Tuesday 30 March 2021

வங்கம் மலிகின்ற மாதோட்டத்தில் அரேபிய யூத ஏபிரகாமியனுடை மதவெறியுடன் ஐரோப்பிய போர்த்துக்கீசரின் மதுவெறியுடன் கூடிய மதவெறியும் கலந்துகொண்ட கத்தோலிக்க தலிபான்கள் மதம் கிறிஸ்தவம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் (2018மகாசிவராத்திரிதினமான அன்று. ) இதே தினத்தில் மன்னாரில் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு கத்தோலிக்க  மேலாதிக்கம் மிக்க  மன்னார் மாவட்டத்தின்  அடிப்படைவாத கத்தோலிக்க பாதிரிகள் தூண்டுதலால் சட்ட விரோதமாக அழிக்கப்பட்டது. 

மன்னார்  கத்தோலிக்க BISHOP விக்டர் சோசை இவ்வளைவு உடைப்புக்கு பூரண ஆதரவு வழங்கி இதற்காக மன்னிப்பு கேட்க மறுத்தார்.மன்னார் BISHOP பெர்ணாண்டோ மௌனமாக இருந்தார்.  யாழ் BISHOP இதற்காக மன்னிப்பு கேட்டதையும் BISHOP விக்டர் சோசை கண்டித்தார்.  பாரம்பரிய ஈழ ஊடகங்களில் இவ்விடயம் சம்பந்தமான முறையான ஆய்வுகள் ஈழ ஊடகங்களில் இவ்விடயம் வெளிவராமைக்கு காரணம் கத்தோலிக்க நிறுவணத்திடம் பணத்தை பெற்றுக் கொண்டு அடிமைகளாக இருப்பதே ஆகும். அதுமட்டும் அன்றி திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகமும் கத்தோலிக்க மதத்தின் அடிமைகள்.

1990 ல் மன்னாரிலுள்ள முஸ்லீம்கள் புலிகளால் கலைக்கப்பட்ட பின்னர்தான் மன்னாரில் அடிப்படைவாத கத்தோலிக்க அடாவடித்தனங்கள் அதிகரித்தது. புலிகளுக்கும் தமிழ் கத்தோலிக்க பாதிரிகளுக்குமிடையில் ஒரு எழுதாத பரஸ்பர உடன்படிக்கையும் இருந்தது.  புலிகளுக்கு கத்தோலிக்க பாதிரிகள் நிபந்தனையற்ற கட்டற்ற ஆதரவு வழங்கவேண்டும். பதிலுக்கு புலிகள் கத்தோலிக்க நியமனங்கள்/விடயங்களில் தலையிடமாட்டார்கள் என்பதே அது. 

மன்னார் மறைமாவட்டம் யாழ்ப்பாணத்திலிருந்து பிரிந்து ஒரு தனி மறைமாவட்டமானதும் மன்னார் கத்தோலிக்க பாதிரிகளுக்கு வாய்ப்பாகியது. முன்னதாக மன்னார் ஆயராக  இருந்தவர்கள் எல்லோரும் யாழ்ப்பாண கரம்பொன் கிராமத்திலிருந்து வந்த வெள்ளாளர்களே. 

ஒரேயொரு விதிவிலக்கு கடையர் சாதியைச்சேர்ந்த ஆயர். இப்போதைய மன்னார் ஆயர் பரதவர் சாதியைச் சேர்ந்தவர். இவரது படிப்பு , சீவியம் எல்லாம் பெருமளவில் சிங்கள நாட்டிலேயே இருந்தது. 

ஈழயுத்தம் முடிந்தபின் ஏற்கெனவே தனியாகப் பிரிக்கப்பட்ட மன்னார் கத்தோலிக்கப் பாதிரிகள் இலங்கையின் கத்தோலிக்க Belt எனப்படுகிற மன்னாரிலிருந்து நீர்கொழும்பு வரையான கத்தோலிக்க ஆதிக்கத்தோடு சமரசமாகி தம்மை பலப்படுத்தினார்கள். ஈழ யுத்தம் முடியும்வரை தமிழ் கத்தோலிக்கமும்  சிங்கள கத்தோலிக்கமும் தேசியவாத அரசியலிலால் பிரிந்து இயங்கியவர்கள்.

2019 மார்ச் 4ம் தேதி இரண்டு கத்தோலிக்க அடிப்படைவாத பாதிரிகளான மார்க்கஸ் , முரளி என்பவர்கள் தலமையில் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு சட்டவிரோதமாக அகற்றப்பட்டது. இந்த சதித்திட்டத்தின் சூத்திரதாரியான வங்காலை பங்குக்குரிய BISHOP மார்கஸ் பாதிரியார் அப்போது கடந்த  6 மாதங்களாக கடமையாற்றினார் .

இவர் கற்கடந்த குளம் பகுதியில் இதற்கு முதல் கடமையாற்றினார் ரிசாத் அமைச்சரின் மூலமாக பல சலுகைகளைப்பெற்றார். இவரின் சொந்த இடம் எழுத்தூர். இவர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டிவிரிச்சான் பகுதியின் பாதராக கடமையாற்றினார். அக்காலத்தில் பெண்கள் விடயத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கைது செய்யப்பட்டதுடன் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு யோசப் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

புனித மெக்கா நகருக்குள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தடை இருப்பதுபோல  கத்தோலிக்கர் அல்லாதவர்கள் வங்காலைக்குள் பிரவேசிக்க முடியாது என்று தேவாலயத்தில் பேசியவரும் மார்க்கஸ் பாதிரிதான். 

இலங்கையில்  ஒரு  வத்திக்கான் மன்னார் மாவட்டத்தில் இயங்கிவருவதை மன்னாருக்கு வெளியே வாழும் கத்தோலிக்கர்களே அறியமாட்டார்கள். 

உலகின் மிகச்சிறிய நாடு(Nation-State) வத்திக்கான் தான். இதன் பரப்பளவு நியூ யோர்க் சென்றல் பூங்காவின் பரப்பளவை விடக் குறைவு. பரப்பளவிலும் சனத்தொகையிலும்( 800-1000) உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் தான். ஆனால் உலகின் மிகப்பலமான மத அடிப்படைவாத- Non Secular/ Elected முடியாட்சி வத்திக்கான் தான். ஜரோப்பிய ஒன்றிய /சர்வதேச சட்டங்கள் வத்திக்கானில் செல்லாது. 

இலங்கையில் அதிக கத்தோலிக்கர் வாழும் மாவட்டம் மன்னார். மன்னார் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. மன்னாரின் முக்கியமான அரச பதவிகள் கத்தோலிக்கருக்கே வழங்கப்படும் எழுதப்படாத விதி இருக்கிறது. தங்களுடைய வழிக்கு வராத இந்து/முஸ்லீம்/கத்தோலிக்கரல்லாத ஏனைய கிறிஸ்தவ/பௌத்த  அரச உத்தியோகத்தர்களை "சாத்தான்களை வணங்கும் நாய்களே" என்று திட்டி அவர்களை இடமாற்றம் செய்விப்பது கத்தோலிக்க பாதிரிகளின் தொழில்களில் ஒன்று. பாதிரிகளுக்கு எதிராக செய்யும் முறைப்பாடுகளை மன்னார் பொலீசார் ஏற்றுக்கொள்வதில்லை. மன்னாரில் கத்தோலிக்க பாதிரிகள் சிலர் மதுச்சாலை உரிமம்( Bar License) வைத்திருக்கிறார்கள். 

ஆதிகாலத்தில் பாப்பரசர்களே தம்மதச்சட்டத்துக்கு விரோதமாக கள்ளப் பெண்டாட்டிகள் வைத்திருந்தார்கள்.  அவர்களின் "கள்ளக் குழந்தைகளின்" பட்டியல் பெரிது.    

ஈழம் போன்ற மூன்றாம் உலக நாட்டில் Illegitimate children ஆகப்பிறப்பவர்களின் அவமானம்/வலி பெரிது. இக்குழந்தைகள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அவமானமின்றி  பெறுவது மிகக்கடினம். மனிதாபிமான பழங்கால விதானையார்கள் இக்குழந்தைகளின் அவமானத்தை தவிர்க்க அவர்களின் தாத்தா/பாட்டன்களின் பெயரை தந்தையின் பெயராகப் போட்டு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எழுதினார்கள். இப்போது சட்டப்படி அப்படிப்போடுவது தவறு. இந்தக் குழந்தைகள் தற்காலத்தில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் எழுதவேண்டுமாயின்  கள்ளக்குழந்தை என்ற அர்த்தம் பட்ட வரிகள் அவர்களில் பத்திரத்தில் இருக்கும். Privacy சட்டங்கள் வலுவாக இல்லாத ஈழத்தில் இக்குழந்தைகள்/குடிமக்கள்  வாழ்நாள் பூராக அனுபவிக்கும் வலி பெரிது.  இதில் கத்தோலிக்க பாதிரிகளுக்கு பங்கு ஆராய்வுக்குரியது. 

மன்னாரில் யுத்தத்தால் கணவனை இழந்த கத்தோலிக்க  விதவைகள் அதிகம்  இவர்களை சட்டத்திற்கு விரோதமான முறையில்  விபச்சாாிகளாக மாற்றியமைத்து வைத்திருக்கின்றாா்கள் கத்தோலிக்க பாதிாிகள்என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

மற்றைய மாவட்ட கத்தோலிக்கரை போலன்றி மன்னார் கத்தோலிக்கர் பெரும்பாலானோர் தம் பங்குத்தந்தை சொல்லும் அரசியல்வாதிக்கே கண்மூடித்தனமாக வாக்களிக்கின்றனர். சிவசக்தி ஆனந்தன் கத்தோலிக்கரின் வாக்குகளைப் பெறுவதற்காக கத்தோலிக்கனாக மதம் மாறியது பலர் அறியாதது.

மன்னாரில் இலங்கையின் மதச்சுதந்திரமும் மதிக்கப்படுவதில்லை. கத்தோலிக்கம் அல்லாத மற்றைய சிறுபான்மை கிறிஸ்தவ மதப்பிரிவுகள், இஸ்லாம், இந்து மதங்கள்/மதச்சின்னங்கள்/வழிபாட்டு நிலையங்கள் மீது கத்தோலிக்கப்பாதிரிகளின் ஏவலில் தாக்கப்படுவது வழமை. திருக்கேதீச்சர ஆலயசூழலிலேயே ஒரு தேவாலயத்தை நிறுவி சண்டித்தனமும் கட்டைப்பஞ்சாயத்தும் செய்யுமளவுக்கு கத்தோலிக்க மாபியா மன்னாரில் தழைத்திருக்கிறது. மன்னார் பாதிரிகளின் பாலியல் குற்றங்களை எண்ணிலடங்காதவை. மன்னார் மீது பத்திரிகையாளர்களினதும் இலங்கைப் பிரசைகளதும் கவனம் திரும்பவேண்டும்.

