Thursday 30 April 2020

சிவ ,சிவன் ,சேனை ஆகிய மூன்றும் சிவனுடனும் , தமிழுடனும் , தமிழர்களோடும் தொடர்புடையது.

சிவ -

"சிவ' என்ற வார்த்தை எப்படி ஏற்பட்டது ஆரம்ப எழுத்தான "சி' என்ற எழுத்தைப் பார்த்தால் ச்+இ+அ என்று ஆகிறது.  இதில் இயங்கும் எழுத்து "ச'கரமும் "இ'கரமும் ஆகும். "ச'கரம் "சரண்' என்னும் புகலிடத்தைக் குறிக்கும் சொல்.  "இ'கரம் "இவன்' என்பதைக் குறிக்கும் சொல்.  'சிவனிடம்தான் நீ சரணடைய வேண்டும்' என்பதை "சி' என்ற எழுத்து உணர்த்துகிறது.  அதே போன்று "வ' என்ற எழுத்து உயிரைக் குறிப்பது.  எனவே உயிர்கள் சிவபெருமானை சரண் அடைந்தால், எல்லா துன்பங்களும் நீங்கி அவன் அருள் பெறலாம் என்பதே "சிவ' என்பதின் அர்த்தம் ஆகும்

தமிழ் எழுத்துமொழியில் ஒவ்வொரு மூலத்தனியொலியும் குறிப்பிட்ட ‘தன்மை‘ (nature) அடிப்படையிலான ஒரு விவரிப்பினைச் செய்கிறது... இதை ஆராய்ந்தறிந்த நிலையில், அவற்றைச் ‘சிவன்‘ என்ற சொல்லில் பிரயோகிப்பதன் மூலம்தான் ‘சிவன்‘ என்ற சொல்லின் பொருட்களைச் சரியாக அறியமுடியும்.

சிவன்---

‘சிவன்‘ என்பது: 'சிவ் + அன்‘ ஆகும்...அதாவது: 'சிவ்' தன்மையானவன், அல்லது 'சிவ்'மயமானவன்... 'சிவ்' என்பது: ‘ச் + இ + உ' ஆகும். ஆகவே, அது: 'மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை' யாகும்."மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை" யை: அன்பு, அருள், அறிவு, அறம், ஒளி, புனிதம், செம்மை, இனிமை, அழகு,எனப் பலவற்றின் அடையாளங்களாக முடியும்.


 'சிவன்' என்பதன் பொருள்:   மங்கலம் தருபவர், சிவந்தவன், அன்புமயமானவன், அருள்மயமானவன், அறிவன், அறவோன், புனிதமானவன், செம்மையானவன், ஒளிமயமானவன், இனிமையானவன், அழகன் ,எனவெல்லாம் வரும்.

சேனை--

ச்+ஏ = ஏற்பட்ட சே யும் , ன்+ஐ = னை ஏற்பட்ட சேனை என்ற பெயர்ச்  சொல்லுக்கு அடிச்சொல்  சேர்தல்,  கூடுதல் என்பதே ஆகும்.சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் ,சேனை என்பது உறவினர் நட்பினரையும் குறிக்கும் ,சேனை என்பது படையையும் ஆயுதத்தையும் குறிக்கும் ,சேனை என்பது நண்பர்கள் என்றும் பொருள்படும் இவ்வாறு பலவகையான விளக்கங்களை கொடுக்க முடியும்.

சிவ ,சிவன் ,சேனை ஆகிய மூன்றும் சிவனுடனும் , தமிழுடனும் , தமிழர்களோடும் தொடர்புடையது என்பதனை பல சங்க இலக்கியங்களின் ஊடாக நிருபிக்க முடியும் ஆகவே சிவ சேனை தமிழர்களையே அடையாளப்படுத்தும்.சிவனடியாா்கள் யாவரும் சிவனின் சேனைகளே.
https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_97.html
அருளகம்



.




வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!


1. 
ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2. 
குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.

3. 
குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4. 
முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5. 
குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6. 
காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

7. 
கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8. 
கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9. 
கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10. 
சரவணபவன் : சரம் - நாணல், 
வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11. 
ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12. 
சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.

13. 
செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14. 
சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15. 
சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.

16. 
விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17. 
வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18. 
முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19. 
சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20. 
சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21. 
வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22. 
ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23. 
மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

24. 
தமிழ்என்றால்முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.

