிந்த பிரான்சிஸ் சவேரியார் வழிவந்த இன்றைய கிறிஸ்தவ மதகுருமாா்கள் மன்னாாில் பல சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டும். தமிழ்தேசியத்தின் அடையாக் கூறுகளை அழித்துக் கொண்டும் அதற்குமேல் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவிக் கொண்டு இருக்கின்றாா்கள் இந்த நடவடிக்கைகளுக்கு கிறிஸ்தவ நாடுகள் நிச்சயமாக ஆதரவு கொடுத்து அங்கீகரிக்கும். இதற்கான பல ஆதாரங்கள் இந்த இனைப்பில் உள்ளது

https://jaffnaviews.blogspot.com/2020/03/blog-post_30.html

கைலாயம் தொடக்கம் இலங்கைவரை பறந்த நந்கிக் கொடியை யாழ்குடாவிற்குள் முடக்கி அழித்தவர்கள் தமிழ் இனத்தை அழிக்கும் மதசாா்பின்மை வாதிகளே ஏமாளி  முட்டாள் தமிழர்கள் ஆகும்.  இவர்களே தமிழ் தேசத்துரோகிகளினதும், தமிழின அழிப்பாளர்களினதும்  தோற்றுவாய் .


தமிழ் போற்றிய தெய்வங்கள்

தமிழர்களுடையது.சைவத் திருமுறைகளை நிலைநாட்டியங பொல்லாப் பிள்ளையார் உட்பட 'மாயோன் ஆகிய திருமால் பொருந்திய காட்டு உலகமும் சேயோன் ஆகிய முருகன் பொருந்திய மேகங்களை எல்லையாகக் கொண்ட உலகமும் வேந்தன் ஆகிய இந்திரன் பொருந்திய இனிய புனலை உடைய உலகமும் வருணன் ஆகிய சூரியன் பொருந்திய பெருமணலைக் கொண்ட உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று சொல்லிய அனைத்தும் தமிழர்களுடையது. சிவனை முழுமுதலாக ஏற்றுக் கொண்ட தமிழ் தெய்வங்கள். தமிழ் தெய்வங்களினதும், இறைவனது அடையாளக் கூறுகளை கொண்டதும், சிவபெருமான் அருளிய சைவக்கொடியான விடைக்கொடி உட்பட அனைத்து அடையாளக் கூறுகளை கொண்ட நாடு தமிழர்களுடையது.அதுவே சிவபூமியாகும். சிவபூமியின் சகல அடையாளக் கூறுகளுடன் தமிழன் என்று அடையாளப்படுத்தும் அனைத்து அடையாளங்களும்( தமிழன் என்று அடையாளப்படுத்தும் பிறமொழி கலப்படம் அற்ற தமிழ் பெயர் )அடங்கிய கலவையே  தமிழ்தேசியம் ஆகும்.

Thursday 17 September 2020

வெளிநாடுகளில் ஏமாற்றப்படும் சைவபெண்கள்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள். சைவமும் சைவம் சாா்ந்த தமிழும் கொண்ட அறநெறி பாடசாலைகளை உருவாக்காததன் விளைவே தமிழ்பெண்கள் அன்னிய மதத்தவர்களான முஸ்ஸீம்களின்         "ஜீகாத் லவ்" என்னும் முஸ்ஸீம் பயங்கரவாத வலையில் வீழ்ந்து அழிந்து போகின்றாா்கள்.

சைவநெறி கற்காக புலம் பெயர்ந்த தேசத்தில் வாழுகின்ற  தமிழ்பெண்கள் முஸ்லீம் "ஜீகாத் லவ்" பயங்கரவாதிகளின் பயங்கரவாதத்திற்காக குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும்,குழந்தைகளை சுமக்கும் அவல நிலையில் உள்ளாா்கள். 

"ஜீகாத் லவ்" பயங்கரவாதிகள் சைவபெண்களை திருமணம் செய்கின்ற பொழுது இஸ்ஸாமியர்களாக மதம்மாற்றி தமிழின அழிப்பு செய்தே திருமணம் செய்கின்றனர். இனஅழிப்பை அறிந்திராத தமிழ் பெண்ணின் பெற்றோர்கள் பெருமையாகவே கருதுகின்றனர். "ஜீகாத் லவ்" பயங்கரவாதிகளின் குழந்தைகளின் பெயர்களும் கலாச்சார பண்பாடுகளும் இஸ்ஸாமியமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது.

இதன் பொறுப்பை இவர்களின் சைவப் பெற்றோா்களும் தமிழ்தேசிய வீராப்பு பேசும் போலித் தமிழ்தேசியவாதிகளும், எம்மதம் சம்மதம் வாதிகளுமே பொறுப்பு.கூறல்வேண்டும்.

https://www.youtube.com/watch?v=KT4GiN-iWP4&feature=emb_title&ab_channel=CeylonMirror

http://ceylonmirror.net/12301.html



இழந்த தேசிய இன அடையாளக் கூறுகளை தேடும் இனம் நரகத்தின் வாசலில் நிற்கின்றாா்களாம்.

 நானுறு வருடங்களுக்கு முன்பு வாள்முனையில் இனஅழிப்பு செய்யப்பட்டு முஸ்ஸீம்களாக மாற்றப்பட்டவர்களின் இன்றைய சந்ததியினர் இன்று தங்கள் முன்னோா்கள் இழந்த அடையாளக் கூறுகளை மீள நிறுவுகின்ற முயற்சியில் இறங்கி உள்ளாா்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

https://www.youtube.com/watch?v=a94ifV_PlFE&ab_channel=TamilHistoryArchive&fbclid=IwAR2DkpVosXZycpNmvRu1NM09InyHKXXShaAQtgv46Bf36bxltO6rHJybzsQ




Wednesday 16 September 2020

கிறிஸ்தவ தேசங்கள் மீண்டும் அவசரப்படுவது ஏன்?

 எமது நாட்டின் மக்களாள் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, ஜனநாயக பாராளமன்ற  அரசு,   தமிழ்மக்களின்  பாராளமன்ற பிரதிநிதிகள், ஆதீனங்கள்,சிவஞான அறிவு கொண்ட தமிழ்மக்கள், சைவ அமைப்புகள், பெளத்த பீடங்கள் இயங்கி கொண்டு இருக்கு பொழுது இவைகள் அனைத்தையும் நிராகரித்து அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள், 

உலகில் பல இனங்களின் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து கிறிஸ்தவதேசியமாக மாற்றி அமைத்து வெற்றி கண்டவர்கள் தமிழ் இனத்தில் தங்களின் தோல்விகளை சந்தித்த காரணத்தால் மீண்டும் தமிழர்களை இலங்கை கிறிஸ்தவ தேசியத்தை நிலை நாட்டுவதற்காக தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை அரசிற்குஆயூதங்கள் கொடுத்து உதவியவர்கள் கிறிஸ்தவ தேசங்கள் ஆகும்.

 கிறிஸ்தவ தேசங்கள் தற்பொழுது தங்களினால்  தமிழ்தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை நிறுவ  இறக்கி விடப்பட்டு இருந்த மென்வலு படையினராகிய கிறிஸ்தவ மதப்போதகர்களை அவசரம் அவசரமாக பல சந்திப்புக்களை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் மேற்கொள்வது தமிழின அழிப்புக்கே ஆகும்.