எகிப்து நாட்டுக்கு அலெக்சாந்திரியா எப்படியோ அப்படித்தான் ஈழத்துக்கு மன்னார்.  இரண்டும் அழகிய புராதன கடல்பட்டினங்கள். 3 ஏபிரகாமிய மதங்களான யூதம், கிறிஸ்தவம் இஸ்லாம் அலெக்சாந்திரியாவில் சமாந்தரமாக சமாதானமாக வாழ்ந்தன. இயக்க நாக பூமியாகிய  ஈழத்தில்  இந்து பௌத்த கத்தோலிக்க மதங்கள் மாந்தை மன்னார் வழியாகத்தான் ஈழத்துக்கு வந்தன. 


 கேதீச்சர ஆலயவளவில் கோவிலிலிருந்து 300 மீற்றர் துரத்தில் அத்துமீறி அடாவடித்தனமாக அமைக்கப்பட்ட தேவாலயம் வெகுவிரைவில் அகற்றப்படவேண்டும். இவ்விடத்தில் முன்னர் ஒரு தேவாலயம் இருந்ததை காரணமாக சொல்கிற கத்தோலிக்க அடிப்படைவாத மதவெறியர்கள் இவையெல்லாவற்றுக்கும் முதல் போர்த்துக்கேயர் இலங்கையை கைப்பற்றமுதல் இருந்த நிலமைக்கு நீங்கள் திரும்பிச்செல்ல தயாரா என்பதை தெரியப்படுத்துங்கள்.

 கேதீச்சர ஆலயத்தில் அத்து மீறிய தேவாலயம் அகற்றப்படாவிட்டால் இப்போது மடுத்தேவாலம் இருந்த இடத்தில் 400 ஆண்டுகளுக்குமுதல் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட கண்ணகி கோவிலை மீளவும் அமைக்குமாறு கோரும் உரிமை தமிழ் மக்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இருக்கிறதை நினைவுட்ட விரும்புகிறேன்.

கத்தோலிக்க மன்னார் வன்முறைகள் தமிழர்களின் சுதந்திரங்களை பறிப்பதும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழிப்பது ஒன்று. மற்றது சட்டத்தின் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் தமிழ்மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்குவதும் ஆகும்.

வளைவு உடைப்பு தொடர்பான வழக்கை முடக்க சமாதானமாக போகுமாறு கோரும் அழுத்தங்கள் செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், டெனீஸ்வரன் ஆகியோரால் அமைச்சர் மனோ கணேசன் மீது அப்போது பிரயோகிக்கப்பட்டது.  மனோ கணேசன் அப்போது துணிகரமாக ஆலய வளைவை மீண்டும் கட்ட உத்தரவிட்டவர்.


  

Monday 29 March 2021

இலங்கையின் அழிவுக்கு காரணமானவர்கள்.

 இலங்கையில் தமிழ்மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கியவர்கள் சிங்களம் பேசுகின்ற சிங்கள கிறிஸ்தவ கிறிஸ்தவ இனத் தலைவர்களும் தமிழ்பேசுகின்ற கிறிஸ்தவ இனத் தலைவர்களும் ஆகும்.

ஒரு தாயின் பிள்ளைகளான பௌத்தமும் சைவமும் இலங்கையில் பிளவுபட்டு தம்மைத்தாமே அழிக்க இந்த கிறிஸ்தவ மிசனரிகளின் சதியே காரணமாகும். இலங்கையில் தமிழர்களையும் பெளத்தர்களையும்  மோதவைத்து அழிப்பதற்காகவும்  உலக அரங்கில் பௌத்த தர்மத்தை இழிவுபடுத்தவும் பெளத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும்  சிங்கள கிறிஸ்தவ அரச தலைவர்கள் செயற்பட்டனர்.

இலங்கை சுதந்திரம் பெற்ற பொழுது முதலாவது சிங்கள கிறிஸ்தவ பிரதமரான டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க   சேரநாட்டு தமிழர்களான மலைநாட்டு தமிழர்களின் குடியுருமையை பறித்து நாடவற்றவர்கள் என்று பிரகடணம் செய்து தனது கிறிஸ்தவ வெறியை உருவாக்கினாா்.இதுவே முதலாவது தமிழர்களுக்கு எதிராக கிறிஸ்தவம் மேற்கொண்ட சிலுவை யுத்தமாகும்.

 அத்துடன் இவரது ஐக்கிய தேசிய கட்சி தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை உருவாக்கி கொண்டு இருந்தாா்கள். இந்த கோட்பாட்டின் ஊடாக பெளத்த சிங்கள மக்களை தூண்டி தமிழர்களை கொலை செய்விப்பதும் பின்பு பெளத்த சிங்கள மக்களை பிளவுபடுத்தி கொலை செய்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவது என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் இன்றுவரை கிறிஸ்தவ ரணில் விக்கிரமசிங்க வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

டட்லி செல்ட்டன் சேனாநாயக்க, சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே. ஆா். ஜயவா்த்தனா),  சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்றவர்கள் கிறிஸ்தவ மிசனரிகளின் கைக்கூலிகளாக உருவாக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிராக பல அடக்குமுறை சட்டங்களை இயற்றி தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு பலஇலட்சம் தமிழர்களை படுகொலை செய்து புதைத்தவர்கள். அதுமட்டும்மன்றி வீதிகளின் ரயர் போட்டு கொழுத்தியவர்கள், குழந்தைகளை சுடுதண்ணீா் ஊற்றி கொலை செய்தாா்கள், பெண்களின் தலைமயிாில் நெருப்பை மூட்டிவிட்டவர்கள் இவ்வாறு பல அழிப்புகளை நடாத்தியவர்கள். 

 இலங்கையில் இருந்து கிறிஸ்தவத்தை தழுவிய சிங்களவரை அதிகாரத்தில் இருத்தி அவர்களைக்கொண்டே ஆதி மதமான சைவத்தையும் அதன் பின் வந்த பௌத்தத்தையும் அழிக்க முடியும் என்பது கிறிஸ்தவ மிசனறிகளின் அசையாத நம்பிக்கை. 

 இலங்கையில் பிரதமர்களாகவும் ஜனாதிபதியாகவும் காலத்திற்கு காலம் பொறுப்பேற்ற சிங்கள கிறிஸ்தவர்கள் அனைவரதும் அவர்களது கட்சிகளின் கோட்பாட்டு நிகழ்ச்சி நிரல் என்பது கிறிஸ்தவதேசியத்தை உருவாக்குதல் என்பதாகும்.

சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள், அரசியல் ரீதியாக கிறிஸ்தவத்தை வளர்ப்பதற்காகவே சிங்கள-பௌத்த பற்றாளர்கள் போல் நாடகமாடி தமிழர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு அப்பாவி  சிங்களவரை இனவெறியர்களாக மாற்றினர்.

சிங்கள-பெளத்தம் என்னும் போர்வைக்குள் மறைந்திருக்கும் கிறிஸ்தவ தலைவர்கள்  தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக போலி பெளத்த மத பீடங்களையும் உருவாக்கி   இருந்தாா்கள்.

 இந்த கிறிஸ்தவ மிசனரிகளின் ஆலோசனைக்கு அமைவாக ,சிங்கள கிறிஸ்தவர்கள் புத்த பிக்குகள் போன்று வேடமிட்டு கிராமம் கிராமமாக சென்று, சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி, சிங்கள கிறிஸ்தவர்களுக்கு வாக்குச் சேகரித்து வருகிறார்கள். 

தமிழ்-சிங்கள முறுகலை ஏற்ப்படுத்தி சிங்கள பௌத்தர்-சிங்கள கிறிஸ்தவர் என்ற வேற்றுமை ஏற்படாதவாறு செயற்பட்டதன் மூலமே சிங்கள கிறிஸ்தவ இன வாதிகள் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவருகிறார்கள். 

இந்த மிசனறிகள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களுக்கும்   பெளத்தர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக பிரிவினைகளை ஏற்படுத்தி கிறிஸ்தவத்தை வளர்த்து வருகின்றார்கள். பல இலட்சம்  தமிழர்களின் இழப்புக்கு கிறிஸ்தவ நாடுகளின் படையெடுப்புக்களும் அதன் பின் இலங்கையில் நிலைகொண்டுள்ள கிறிஸ்தவ மதம் பரப்பும் மிசனறிகளுமே காரணமாகும்.  

கிறிஸ்தவ சிங்கள அரசினால் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ்  காங்கிரசை உடைத்துக் கொண்டு  கிறிஸ்தவ மேலான்மைக்காக சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் வெளியேறினார். இவருடன் பலரும் இணைந்து வெளியேறியிருந்தார்கள்.

இவர்களினால் 18-12- 1949 இல் மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே  கிறிஸ்தவ இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். எந்த மலையக மக்களை காரணமாக காட்டி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் சைவத் தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறிய பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகமோ அவரது கிறிஸ்தவ தமிழரசுக் கட்சியோ சிந்திக்கவில்லை. எந்தவொரு எதிர் நடவடிக்கையோ போராட்டங்களோ செய்யவில்லை. அவர் தனிக்கட்சி அமைக்க தேவைப்பட்டதுதான் மலையக மக்கள்.

இலங்கை தமிழ்  காங்கிரஸ் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் மலைய தமிழர்களுக்கு செய்த துரோகம் தமிழ்தேச துரோகம்.

த்திக்கான் திட்டத்தில் செயற்பட்ட தமிழ் கிறிஸ்தவ மற்றும் சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள் வத்திக்கானின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தினர்.  சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள்  பெளத்த பேரினவாதத்தை பேசுவதும்   தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகமும் அவரது தமிழரசு கட்சியினரும் போலித்தமிழ் தேசியம் பேசுவதுமாக மாறி மாறி பேசி இனவாத தீயை மூட்டிவிட்டனர்.

 அகிம்சை ரீதியாக தொடங்கிய கிறிஸ்தவர் சாமுவேல் செல்வநாயகத்தை தொடர்ந்து ஆயுத ரீதியில் நிலைகொண்ட புலிகளின் அரசியல் ஆலோசகர் கிறிஸ்தவரான அன்ரன் பாலசிங்கள் புலிகள் அமைப்பில் இல்லாத போது உள்ளே ஊடுருவி கிறிஸ்தவ திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

தமிழரசு கட்சியினதும்,  தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டுவரும் Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் எம் இனத்தின் அரசியல் பலத்தை அழிப்பதற்கு உள்ளேவிடப்பட்ட கறுப்பு ஆடு.   பிரகாம் சுமத்திரனின் தமிழின அழிப்புகளின் தொகுப்பு.

https://jaffnaviews.blogspot.com/search?q=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20(Politics%20of%20Sri%20Lanka%20)&fbclid=IwAR3ebMSgXAYuqhNR6rmEZsrW4DIvxPeOABGCLcmcAfLQWfjIZ4AJoUw7-7U




வியாழேந்திரனின் தமிழின அழிப்பு.