சமணம் தமிழின அழிப்பு மதம்

 முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனப்படும் ரிபவேதர் சமண மதத்தை உருவாக்கியவர்.சமண 24 தீர்த்தங்கரர்களின் பெயர்கள் ஒழுங்கு வரிசையில் ரிசபதேவர் ( ஆதிநாதர்) -  அஜிதநாதர் -  அபிநந்தநாதர் -சுமதிநாதர் -  பத்மபிரபா - சுபர்சுவநாதர் -  சந்திரபிரபா -  புஷ்பதந்தர் -சீதளநாதர் -  சிரேயன்சுவநாதர் - வசுபூஜ்ஜியர் -  விமலநாதர் -  அனந்தநாதர் -  தருமநாதர் - சாந்திநாதர் -  குந்துநாதர் - அரநாதர் -  மல்லிநாதர் -  முனீஸ்வரநாதர் -  நமிநாதர்  நேமிநாதர் - பார்சுவநாதர் -  மகாவீரர்   இவர்களின் பெயர்களில் இருந்து இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

மகாவீரர் சமண மதத்தை உருவாக்கியவர்அல்ல அவர் சமணத்தை மீள்கட்டியெழுப்பியவர்.  வர்த்தமான மகாவீரர்.இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் பிறந்தவர் மகாவீரர்   (கி.மு. 599 - கி.மு. 527)  தனது சமயக் கருத்துக்களை  பிராக்கிருதம் மொழியில் பரப்பினார் . சமண மதம் கிமு 3 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் திணிக்கப்பட்டது.  

சமணர்கள் மகேந்ரவர்ம பல்லவனிடம் திருநாவுக்கரசரை அழிக்குமாறு கோாினாா்கள் சமணர்களின் வேண்டுதலை ஏன்றுக் கொண்டு   திருநாவுக்கரசரை சுண்ணாம்பு காளவாயில் இடுங்கள் என்று கட்டளையிட்டார்."மாசில் வீணையும் மாலை மதியமும்" பதியத்தை பாடி மரணத்தை வென்றாா்.

 சமணர்கள் மகேந்ரவர்ம பல்லவனிடம் திருநாவுக்கரசரை நஞ்சு கொடுத்து கொள்ள வேண்டும் என்று கூறிய பொழுது  நஞ்சு கலந்த பாற்ச் சோற்றைக் கொடுத்தனர். சிவனை நினைத்து நாவரசர் அந்த நஞ்சுணவை உண்டு  எந்த கெடுதியும் இன்றி மரணத்தை வென்றாா் . 

சமணர்கள் பல்லவ அரசனிடம் சென்று இனிமேலும் அவர் இறக்கவில்லை என்றால் எங்கள் உயிரும், உங்கள் அரசும் கெடும் என்று கூறினர். அதனை கேட்ட பல்லவ அரசன், நவரசறை மத யானையின் முன் விடுமாறு பணித்தான். அங்ஙனமே பணியாளர்கள் செய்தனர்.  மதயானை பிளிறிக்கொண்டு வந்தது. நாவரசர் அஞ்சாமல்  “ கண்ண வெண் சந்தனச் சாந்தும் “ என்று திருபதிகத்தைப் பாடினார். உடனே மதம் கொண்ட யானை  நவரசரை  வலம் வந்து வணங்கியது. அங்கு கூடியிருந்த சமணர்களையும், பாகர்களையும்தூக்கி அடித்து கொன்றது. தப்பியவர்கள் அஞ்சி ஓடினார்கள். தப்பி ஓடிய சமணர்கள் மன்னனிடம் சென்று அழுது புலம்பினர். 