வியாழேந்திரன் (அமல் எனவும் அழைக்கப்படுகிறார்) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினராவார்.

புளொட்  உறுப்பினராக ஆயுதம் தரித்திருந்த காலத்தில் பல சைவக் குடி தமிழர்களை படுகொலை செய்தவர்.தமிழீழ விடுதலை புலிகளின்  சைவக் குடி உறுப்பினர்களையும் படுகொலை செய்தவராவாாா்.

இவ்வாறு பல நூற்றுக்கணக்கான சைவகுடிகளை படுகொலை செய்த வியாழேந்திரனை கொண்டு  மட்டக்களப்பில்  நாத்தீகத்தை பரப்பி தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழிப்பதற்கு கிறிஸ்தவ நிறுவனங்கள் சதிகளை செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.

வியாழேந்திரன் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 39,321 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்






Sunday 28 March 2021

விசுவமடு தொட்டியடி கிராமத்தில் கத்தோலிக்க அட்டூலியம்.

விசுவமடு தொட்டியடி இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமம். யுத்தத்தினால் உடல் முழுவதும் காயப்பட்டு, பாதி அங்கங்கள் செயலாற்ற முடியாத, கணவனை இழந்த அபலைப் பெண் ஜெயவாணியுத்தம் தந்த இழப்பு, அதனால் ஏற்பட்ட மன வெறுப்பு என பாதிக்கப்பட்ட அந்த பெண் சிவில் திணைக்க அரசு பணியாளர்.

கத்தோலிக்க கும்பல்  அந்தப் பெண்ணின் ஏமாளித் தனத்தை பயன்படுத்தி பேராசைகளைக் காட்டி வங்கிக் கடன், லீசிங் என அவர் பெயரில் பெற்று ஏமாற்றி, கடன் சுமையில் சிக்க வைத்துள்ளது.

கடன் சுமையில் சிக்கிய அந்தப் பெண்ணின் பிள்ளைகளும் நோய்வாய்ப்பட்ட நிலையில், பெற்ற கடன்களால் சம்பளமும் கையில் கிடைக்காது செல்ல அந்தப் பெண் செய்வதறியாது மேலும் மனநலம் பாதிக்கப்பட்டார்.

வேலையை விட்டு, ஊரை விட்டு கால்போன போக்கில் எங்கெங்கோ அலைந்தாள் அந்த அபலை, பின்தொடர்ந்த சதிகார கிறிஸ்தவ கூட்டம் மீண்டும் ஒரு வலையை விரிந்தது. உணவு தருகின்றோம், பிள்ளைக்கு நோயை குணப்படுத்தி தருகின்றோம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். பதிலுக்கு மதம்மாற நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.

உடல் இயலாமை, பிள்ளைகளின் நோய், உண்ண உணவற்ற வக்கற்ற நிலை இவை எல்லாம் சேர்ந்து மறுக்க முடியாத நிலைமை. தன் இந்த நிலைக்கு காரணம் இவர்கள் தான் என்று உணரமுடியாத நிலைமை.

யார் யாரோ வீடுகளில் தங்க விடப்பட்டாள், ஒரிரு மாதம் உணவிற்கு என்று அரிசி மாவு கொடுத்தார்கள். அவர் மதம் மாறிவிட்டார், குடும்பத்துடன் முட்டி போட்டு மூழ்கிவிட்டார் என்று உறுதியானதும் கைவிட்டு விட்டார்கள்.

மீண்டும் அந்த பெண் நிலை பரிதாபம். அவளும் பிள்ளைகளும் மீண்டும் உணவுக்கு கையேந்தும் நிலைமை. மீண்டும் தன் சொந்த ஊர் விசுவமடுவிற்கு திரும்புகிறாள். கிராம அலுவலரிடம் தன் நிலையை சொல்லி புலம்புகிறாள். சைவத் தமிழ் உணர்வாளரான அந்த கிராம அலுவலர் சக சைவத் தமிழ் உணர்வாளரான உணர்வாளரான மற்றைய கிராம அலுவலர் ஒருவருடன் தகவலைப் பகிர்ந்து கொள்கின்றார்.

உடன் செயலில் இறங்கிய இருவரும் அந்த குடும்பத்திற்கு மாதாமாதம் செலவுக்கான பணத்தை வழங்க ஒழுங்கு செய்கிறார்கள். பிள்ளைகளை மீண்டும் பாடசாலையில் சேர்க்கிறார்கள். அந்த பெண் இழந்த வேலையை மீண்டும் பெற உதவுகிறார்கள். 

கத்தோலிக்க கிறிஸ்தவ மோசடி கும்பல் கைப்பற்றி வைத்திருந்த அந்த பெண்ணின் ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், அடைவு பத்திரங்கள் என்பவற்றை மீட்டுக் கொடுக்கிறார்கள்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதமாற்ற கும்பலின் சதியால் தனக்கு இந்த நிலைமை நேர்ந்ததை அப்போதுதான் அந்தப்பெண் உணர்ந்து கொள்கிறார். மீண்டும் சைவசமயம் திரும்புகிறாள் அந்தப் பெண்.

இந்த பிரச்சினைகளை அறிந்த புதுக்குடியிருப்பு சைவத் தமிழர்கள் அந்த பிள்ளைகளுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை பெற்றுக் கொடுக்கிறார்கள். அவரது வீட்டில் சாமிப்படம் இல்லாததையும் அவர் தாய் சமயம் திரும்பியதையும் அறிந்து அவர்கள் வீட்டில் சாமிப்படம் ஒன்றையும் வாங்கிக் கொடுக்கிறார்கள். 

கொரோனா காலம், ஊரடங்கு தளர்த்திய சிலமணி இடைவேளை, அந்த ஏமாற்ற கிறிஸ்தவ மதமாற்ற கூட்டம் அந்த பெண்ணின் வீட்டிற்கு வருகிறது. தகாத வார்த்தைகளால் ஏசுகிறது. வீட்டிற்குள் புகுந்து சாமி அறையில் இருந்த சாமிப் படங்களை, விளக்குகளை உடைத்து காணி எல்லையில் உள்ள புற்றிற்குள் வீசுகின்றது.

பின் வீட்டிற்குள் வந்து பெரும் கூச்சலிட்டு செபம் என்ற பேரில் ஊளையிட்டு விட்டு செல்கிறது.அந்த வீட்டில் உள்ள சிறுமி கிராம அலுவலருக்கு தொலைபேசியில் அழைத்து நடந்ததைச் சொல்கின்றாள்.

முன் சொன்ன இரண்டு கிராம அலுவலர்களும் சில நிமிடங்களில் அந்த வீட்டிற்கு செல்கின்றனர்.அரச அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், இந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்று சகலருக்கும் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் யாரும் வரவில்லை. அழைத்தும் வாராத அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியிலும் இல்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று முறைப்பாட்டை பதிவு செய்கின்றனர் அந்த சைவத் தமிழ் உணர்வார்கள். கத்தோலிக்க மத போதகர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கைது செய்யப்படுகின்றனர்.

ஆனால் கொரோனா நிலையை காரணம் காட்டி விடுவிக்கப் படுகின்றனர் அந்த போதகரும் உதவியாளரும். ஆனால் கத்தோலிக்க மதத்தின் அழுத்தம் காரணமாகவே விடுவிக்கப்பட்டனர்.

பின்பு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று மிரட்டல்கள், பேரம்பேசல்கள், மீண்டும் விலைபேசி மதமாற்றம் செய்ய ஏற்பாடுகள் என பல நடைபெற்றது. ஆனால் அந்த பெண் மாறவில்லை, வீட்டின் அருகில் ஒரு சிறு கோயிலை அமைத்து வழிபட்டும் வருகின்றார்.

ஆனால் தமிழ்மகளுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு, தமிழ் சமயத்திற்கு நேர்ந்த  நிந்தனைக்கு இன்றுவரை நீதி கிட்டவில்லை.

கொரோனா ஊரடங்கு நீங்கி பலமாதங்கள் கடந்தபோதும் பிரச்சினை பொலிஸ் நிலையம் கடந்து நீதிமன்றம் செல்லவில்லை.தமிழ் சமயத்தின் இறை படத்தை உடைத்த கத்தோலிக்கத்தின் மேல் நடவடிக்கை ஏதும் இல்லை.

காலம் எல்லாவற்றிற்கும் பதில்களை வழங்கிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறே உயிர்த்த ஞாயிறு பலிபூசை தினமும் சில உண்மைகளை உணர வைத்துக் கொண்டே நிற்கின்றது. சிவ பார்வைகள் படரும்






Friday 26 March 2021

சிவபூமியின் மைந்தர்களே தமிழர் விரோதிகளை தேர்தல் களத்தில் இருந்து விரட்டியடியுங்கள்.

 கிறிஸ்தவ  இனவாத மதவெறி மிசனறிகளால் கட்டியெழுப்பப்பட்டதே சிங்கள பெளத்த பேரினவாதமும், தமிழ்த் தேசிய ஆயுத இயக்கங்களும் மற்றும் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளும் ஆகும். இதன்காரணமாகவே இலங்கையில் என்றும் இல்லாதவாறு  சைவ  சமயத்தின் கூறுவான இந்து பௌத்தமும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுகின்றன.

இலங்கையில் தமிழர்களையும் பெளத்த மக்களையும் மோத வைத்து அழிப்பதற்காகவும், சர்வதேச ரீதியாக பெளத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும், பெளத்த சிங்கள கிறிஸ்தவ தலைவர்களான டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க ,டட்லி செல்ட்டன் சேனாநாயக்க, சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே. ஆா். ஜயவா்த்தனா),  சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்றவர்கள் உருவாக்கப்பட்டார்கள். இதன் மூலம் இலங்கையின் ஆதி  சமயமான சைவத்தையும் அதன் பின் வந்த பௌத்தத்தையும் அழிக்க முடியும் என்பது கிறிஸ்தவ மிசனறிகளின் அசையாத நம்பிக்கை. 

சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள், அரசியல் ரீதியாக கிறிஸ்தவத்தை வளர்ப்பதற்காகவே தங்களை மிகப் பெரும் சிங்கள பௌத்த இனவெறியர்களாக மாற்றி, பெளத்தம் என்னும் போர்வைக்குள் மறைந்திருக்கிறார்கள். தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக போலி பெளத்த மத பீடங்களையும் உருவாக்கியுள்ளார்கள். 

இவர்கள் சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட பிக்குகளே கிராமம் கிராமமாக சென்று, சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி, சிங்கள கிறிஸ்தவர்களுக்கு வாக்குச் சேகரித்து வருகிறார்கள். இதன் மூலமே சிங்கள கிறிஸ்தவ இன வாதிகள் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவருகிறார்கள்.

கிறிஸ்தவ மிசனறிகள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களுக்கும்  இந்து பெளத்த மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு வருகின்றார்கள். பல இலட்சம் சைவத் தமிழர்களின் இழப்புக்கு கிறிஸ்தவ நாடுகளின் படையெடுப்புக்களும் அதன் பின் இலங்கையில் நிலைகொண்டுள்ள கிறிஸ்தவ மதம் பரப்பும் மிசனறிகளுமே காரணமாகும். 

சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள் கட்டியெழுப்பிய பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகமும் அவரது தமிழரசு கட்சியினரும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாத மதங்களை வைத்து போலித் தமிழித் தேசியத்தைக் கட்டினார்கள். இவர்களை தொடர்ந்து அரசியலில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைத் தத்துவ ஆசிரியரான கிறிஸ்தவ அன்ரன் பாலசிங்கம் கட்டியெழுப்பியதே தமிழ் போலித் தேசியவாதம் ஆகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட போலித் தமிழ்த் தேசியத்தை சிவபெருமானை தலைவராக கொண்ட சைவத் தமிழ்த் தேசியத்தால் மட்டுமே வெற்றி கொண்டு தமிழ் மக்களை காப்பாற்ற முடியும். 

தமிழரசு கட்சியினதும்,  தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டுவரும் Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் பல ஆயிரம் தமிழ் குடும்பங்களை அழித்து கிறிஸ்தவ குடும்பங்களாக அதாவது கிறிஸ்தவ இனமாக மாற்றி அமைத்துள்ளாா். சுமத்திரன் தமிழ் பகுதிகளில் கட்டியெழுப்புவது இறந்து போன கிறிஸ்தவ தேசியவாதம் மட்டுமல்ல தமிழ் இன அழிப்பின் உச்ச வடிவமாகும்.

பெளத்த பேரினவாதமும் போலித் தமிழ் தேசியவாதமும் கட்டியெழுப்பப்படுவது இஸ்லாமிய கிறிஸ்தவ இனத்திற்கான புதியவடிவான தேசியமாகும். ஆரம்பத்தில், மொழியை மட்டும் தூக்கிக் கொண்டு நகரும் தமிழ் தேசியம், கிறிஸ்தவத்தைப் பரப்பிப் பெருக்கிய பின்பு கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைப்பதே இதன் பிரதான இலக்காகும். இப்படியான இஸ்லாமிய கிறிஸ்தவ சூழ்ச்சியை முறியடிப்பதே உண்மையான தமிழ்த் தேசியமாக இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ இனத்தின் ஆக்கிரமிப்புக்காகவே பல சைவ ஆலயங்கள் மன்னாாில் உடைக்கப்படுகின்றன. தமிழ்ப் பிரதேசங்களில் இடம் பெறும் இன அழிப்பு கிறிஸ்தவ முஸ்லீம் மத மாற்றுக் குழுக்களாலேயே இடம் பெறுகின்றன. பல கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழ்ப் பகுதியெங்கும் மிக வேகமாக இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது.   

போராட்டத்தை ஆரம்பித்து வைத்து, அதை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று வெற்றி இலக்கு வரை நகர்த்தியவா் கா்த்தா் என்று கூறி பல இலட்சக்கணக்கான தமிழர்களை மதம் மாற்றுகிறார்கள்.  கிறிஸ்தவ அடையாளங்களை சர்வதேசத்திற்கு காட்டினால் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று கூறி மதம் மாற்றுகிறார்கள். பல முன்னாள் போராளிகள் பாதிாிகளின் நட்பின் காரணமாக தற்பொழுது மதம் மாற்றப்பட்டுள்ளாா்கள். அதாவது இதுதான் உண்மையான தமிழ் இன அழிப்பு.

கடும் யுத்தத்தின் விளைவாக பல ஆயிரம் பேர் அவையவங்களை இழந்தாா்கள். இதைப் பயன்படுத்தி, பாதிரிகள் தாங்கள் நடத்தும் செயற்கை கால்கள், செயற்கை கைகளை பொருத்திய பின், அவர்களையும் அவா்களது உறவுகளையும் மதம் மாற்றிவருகிறார்கள்.. 

போரினால் கணவன் மாரை இழந்ததன் காரணமாக விதவைகள் பிரச்சினை பெரும்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு ரொட்டியும், பருப்பும் பெற்றுக்கொடுத்து அவர்களையும் அவர்களது பிள்ளைகளையும் மதம் மாற்றி வருகிறார்கள்.

யுத்தம் காரணமாய் பெற்றோா்களை இழந்த பல பிள்ளைகளுக்கு பல்லிமுட்டை இனிப்பு, தும்பு முட்டாஸ் வாங்கி கொடுத்து கத்தா் படங்களை காட்டி மதம்மாற்றம் செய்து வருகிறார்கள். 

உலக தமிழர் இயக்கத்தின் தலைவர் கிறிஸ்தவ போதகர் இமானுவேல் போன்ற பல பாதிாிகள் மற்றும் பல கிறிஸ்தவ நிறுவனங்கள் பிரபாகரன் தங்கள் தோழன் என்று கூறி வருகிறார்கள். அவர்கள் பிரபாகரனுடன் நின்று எடுத்த படங்களை பிரசுாித்து, புலம் பெயர்தேசங்களில், தமிழர்கள் மத்தியில் ஊடுருவி பணத்தை சேகரித்து வருகிறார்கள். அந் நிதிகள் மதமாற்ற தமிழ் இன அழிப்புக்கு பயன்படுகிறது. தமிழர்கள் என்று கூறும் அனைவரும் கிறிஸ்தவ நிறுவனங்களை வெறுத்து ஒதுக்கி தமிழர் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். 

தமிழ் தேசியம் என்பது சிவனை முழுமுதல் கடவுளாகவும் தமிழை அவர்தந்த மொழியாகவும் கொள்வதேயாகும். சைவ நெறியை வாழ்க்கை முறையாகவும் கொண்டவர்கள் மட்டுமே உண்மையான தமிழ் தேசியவாதிகளும் தமிழ் இனமும் ஆகும். வைச நீதி நெறிப் புத்தகங்களே தமிழ் தேசியக் கொள்கைக்கு வழிகாட்டி மட்டுமல்ல உலக மானிடத்திற்கும் வழிகாட்டி. 

சைவ தமிழ்த் தேசிய அடையாளக் கூறுகளை போற்றி ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச போலி தமிழ்த் தேசியம் தமிழர் பிரதேசத்தில் படுதோல்வி கண்டு விட்டது. 

கிறிஸ்தவ  அன்ரன் பாலசிங்கம் வரைந்த தமிழ்த் தேசியம் சைவ தமிழ் மக்களை கூறு போட்டு அழிப்பதற்கு மட்டுமே பயன்பட்டது. சைவத்தையும் தமிழையும் முன் நிறுத்தாத அனைத்து தமிழ் கட்சிகளையும் தனிநபர் குழுக்களையும் இம் முறை தேர்தலிலிருந்து விரட்டியடிப்பதன் மூலமே தமிழ் மக்களை சிங்கள பௌத்தத்தின் பெயரால் முஸ்லீம்களாலும் கிறிஸ்தவர்களாலும் இன அழிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Thursday 25 March 2021

ஜெனிவா தீர்மானத்தில் வாக்களிப்பதை இந்தியா தவிர்த்ததற்கான காரணம்.

 பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) தீர்மானத்தில் வாக்களிப்பதிலி ருந்து இந்தியா செவ்வாய்க்கிழமை தவிர்த்துக்கொண்டது. 

மேற்குகுலகு தலைமையிலான முக்கியகுழு முன்வைத்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தால், பாஜகவும் அதன் நட்பு கட்சியான ன அதிமுகவும் தேர்தலில் விலையை செலுத்த வேண்டியிருந்திருக்கும். இருப்பினும், புது டி ல்லி தீர்மானத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பதை விட நடுநிலை வகிப்பதைத் தேர்ந்தெடுத்தது.

இலங்கையில் மனித உரிமைகள் குறித்தபிரச்சினைக்கு இந்தியாவின் அணுகுமுறை இரண்டு அடிப்படை விடயங்களினால் வழிநடத்தப்படுகிறது.இலங்கைத் தமிழர்களுக்குசமத்துவம், நீதி கெரவம் மற்றும் சமாதானம் தொடர்பாக இந்தியா அளிக்கும் ஆதரவு ஒன்றாகும்.

மற்றொன்று இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் இந்தியா அக்கறையாக உள்ளது.  இந்த இரண்டு குறிக்கோள்களும் பரஸ்பரம் ஆதரவளிப்பதாக இந்தியா எப்போதும் கூறிவந்திருக்கின்றது.

இரு நோக்கங்களையும் ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் முன்னேற்றம் சிறந்ததாக இருக்கும் என்பதுதான் இந்தியாவின் கருத்து. இந்தக் கருத்தைததான் இந்திராகாந்தி அம்மையாா் காலம் தொடக்கம் இந்தியா கூறிவருகின்றது.

“இலங்கை யின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் படிமாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலமும், அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிசெய்வது உட்பட, அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது”.

“அதே நேரத்தில், ஐ.நா. பொதுச் சபையுடன் தொடர்புடைய தீர்மானங்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு இணங்க உயரிஸ்தானிகராலயத்தின் பணி இருக்க வேண்டும் என்று இந்தியா கூறுகின்றது”.

“இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை தீர் த்துவைக்கவும் , அதன் அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும் என்றும்  இந்தியா வலியுறுத்துகின்றது”. 

இந்திய அரசாங்கம் குறித்த தீர்மானத்தை ஆதரிக்காதது ஒரு இராஜதந்திர நகர்வு என ஒரு சிலர் கூறியதுடன் இலங்கை அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என இந்தியா தொடர்ந்தும் நம்புகின்றது எனவும் தொிவித்தனர்”. 

வேறு சிலர் உலக தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்தியா செயற்பட்டுள்ளது எனவும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பெரும் பங்களிப்பை வழங்கிய நாடு இந்தியா எனவும் அவ்வாறான சூழ்நிலையில் எப்படி இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்”. 

“ உண்மையில் ஐ.நா தீர்மானத்தினை இந்திய அரசாங்கம் ஆதரிக்காமல் நடுநிலை எனும் பெயரில் நழுவியமை என்பது பல தரப்பட்ட கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது. அரசியல் விமர்சகர்கள் இந்திய அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பங்களிப்பு செய்திருந்ததா என்ற கேள்விக்கு ஓம் என்ற பதிலையே அளிக்கின்றனர்”.

அரசியல் விமர்சகர்கள் இந்தியா இலங்கைக்கு எவ்வகையில் உள்நாட்டு யுத்த காலத்தில் உதவிகளை வழங்கியிருந்தது என குறிப்பிட்டுள்ளமையை சுட்டிக்காட்டி, யுத்த குற்றத்திற்கு இலங்கையுடன் இணைந்து செயற்பட்ட இந்தியா, எப்படி இலங்கை அரசை மட்டும் குற்றவாளி எனக் கை காட்டும் என்று வினாவையும் எழுப்புகின்றனர்”.

மேலும் கருத்துக்களை வெளியிட்ட   அரசியல் விமர்சகர்கள் இந்தியா ஐ.நா தீர்மானத்தில் நடுநிலை வகித்தமைக்கு பின்னணியில் இலங்கையை போர் குற்றவாளி எனக் கூறுவது தன்னை தானே காட்டிக் கொடுப்பதற்கு சந்தர்ப்பமாக அமையும் என கருதியிருக்கலாம் என்று தெரிவித்தனர்”.

இந்திய இலங்கை உறவு என்பது ஆரம்ப காலம் தொட்டே சிக்கல்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. இதனை கடந்த கால வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். குறிப்பாக 1971ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் இந்தியா இடையில் பெரும் மோதல் ஏற்பட்ட வேளை பாகிஸ்தான் விமானங்கள் இலங்கை விமான நிலையங்களில் இறங்குவதற்கும் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் அப்போதைய இலங்கை அரசாங்கம் அனுமதியளித்திருந்தது ”.

இந்தியா இலங்கையின் இறமையை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தது. குறிப்பாக இலங்கையில் தமிழ் ஆயுத குழுக்கள் உருவாகுவதற்கு இந்தியா பின்புலமாக செயற்பட்டமை, ராஜீவ் அரசாங்கத்தால் 1987 ஆம் ஆண்டு ஒப்ரேசன் பூமாலை எனும் பெயரில் இந்திய விமானப்படை இலங்கையின் அனுமதியின்றி இலங்கை வான் பரப்பில் பறந்து இலங்கை தமிழ் மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியமை மேலும் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பவற்றை குறிப்பிட முடியும்”.

“ இங்கு இலங்கை தமிழர் பிரச்சனை என்பது இலங்கையை கட்டுப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் இன்றைய அவமாணத்திற்கும் தலைக்குணிவிக்கும் காரணம் சோணியா காந்தியின் தலைமையில் இருந்த காங்கரஸ் கட்சியும் திமுக வும்தான் காரணம் ”. 

 ஆக்கம் அருளகம்.




ஜெனிவா தீர்மானத்தில் இலங்கையின் பிரதிநிதி சி.ஏ. சிந்திரப்பெருமா கூறுகையில்.

 ஜெனிவா தீர்மானம் தேவையற்றது, நியாயப்படுத்தப்படாதது மற்றும் ஐ.நா. சாசனத்தின் தொடர்புடைய சரத்துகளை குறிப்பாகமனிதஉரிமைகள் பேரவைக்குஅதிகாரத்தைவழங்கும் சரத்து 2 துணை பிரிவு 07 மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானங்கள் 60/251 ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளை மீறுவதாகும் அத்துடன் ஐ.நா. பொதுச் சபையால் 60/251 தீர்மானத்திலோ அல்லது அடுத்தடுத்த தீர்மானங்களிலோ யு.என்.எச்.ஆர்.சி தனக்கு ஒதுக்கப்படாத பணிகளை ஏற்க முடியாது என்பதை சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.   

 அத்துடன் இந்த தீர்மானம் அனைத்து அரசுகளின் இறையாண்மை சமத்துவம் மற்றும் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை மீறியுள்ளது. இந்த தீர்மானம் அனைத்து அரசுகளின் இறையாண்மை சமத்துவம் மற்றும் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை மீறியுள்ளது

“சம்பந்தப்பட்ட நாட்டை விட எந்தவொரு நாடும் தனது மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டிருக்கவில்லை, இந்த சபையின் நடவடிக்கைகளின் போது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட ஒருவிடயம்  இது”. 

“தீர்மானத்தின் ஆதரவாளர்களிடம் கூறப்பட்ட குறிக்கோள்கள் இருந்தபோதிலும், இந்தத் தீர்மானம் இலங்கை சமுதாயத்தை துருவமய ப்படுத்துவதோடு பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும் என்று இலங்கையின் கருத்து உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கையின் ஒப்புதலின்றி சம்பந்தப்பட்ட நாடா முன்வைக்கப்பட்டது, எனவே அது பயனற்றது மற்றும் பிளவுபடுத்துகிறது. என்று இலங்கையின் பிரதிநிதி சி.ஏ. சிந்திரப்பெருமா கூறியுள்ளாா்.

1948 ம் ஆண்டில் இருந்து சிங்கள கிறிஸ்தவம் விதைத்த வினை இன்று அதன் வினை அறுபடையை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.


 





ஜெனிவா தீர்மானத்தின் எதிரொலி குற்றவாளிகள் மீது பொருளாதாரத் தடை.

இலங்கையில் கடுமையான குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் எனத் தெரிவிக்கப்படுபவர்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிக்கிடைக்கவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் போரினால்;பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவக்கூடிய வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தீர்மானத்திற்காக பிரசாரம் செய்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் எந்தவொரு பழிவாங்கலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் பேரவை,மற்றும் உறுப்புநாடுகள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 46-1, எதிர்காலத்தில் இலங்கையில் சர்வதேச குற்றங்களின் ஆதாரங்களை சேகரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும், பாதுகாக்கவும் ஒரு புதிய பொறுப்புக்கூறல் செயல்முறையை நிறுவுகிறது.

இந்தநிலையில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் முக்கிய தீர்மானமானது,உலகில் நீதி மறுக்கப்பட்டால், கொடுமைகளுக்கு பொறுப்புக்கூற ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் என்பதைக் காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவா இயக்குனர் ஜோன்பிஷர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போரினால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவும்,பொறுப்புள்ளவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கவும் பல ஆண்டுகளாக போராடி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் பொறுப்புக்கூறலில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த நடவடிக்கை குற்றங்களுக்கு நீதியை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

ஆபிரிக்க கறுப்பு இன மக்களை அடிமைபடுத்திய ஐரோப்பிய மிஷனரிகள்.

 ஐரோப்பிய மிஷனரிகள் ஆப்பிரிக்காவில் நுழைந்து  பல கோடி ஆப்பிரிக்கர்களை கொன்றனர் .பல கோடி பெறுமதியான வளங்களை கொள்ளையடித்தனர். ஆப்பிரிக்க பூர்வீக உண்மையான கடவுள்களை அழித்துவிட்டு பைபிள் கதைகளை கொடுத்தனர்.  கட்டுக்கதை கொண்டு உருவாக்கப்பட்ட பைபிளின் கதைகள் மூலமாக க்கு ஆபிரிக்க கறுப்பு இன மக்களை அடிமையாக வைத்துள்ளனர்.கிறிஸ்தவ மிஷனரிகள் எங்கள் நாட்டு வளங்களை கொள்ளையடித்து  எம் சகோதரர்களை கொன்றனர்- ஆப்பிரிக்க கிறிஸ்தவர்கள்




ஜெனிவாவில் இலங்கை தோற்றது ஏன்?

 மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியமை ஜெனிவாவில் தோல்விக்கு காரணமாகும். 2009ம் ஆண்டு காலத்தில் இந்தியா (இந்திரா காங்கரஸ் கட்சி) இலங்கைக்கு   முழு ஆதரவு வழங்கியதால் அந்த வெற்றியை .இலங்கை  அடைய முடிந்து. 

இந்தியாவிற்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளான வழங்கிய 13வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13+ தருவதாக கூறிய உறுதியையும் நிறைவேற்றத் தவறியதால் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு  இந்தியா இம்முறை ஜெனிவாவில் ஆதரவுஅளிக்கவில்லை அத்துடன் இந்தியா இரகசியமான முறையில் இலங்கையை கட்டிபோட்டு இருக்கின்றது. இந்தியா இலங்கைக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட வேண்டும் என்றால் தனது இராணுவத்தை நேரடியாகவேே அனுப்பி இருக்கும்.

87-89 வன்முறை காலத்தில் பயங்கரவாத குழுவொன்றை வழிநடத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நபரை ஜெனீவாவிற்கான நிரந்தர பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவு வழங்க எந்தவொரு நாடும் முன்வராதும்  ஜெனிவாவில் இலங்கைக்கு கிடைத்த தோல்விக்கு காரணமாகும்.

 இலங்க அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே ஜெனிவாவில் இலங்கைக்கு தோல்வி ஏற்பட்டது.

இலங்கைக்கு எதிரான பிரேரணை -கனடா விடுத்துள்ள அறிவிப்பு

 கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்த சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பிரேரணை நிறைவேற்றம் அமைகிறது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சபை உறுப்பினர்களுடன் இணைந்து கனடா பணியாற்றியது.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் பற்றிய தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கட்டாயப்படுத்துவதன் மூலம் இலங்கையில் பொறுப்புக்கூறலை புதிய தீர்மானம் முன்வைக்கிறது.

எனவே எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கு இந்த ஆணை முக்கியமானதாக இருக்கும்.இந்நிலையில் மனித உரிமைகள் தொடர்பான கடமைகளை நிலைநிறுத்தவும், தண்டனையை முடிவுக்கு கொண்டுவரவும், ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையை மேற்கொள்ளவும் கனடா இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தும்.

இந்தத் தீர்மானம் இலங்கைக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு படியாகும் என சுட்டிக்காட்டிய அவர், இந்த இலக்கை நோக்கிச் செல்லும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க கனடா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Wednesday 24 March 2021

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது

 இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது.

இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.

இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று கூறி அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற பிப்ரவரியில் கொண்டு வந்தது.

இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்படுவது இலங்கை அரசுக்கு ஒருவித சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதே வேளை, இதை அப்படியே செயல்படுத்த வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு இல்லை.

 ஐ.நா மனித உரிமைச்சபையில்   நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக அமைந்துள்ளது.



டாஸ்மேனியா இன அழிப்பு.

 ஆஸ்த்ரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அழகிய தீவு. நாய்கள் அற்ற தீவு அங்கு 5000 க்கும் மேற்பட்ட டாஸ்மேனியர்கள்  என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

1810 ம் ஆண்டு பிரித்தானிய வெள்ளை கிறிஸ்துவர்களின்  இடம் பிடிக்கும் ஆசையின் ஒரு அங்கமாக  இந்த தீவை வெள்ளையர்களின் இரண்டு கப்பல்கள் அடைந்தன.

இதற்கு முதல் வெளி உலகத்தையே அறிந்திராத அந்த கருமையான மக்கள் இந்த எருமை மாடுகளை ஒத்த வெள்ளை உருவங்களை பார்த்ததும் இயல்பாகவே பயந்தார்கள்.

இதை உணர்ந்த வெள்ளையர்களின் பல கப்பல்கள் தீவிற்கு படையெடுத்தன.பலர் கூட்டம் கூட்டமாக காரணமின்றி ( இடம் பிடிக்க வேண்டும் வளங்கள் சூறையாடப்பட வேண்டும் என்ற வெள்ளையர்களின் காரணத்துக்காக) சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பை பறி கொடுத்தார்கள். சிறுவர்கள் அடிமைகளாக்கப்பட்டு இவர்களின் சூறையாடல்களுக்காக அமர்த்தப்பட்டனர்.டாஸ்மேனியர்களால் எதிர்ப்பைக்காட்ட முடியவில்லை.

வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்றும் விளங்கவில்லை. ஏன் சாகிரறோம் என்பது தெரியாமலே பரிதாபமாக உயிர் நீத்தார்கள்.

1828 ஆம் ஆண்டு வெள்ளையர்களின் அரசு நிறுவப்பட்டு எதிரே தென்படும் எந்த ஒரு வெள்ளையரல்லாதவரையும் கொல்லலாம் ஒரு_கறுப்பனை கொன்றால் 3 பவுண்ட்ஸ் ஒரு குழந்தையை பிடித்து வந்தால் 1 பவுண்ட் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.

இப்படி சட்டம் வந்ததும் என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. 5000 பேராக இருந்த சமுதாயம் 75 ஆக்கப்பட்டது அதில் 72 ஆண்களும்  3 பெண்களும் மிஞ்சினார்கள். இரும்பு சங்கிலிகளால் சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இந்த காலப்பகுதியில் ஐரோப்பியாவில் இந்த கொடூர இன அழிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதனால்  மீதமானவர்களை கொல்ல முடியாமல்  இருள் சிறைக்குகையில் அடைத்து வைத்தார்கள். அங்கும் நயவஞ்சகமாக  உணவு, மருத்துவம் மறுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக     கொல்லப்பட்டார்கள்.

1869 ம் ஆண்டு… 2 பெண்களும்… 1 ஆணும் எஞ்சினார்கள். இறுதியாக அந்த ஒரு கருப்பு ஆணும் உணவின்றி இறந்து போக இதைக் கேள்விப்பட்ட… ஐரோப்பிய கிறித்துவ சமுதாய விஞ்ஞானிகள் அவர்கள் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறி… அந்த உடலை கூறுபோட்டு எடுத்துக் கொண்டார்கள்.

(காரணம் ஒன்றும் பெருசில்லை ஒரு அழிந்துபோன இனத்தின் இறுதி மனிதனின் எச்சங்கள் என்று அதை பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரே நோக்கம் தான்)

1876 இறுதிப் பெண் ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும் கண் முன்னேயே  துண்டாக்கி எடுத்துப் போனதை பார்த்திருந்தவள். உடல் நிலை மோசமாகி தனது பாசையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தாள். அது என்ன என்பதை ஆஸ்த்ரேலிய பழங்குடி ஒருவர் மூலம் மொழி பெயர்க்கப்பட்டது.

எங்கள் சம்பிரதாயப்படி இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும்  தயவு செய்து என்னுடலை சின்னா பின்னமாக்காதீர்கள்  என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள் என்று கதறினாள்,

இதை கேட்டு சிரித்த வெறியர்கள் அப் பெண் இறந்ததும் அங்கு ஒரு பக்கத்தில் புதைத்தார்கள். சிறிது காலத்தில் அதை தோண்டி எடுத்து  டாஸ்மேனியா மியூஸியத்தில் இறுதி பழங்குடி பெண் என்ற வாசகத்துடன் தொங்கப் போட்டு இருந்தார்கள்.

இந்த கேவலமான செயலை பின்னர் வந்த பல வெள்ளையர்கள் எதிர்த்ததால்.1947 இல் அந்த கூடு ஒரு தனியறையில் போட்டு மூடப்பட்டது.

1976 ம் ஆண்டு மக்கள் கூட்டமாக நுழைந்து அந்த பெண்ணின் எலும்புக்கூட்டை அவள் விரும்பிய படி கடலில் மூழ்கடித்துஉலகை இரட்சிக்க வந்த இரட்சகன். அடக்கம் செய்தார்கள்.இந்த வெள்ளையர்களை தான் இந்த வெள்ளையன் உலகை இரட்சிக்க வந்த இரட்சகன் என்று நமமவர்கள் கூவுகின்றாா்கள்.



Tuesday 23 March 2021

ஆபிரிக்க ஐரோப்பிய கலப்பினம்.

 போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றி   கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோனியில் கரையேறிய பொழுது தங்களுடன் அடிமைகளாக கொண்டு வந்த ஆபிரிக்க  பெண்களை கற்பழித்து பிறந்தவர்களின் வம்சாவழியில் பிறந்தவர்களே இன்றைய  தமிழ்பேசுகின்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். போர்த்துக்கேயர்களின் கொலை கொள்ளை ஆக்கிரமிப்பு போன்ற பல  பாதக செயல்கள் செய்த குணங்கள் அவர்களின் வம்சாவழியினராகிய  கத்தோலிக்கர்களிடம் இன்றும் காணப்படுகின்றது. 

போர்த்துக்கேயர்களை போன்று ஒல்லாந்தர் ஆங்கிலேயர் தங்களுடன் கொண்டுவந்த அபிரிக்க அடிமை பெண்களை கற்பழித்து பிறந்தவர்களின் வம்சாவழியில் பிறந்தவர்களும்   இன்றைய  தமிழ்பேசுகின்ற கிறிஸ்தவர்களில் அடங்குவர்.  

 கிறிஸ்தவர்கள் தங்களின் மூதாதையர்களின் குளறுபடிகள், கொள்ளைகள், ஆக்கிரமிப்பு , தமிழின அழிப்பு போன்ற வம்சாவழி குணங்கள் கொண்டவர்களாகவே இன்றுவரையும் காணப்படுகின்றனர். 

 தமிழ்பேசுகின்ற கிறிஸ்தவர்களுக்கும்  சிவபூமிக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பு இல்லை. 



தனங்களப்பு நிலதாரிப் பிரிவில் கத்தோலிக்க ஆக்கிரமிப்பு.

 சாவகச்சேரி தனங்களப்பு நிலதாரிப் பிரிவில், கேரதீவு பாலம் தொடங்குவதற்கு முன்பாக, ஏ32 சாலையோரமாக அருள்மிகு ஐயனார் கோயிலுக்குத் தென் கிழக்காக, யாழ்ப்பாணம்   உள்ளது.

  சாவகச்சேரி தனங்களப்பு நிலதாரிப் பிரிவு அரச காணியில் அத்துமீறி அக்காணிக்கு எல்லை ஏதும் குறிப்பாடாது யாழ்ப்பாண BISHOP HOUSE JAFFNA  கத்தோலிக்க மதத்திற்கு சொந்தமான சொத்து காணி என்று பெயர்ப்பலகையை நாட்டி உள்ளாா்கள். 

அருள்மிகு ஐயனார் கோயிலுக்கு அருகே அரேபிய ஏபிரகாமிய கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் நிலை கொள்வதைச் தமிழர்கள் என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள்.

 தமிழினத்தை அழிக்க துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ மதம் தமிழ்மக்களுக்கும் கிறிஸ்தவ இன  மக்களுக்கும் இடையில் முறுகலை உண்டாக்கியும், தீவிர வாத மனப்பாங்கை வளர்க்கும் போக்கில் கிறிஸ்தவ மத நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தமிழர்களின் சிவபூமி தேசத்தில் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் மேல் அன்னிய  ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ கலாச்சார பண்பாடுகளை கொண்ட களை அமைப்பது தமிழின அழிப்பாகும். 

பெளத்த பேரினவாதம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து தமிழினத்தை படுகொலை செய்கின்றது என்று கூக்கில் போடுபவர்கள் தமிழினத்தின் இருப்பை அழித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் செய்யாமைக்கு காரணம் பெளத்த பேரினவாதம் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து தமிழினத்தை படுகொலை செய்கின்றது என்று கூக்கில் போடுபவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கத்தோலிக்க மத நிறுவணமாகும்.




Monday 22 March 2021

புலிகளுடன் விளையாடிய ஜெகத் கஸ்பார்:

 https://www.youtube.com/watch?v=o1CBGcgjwaU&ab_channel=Tamilan24News


சங்கப்பாடல்களில் இறைவனும் தெய்வங்களும்.

 முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

சிவன் பற்றிய குறிப்பு.

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்

வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்

களம்படக் கடந்த கழறொடித் தடக்கை
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி

பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா

தாத னின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீத் தனையே

சிவன் முப்புரம் எரித்தது.

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்

உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை
மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,

உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை
மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,

இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐஇய!

சிவன் இராவணன் தலையில் பெருவிரல் ஊன்றியது:

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை

எடுக்கல்செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்

சிவனை ‘கணிச்சியோன்’ எனவும் ‘மணி மிடற்று அணி’ கொண்டவன் எனவும் கூறல்.ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறுதல்

தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்,
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,

செய்தான் இவன்' என, 'உற்றது இது' என,
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகிப் பசக்குவமன்னோ என்
நெய்தல் மலர் அன்ன கண்?
கோடு வாய் கூடாப் பிறையை, பிறிது ஒன்று

நாடுவேன், கண்டனென்; சிற்றிலுள் கண்டு, ஆங்கே,
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான் திரிதரும்கொல்லோ மணி மிடற்று
மாண் மலர்க் கொன்றையவன்?

'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலியுறீஇ,
உள்ளி வருகுவர்கொல்லோ? வளைந்து யான்
எள்ளி இருக்குவேன் மற்கொலோ? நள்ளிருள்

பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?
கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,
'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?

திருமால் பற்றிய குறிப்பு

வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்

நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்

கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக் கந்தாற் றாவே.

புறநானூறு.

ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,                                      ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,                                                     பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த                                                          கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,                                                 வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!                                                                     கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,               நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட

அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,
'பிறர்' எனக் குணம் கொல்லாது,
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,

கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.

யமன், சிவன், திருமால், முருகன், பலதேவன்.

ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்

மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்

றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே முன்னியது முடித்தலின்

ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
அரியவு முளவோ நினக்கே யதனால்
இரவலர்க் கருங்கல மருகா தீயா
யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்

ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்

நின்று நிலைஇய ருலகமோ டுடனே.

https://devapriyaji.activeboard.com/t65861656/topic-65861656/?page=1

மன்னாாில் தமிழ் மாணவ மாணவிகளுக்கு எதிரான கத்தோலிக்க அட்டூலியங்கள்.

 மன்னாாில் கிறிஸ்தவ பாடசாலைகளில்  தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பெயரை கொண்ட தமிழ் மாணவ மாணவிகள்   தமிழ் கலாச்சார பண்பாட்டின் மங்களகரம் நிறைந்த விபூதி அணிய கூடாது. சந்தனம் குங்குமம் போன்ற பொட்டுகளை வைக்கக் கூடாது. சைவசமயத்தின் அடிப்படையிலான கௌரி காப்பு வரலட்சுமி காப்பு இந்த நோன்பிருந்து கட்டுகின்ற இந்த காப்புகளை கையில் கட்டக்கூடாது.  தமிழ் மாணவிகள் தலையில் பூக்களோ அல்லது மாலைகளோ அணியக் கூடாது, இது போன்ற நிறைய கட்டுப்பாடுகள் சைவசமய   தமிழ் மாணவ மாணவிகளுக்கு விதிக்கப்படுகின்றது. தமிழின அழிப்பு செய்கின்ற சிங்கள அரசு செய்யாத தமிதேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளை மன்னாாில் கிறிஸ்தவ பாடசாலைகள் செய்கின்றன.

அது மாத்திரமல்லாது வெள்ளிக்கிழமைகளில் கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு அருகில் இருக்கின்ற ஆலயங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று பஞ்சபுராணம் ஓதுவித்து வந்த தமிழ் ஆசிரியர் கட்டாயத்தின் பெயரில் நிறுத்தப்பட்டாா்.

 கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்கின்ற  தமிழ் மாணவ மாணவிகள் கிறிஸ்தவ மதத்தினுடைய வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும் இது கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதைப்பற்றி யாரும் அதிபரிடமோ அல்லது ஆசிரிடமோ கேட்கும் பொழுது அது எமது பாடசாலையின் விதிமுறை என்று கூறுகிறார்கள்.

வன்னி மாவட்ட ( மன்னாா் தொகுதி ) பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் ஒரு சில பெற்றோா்கள் முறையிட்ட பொழுது மன்னாாின் கலாச்சாரம் கத்தோலிக்க மதம் சாா்ந்தது என்று கூறி வழிஅனுப்பிவைத்துள்ளாா்.

பாடசாலையின் பெயர் போன்ற விபரங்களை வெளியிட்டால் தமக்கு ஆபத்து என்று கூறிய காரணத்தால் இங்கு எநதவொரு நபரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் இயங்குகின்ற எந்தவொரு இந்துக்கல்லூரியிலும் ஏனைய தமிழ் பாடசாலையிலும் கிறிஸ்தவ மத  மாணவ மாணவிகளுக்கு எதிரான அவமரியாதை நிகழவில்லை .ஆனால் மன்னாாில் தமிழ் மாணவ மாணவிகளுக்கு எதிரான கத்தோலிக்க அட்டூலியங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

கிறிஸ்தவ மதமாற்றிகளை போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் யாரும் இல்லை.

 மதமாற்றிகளை போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள், செய்வார்கள். ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார். (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார். பொறாமை அடைந்த காயீன் ஆபேல் கொன்று விட்டான்.

  கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார் பிதாவே இங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடுவார்களே என்றான் காயீன் காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார். இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர். அவர்களின் பிள்ளைகள் இருவர். ஆக மொத்தம் நாலே பேர். அதிலும் ஒருவன் இறந்து விட்டான் பாக்கி இருப்பது மூன்றே பேர், அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?

மற்றொரு மனிதனின் கருப்பையில் இருந்து ஒரு மனிதன் பிறக்கிறானென்றால், குழந்தை ஒரு மனிதனாக முடியும், அது ஒருபோதும் கடவுளாக முடியாது. எனவே இயேசு ஒரு கடவுள் இருக்க முடியாது. பல பொய்களை சொல்லி அவர்கள் மதத்தை பரப்புகிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் பைபிளில் இப்படி செய்வது தவறில்லை என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.
இயேசு தன்னை ஒரு மனிதன் என்று கூறியுள்ளார் (யோவான் 8:40).
அப்போ இயேசு பொய் சொல்வாரா? பொய் ஆயின் இயேசு சொன்னது எல்லாமே பொய்!
இல்லை அவர் சிலுவையில் மரணித்த பின் தான் கடவுள் எனில், இயேசு மனிதனாக இருக்கும்போது கூறியவை கடவுளின் வார்தைகள் என எப்படி சொல்வது? கடவுளை கொலை செய்ய முடியுமா?
சொர்க்கம் நரகம் இது முதலில் நிரூபிக்க உன்னால் முடியுமா? சொர்கம் உண்மை என்றால் ! அப்படியானால் ஏன் தாமதிக்கிறீர்கள்? உடலுக்கும் மனதிற்கும் தான் இன்பம் துன்பம் வலி வேதனை அனைத்தும்! உடல் அற்ற ஆத்மா இவற்றிற்கு அப்பாற்பட்டது! உடல் இல்லா ஆத்மா சொர்கத்தில் போய் என்ன அனுபவிக்கும்?
கிறிஸ்தவ மதத்தில் ஆன்மீகம் ஏதும் இல்லை. அது ஒரு வியாபாரம். திட்டங்கள் போட்டு (பங்காளர் திட்டம்) ஏமாற்றுவதில் பல உத்திகளைக் கைக்கொண்டு பேச்சுத் திறமை உடைய வியாபாரிகள் கோடிக்கணக்கில் கல்லா கட்டுகிறார்கள். இந்த மத மாற்றிகள் நிம்மதியாய் இருக்கும் மனதில் விஷத்தை கலப்பதுதான் அவர்களின் குறிக்கோள். அவர்கள் போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். செய்வார்கள். ஆதிக்க வெறி கொண்ட மதம். இங்கே ஆன்மீகம் என்பது பெயரளவில்தான் உள்ளது. இதனுடைய நோக்கமும் பிற மதத்தவரை, நல்ல கலாச்சாரத்தை அழிப்பதுதான்.

Sunday 21 March 2021

விடுதலை புலிகளின் கிறிஸ்தவ போராளிகள்.

 தமிழீழ விடுதலை புலிகளின் இந்து பிாிவு தளம் வெளியிட்ட பதிவு.

தமிழ் தேசியம் என்று கூவி திரியும் இந்த புலவர் ஒரு கிறிஸ்தவர் திருமணம் செய்தது சைவ பெண்ணை ஆனால் மதம் மாற்றி உள்ளார். லண்டனில் உள்ள பல சைவர்களை மதம் மாற்றி உள்ளார்.  இவர்  போராட பயந்து இராணுவத்திடம் சரண் அடைந்து புலிகளை காட்டி கொடுத்தவர் இன்று லண்டனில் பெரும் மதம் மாற்ற கும்பலின் தலைவன் இந்த புலவர் அண்மையில் நடந்த அம்பிகாவின் போராட்ட நடிகனும் இவர் தான்.


அச்சுதன் ஒரு போராளியாக இருந்தவர்.  இவர் ஒரு சுத்த சைவர் புலிகளின் காலத்தில் திருமணம் செய்தார். திருமணம் சுயமரியாதை திருமணம். ஆனால் இவரின் மனைவி கிறிஸ்தவ பெண் இவரைCHURCH  க்கு கூட்டி சென்று உடனே மதம் மாற்றி உள்ளார். இவரும் இப்போ கிறிஸ்தவராம். மனைவிக்கு அடிமையாக இருக்கின்றாராம். ஆனால் பேசுவது தமிழ் தேசியம். 




முகன் பற்றிய வெள்ளை மக்களின் கருத்துக்கள்.

 https://www.youtube.com/watch?v=GvVinSFJ354&ab_channel=shreemarakara


https://www.youtube.com/watch?v=HzxyHiGFM_A&ab_channel=shreemarakara

மதம் மாற்றம் செய்த தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள்.

விடுதலை அமைப்பு மேலும் வளர்வதற்கு  போராளிகள் திருமணம்  செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய உமாமகேஸ்வரனின் கோட்பாட்டை நிராகரித்தவர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்.

 பிற்காலத்தில் தன் பிழையான கொள்கையை மறுசீரமைத்து கொண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு வளர அதிகமான தமிழீழ விடுதலை புலிகள் போராளிகள் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறி முன்னுதரணமாக  தான் மதுவதனியை திருமணம் செய்து கொண்டு ஏனைய தமிழீழ விடுதலை புலிகள் போராளிகளுக்கும் ஒழுங்குகளை செய்து கொடுத்து இயக்கத்தை வளர்த்தாா்.

 தமிழீழ விடுதலை புலிகளின் சுய மரியாதை திருமண கோட்பாட்டுக்கு அமைய யாரும் யாருடைய மத தினிப்பும், சாதிய தினிப்பும் இருக்க கூடாது என்பது நியதி விதியாக இருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலை புலிகளின்  கிறிஸ்தவ பெண் போராளியாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ ஆண் போராளியாக இருந்தாலும் சரி இவர்கள் யாரும்  தமிழீழ விடுதலை புலிகளின் சுய மரியாதை திருமண கோட்பாட்டுக்கு   அமைய தங்கள் மதம் கடந்த  கடந்த  வாழ்க்கையை மேற்கொள்ளவில்லை. 

   தமிழீழ விடுதலை புலிகளின் கிறிஸ்தவ பெண் போராளிகள் திருமணம் செய்து கொண்ட சைவ கணவனை ஒரு மாதத்திற்குள் CHURCH க்கு அழைத்து சென்று தன் சைவ கணவனின் தமிழ் பெயரை அழித்து கிறிஸ்தவ பெயராக மாற்றி சைவ கணவனை கிறிஸ்தவனாக மதம் மாற்றி தமிழின அழிப்பு செய்துள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் கிறிஸ்தவ பெண் போராளிகள் இதனை மறுப்பாா்கள் ஆனால் தங்களின் கணவனின் பிறப்ப அத்தாட்ச்ச பத்திரத்தையும், திருமண பதிவு பத்திரத்தையும் வெளியிடல் வேண்டும்.

தமிழீழ விடுதலை புலிகளின் ஆண் போராளிகள் தாங்கள் திருமணம் முடிந்த சைவ  பெண்ணை CHURCH க்கு அழைத்து சென்று தமிழ் பெயரை அழித்து கிறிஸ்தவ பெயராக மாற்றி தன் மணைவியை கிறிஸ்தவளாக மாற்றி  தமிழின அழிப்பு செய்துள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகளின் ஆண் போராளிகள் இதனை மறுப்பாா்கள் ஆனால் தங்களின் மணைவியின் பிறப்ப அத்தாட்ச்ச பத்திரத்தையும், திருமண பதிவு பத்திரத்தையும் வெளியிடல் வேண்டும்.

கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை கிறிஸ்தவ சிங்கள அரசிற்கு எதிராக போராட கிளம்பிய   தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து திருமணம் செய்த 100 வீதமான கிறிஸ்தவர்களும் வாழ்க்கை துணையை மதம் மாற்றி இருக்கிறார்கள். 

 தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களையும் அழித்து கிறிஸ்தவர்ளாக மாற்றி தமிழின அழிப்பு செய்து உள்ளாா்கள்.

பட ஆதாரங்கள்.

https://jaffnaviews.blogspot.com/2021/03/blog-post_34.html


கிறிஸ்தவர்களின் கர்மபலனை கர்மபலனை நிறைவேற்ற வந்த தூதனே இஸ்லாமியர்கள்.

 நாம் நல்ல செயல்களைச் செய்தால், அதன் விளைவாக கிடைக்கும் கர்ம பலன்களும் நல்லதாகவே கிடைக்கும், தீயதைத் செய்துவிட்டு நல்ல பலன்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?

உண்ட உணவு மலமாகியே ஆகவேண்டும், குடித்த நீர் சலமாகியே ஆகவேண்டும், அதுதான் இயற்கையின் நியதி. அது பிழைத்து விட்டால் உயிர் வாழ்வு பிழைத்துவிடும்.

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் செய்யும் அனியாயங்கள், அழிச்சாட்டியங்கள் சொல்லி மாளாதவை. உலகம் முழுவதும் மதவெறி பிடித்து, தனது மதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் செய்யும் இழிவான செயல்கள் ஒன்றிரண்டு அல்ல சொல்லி முடிப்பதற்கு. 

நியூசிலாந்து நாட்டில் மதவெறி பிடித்த கிறிஸ்தவன் ஒருவன் முஸ்லிம் வழிபாட்டு தலத்தின் உள்ளே சென்று பலரை கதறக்கதற சுட்டுக்கொன்றான்.இதை போன்று பல சம்பவங்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நிறைவேற்றிக் கொண்டே வந்து கொண்டு இருக்கின்றாா்கள்.

பல்லாயிரம் வருட பாரம்பரியத்தை கொண்ட திருக்கேதீஸ்வர ஆலயத்தின் முன்றலில் சர்ச்சு கட்டியது முதல், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களைக் கொண்டு திருக்கேதீஸ்வர ஆலய வளைவை உடைத்தது வரை வத்திக்கானின் மதவெறி அராஜகம் இங்குள்ள இந்துக்களின், கிறிஸ்தவர்கள் தொடர்பான பார்வையை மாற்றியது என்பதே உண்மையாகும்.

இன்று கிறிஸ்தவர்களை வெறுக்கும், வெளிப்படையாக எதிர்க்கும் பலரை உருவாக்கியது, திருக்கேதீஸ்வரத்தில் கிழிந்த அவர்களின் முகமூடியினால்தானே.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அந்த கர்மத்தின் பலன் இங்கே பல கிறிஸ்தவர்கள் அவர்களின் வழிபாட்டு இடத்திலேயே கதறி, உடல்சிதறி பலியாக காரணமானது. உயிர்த்த ஞாயிறு பலிபூசை உண்மையான பலிகளால் பூரணமானது.

நீங்கள் காட்டும் வன்மம் வெறுப்பு மதவெறி அனைத்தும்  முதலுடன் வட்டியும் சேர்த்து கிடைத்தே ஆகும். அப்போது உங்களைக் காக்க உயிரத்த ஞாயிறு தினம்போல், மூன்று ஆணியைப் பிடுங்க முடியாத எந்த வௌலாலும் வரப்போவதில்லை.

கிறிஸ்தவர்களே கர்ம பலன்களுக்கு நீங்கள் ஆளாகியே ஆகவேண்டும். அதில் இருந்து ஒருபோதும் தப்பித்து செல்ல முடியாது. பாவங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது கர்மங்களின் கணக்கில்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கிறிஸ்தவர்களுக்கு கிடைத்த கர்மபலனே, சஹ்ரான் கர்மபலனை நிறைவேற்ற வந்த தூதனே.

Saturday 20 March 2021

கீழ்த்தரமான விளம்பரத்தை தேடும் சுமந்திரன். சரவணபவன்.

 https://www.youtube.com/watch?v=eS7Xtwq7_Kk&ab_channel=IBCTamilNews

சிறீலங்கா தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் சீறிய சிபோன் |தமிழ்த் தேசிய ஊடகம்.

 https://www.youtube.com/watch?v=VOosP7LZJsQ&ab_channel=thaarakamtamil

திமுக கூட்டனிக்கும் மகிந்த ராஜபக்சாவுக்கும் இடையிலான உறவு.


 இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக, அண்ணா நினைவிடத்துக்குச் சென்று உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என்று நடகமாடிய மு.கருணாநிதி.   அதிகாலையில் மூக்கு முட்ட தோசையும் இட்டலியும் சாப்பிட்டுவிட்டு தன் உண்ணாவிரதத்தை தொடங்கினாா்.

` தமிழக மக்கள் சார்பாக ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்று வரையில் போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்த பிறகும், போரை நிறுத்த முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளதாக அறிந்தேன். ராஜபக்சே, உயிர்ப் பலி வாங்குவதில் என்னையும் பலியாக்கிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்காக என்னையே அர்ப்பணித்து உயிரைக் கொடுக்க முன்வந்துள்ளேன்' என உருக்கமாகப் பேசினார். அதேநேரம், `அமைச்சர்களோ தொண்டர்களோ என்னோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்' எனவும் வேண்டுகோள் விடுத்தார்.உண்ணாவிரதக் களத்தில் இருந்த கருணாநிதியைத் தொடர்பு கொண்டு சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் புலிகள் அழிக்கப்பட வேண்டயவர்கள் நீங்கள் வாழ வேணடியவர் என்று கூறி கருணாநிதியின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.








வெட்கம் மானம் சூடு சொரணை ஆண்மையற்ற முள்ளம் தண்டு அற்ற தமிழன் கூட்டம்.

 மன்னாரில் தமிழர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடாத்திக் கொண்டும், தமிழ்தேசியத்தின் அடையாளங்களான சைவ ஆலயங்களை தாக்கி அழித்துக் கொண்டும் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருகின்ற கத்தோலிக்கத்திற்கு முண்டு கொடுக்கின்றது. வெட்கம் மானம் சூடு சொரணை ஆண்மையற்ற முள்ளம் தண்டு அற்ற தமிழன் கூட்டம்.

அப்பாவி சைவ மக்களே மற்றும் மதிப்புக்கூறிய சைவத் துறவியர்களே தயவுசெய்து இந்த காணொளியை பார்த்து ஆலோசித்து கிறித்துவ குள்ளநரிகளின் நோக்கத்தை விளங்கி கொண்டால் எங்கட சிவபூமியில்  தமிழ்தேசிய அழிவை தடுக்கமுடியும்.



Friday 19 March 2021

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்.

 இறைவனை  மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

  'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்                                   வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்                               தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்                            கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே' (திருமந்திரம். 1823).என்ற பாடல் காட்டுகிறது. திருமூலர் உடலினை நடமாடும் கோயிலாக உருவகிக்கிறார் (திரு.ம.1857). என்பது திருமூலர் அருட்பாடல்.

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம்,மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்,ஆனந்த மய கோசம்ஆகியஐந்து உள்ளது போல கோயிலில்ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

உடலில் தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.

ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.

மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்திரங்கள்.

கோயில் என்பதை கோ-இல் எனப்பிரித்து 'கோ' என்றால் இறைவன். −ல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள்.  ஆக, கோயில்என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம்  என்பதை 'ஆ'ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது. 

மனிதனின் வடிவமாகச்சிவாலயத்தை ஒப்பிடும்போது  (1)கருவறை- தலை,  (2) அர்த்த மண்டபம்- கழுத்து, (3) மகா மண்டபம் -மார்பு,  (4) யாகசாலை - நாடி, (5) கோபுரம் - பாதம் என்றும்கூறுவர். அதே போல்  (1) ஆலயம் - உடல்,  (2)கோபுரம் - வாய், (3) நந்தி -நாக்கு,  (4) துவஜஸ்தம்பம்(கொடிமரம்) - உள்நாக்கு, (5)தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள்,  (6)கருவறை - −தயம், (7) சிவலிங்கம்-உயிர் என்றும் கூறுவர்.உள்ளமே கோவில்  என்று 'தத்துவார்த்தமாக'உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள் .

சைவ சமயத்தில் பூசலார் நாயனாரும் மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்தார். ஆழ்வார்களில் பொய்கையாழ்வார் தமது முதல் திருவந்தாதியில்

'வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை
இடராழி நீங்குவவே என்று'                                                                       
என்றும், பூதத்தாழ்வார் தமது இரண்டாம் திருவந்தாதியில்,

'அன்பே தகளியா யார்வமே நெய்யாக
அன்புருகுஞ் சிந்தை யிடுதிரியாய் நன்புருக்கி
ஞானச் சுடர்விளக் கேற்றினன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்'

என்றும் குறிப்பிடுவது ஈண்டு நோக்கத்தக்கது. பிற்காலத்தில் தோன்றிய சிவவாக்கியார் எனும் சித்தர்,

'கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே'

திருமூலர், மனத்தையே கோயிலாகக் கொண்டு விளங்கும் இறைவனுக்குக் காலையிலும், மாலையிலும் பாடும் பாட்டே நிவேதனப் பொருட்களாகும் என்று குறிப்பிடுகிறார் (திரு.ம.1824). மனத்துள்ளே விளங்கும் இறைவனை வழிபட மலரையும் நீரையும் அடுத்துக் கூறுகிறார். புறத்தேயுள்ள பெருமானை வழிபட நீரும், மலரும் இன்றியமையாதன. அதுபோல அகத்தேயுள்ள பெருமானை வழிபடக் கண்களையே மலராகவும், அதில் கசிந்துவரும் கண்ணீரையே நீராகவும் கொண்டு அபிடேகம் செய்து வழிபடுதலே சிறந்த வழிபாடு (திரு.ம.1826) எனக் குறிப்பிடுகிறார். இதனை,

'நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கலைகழல் ஈசசைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக்காண்குற வல்லால்
பனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே'
(திருமந்திரம். 1826)

என்ற பாடல் காட்டுகிறது. இவ்வாறு மலரையும், நீரையும் உணர்ந்து சிவனுக்கு வழங்குபவர்களே புண்ணியம் செய்தவர்கள். இவ்வுண்மையை அறியாது உலகத்தார் கெடுகின்றனரே (திரு.ம.1828) என்று வருந்துகிறார்.

திருமூலர், திருக்கோயிலில் பூசைகள் செய்தல் நூறுமடங்கு உயர்ந்தது. ஆனால் தவம் செய்வாரின் உடலில் (உள்ளத்தில்) செய்யப்படும் சிவபூசை ஆயிரம் மடங்கு உயர்ந்ததாகும் (திரு.ம.1851) எனப் புறவழிபாட்டை விட அகவழிபாடு சிறந்தது என்று அகவழிபாட்டின் மேன்மையை விளக்குகிறார்.


Hindu Temple Architecture and Structure of Human Body Symbolism