மகேந்ரவர்ம பல்லவனிடம் சென்று அழுது புலம்பின சமணர்களிடம் “ இனி என்ன செய்யலாம் “ என்று கேட்டான்.அதற்கு சமணர்கள் சிலர், கல்லுடன் கட்டி கடலில் விடலாம் என்று கூறினர்.அரசனும் அதற்கு உடன்பட்டு ஏவலாலர்களை அழைத்து தருமசெனரைக் கல்லுடன் கட்டி கடலில் தள்ளுங்கள் என்று ஆணையிட்டான். ஏவலாளர்களும் அரசன் ஆணைப்படி தருமசேனரை கல்லுடன் கட்டி கடலில் தள்ளினர்.  சிவனை நினைத்து “சொற்றுணை வேதியன் சோதி வானவன் "  நாவரசர் பாடியவுடன், அவரை கட்டிய கல் தேப்பமாகியது.  கட்டியிருந்த கயிறுகள் அறுந்து விலகியது.  கல்லாகிய தெப்பத்தில் நாவரசர் மிதந்த வண்ணம் கடலூர் திருப்பாதிரிபுலியூருக்கு அருகில் வந்து கரையேறினார்.  திருநாவுக்கரசர்  சமணர் துன்புறுத்தலினின்று  இறைவன் அருளால் மரணத்தை வென்று விடுதலை பெற்றாா்.

சமணர்களின் அராஜகத்தை அறுப்பதற்காக முருகப் பெருமானை சம்பந்தராக அனுப்பி வைத்தார் சிவன். இதனைநன்கு தெரிந்து கொண்ட 
மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு நாயனாருக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அருளும்படி வேண்டினர்.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர்   சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பதற்கு ஆலவாய் அண்ணல் திருவருள் புரியவேண்டும் என்று நினைத்து “காட்டுமாவது உரித்து” எனத் தொடங்கும் பத்து பாடல்கள் மூலமாக மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்று  சமணர்களை  மக்களை ஏமாற்றிப் பிழைத்த 8000 சமண சமய குருமாரை கழுவிலேறினாா்.சமணம் தமிழர்களை அழிக்க முற்பட்ட பொழுதே அழிக்கப்பட்டது.

வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் உள்ள இறைவனுக்கு பல வடிவங்கள் , பல பெயர்கள் கொடுத்து இறைவனாகவும் திணை நிலத் தெய்வங்கள் வழிபட்டது தமிழர்களுடையதே நீங்கள் சைவம் என்றோ தமிழர் மதம் என்றோ வைணவம் என்றோ அழையுங்கள் இந்த விதண்டாவதங்களை விடுத்து உங்கள் குடும்ப முன்னேற்றங்களை கவனியுங்கள்.

திருக்குறள் பேசுகின்ற வீடுபேறு அல்லது மோட்சம்

சைவத்தின் வாழ்வியல் நெறியான அறம், பொருள், இன்பம், வீடு பேறு ஆகிய நால்வகை வேதத்துடன் , அரசியலையும் , மருத்துவத்தையும்  ,சமதர்ம சோசலீச சித்தாந்தத்தையும் எடுத்துரைக்கும்  சைவ உலகம் போற்றும் தமிழ்வேதநூல் திருக்குறள்.

அறத்தைப் பின்பற்றி, அறத்தோடு பொருள் ஈட்டி, வாழ்க்கையின் இன்பங்களை அறத்தோடு அனுபவிக்கும்போது தீமை, வறுமை, ஆசை முதலிய தளைகளில் இருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகின்றது. 

அதாவதுஅறம், பொருள், இன்பம் இது மூன்றும் முறையாக இருந்தால் இறுதி இலக்காகிய முக்தி வீடுபேறு அல்லது மோட்சம்   (விடுதலை) கிடைக்கும் என்பதானது திருவள்ளுவர் கூறும் பாடம் .

"அகர முதல எழுத்தெல்லாம்"

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

எல்லா எழுத்துக்களும் அ ஒலியை முதலாக உடையன. அதுபோல உலகு ஆதிபகவன் ஆகிய இறைவனை முதலாக உடையது.இறைவன் ஆதியும் பகவுமாக இருப்பவன் தோன்று-நிலையிலும் தோன்றா-நிலையிலும் ஆதியாக இருப்பவன்.

👉🏿'குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர்
ஆதி' எனக் குறிப்பிடுகிறார்.

👉🏿ஆதிபகவன் என்னும் தொடரால் இறைவனைத்
திருக்குறள் குறிப்பிடுகிறது.

👉🏿-பண்ணிரு திருமுறைகள் இறைவனை
ஆதிபரன் , ஆதி பராபரம் , ஆதிப்பிரான், ஆதி அனாதி அகாரணி காரணி என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்
:
👉🏿“ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே”

👉🏿“ஆதி பராபர மாகும் பராபரை
ோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம்
ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி
நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.”

👉🏿“ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று-எனார்
பேதிது உலகம் பிணங்குகின் றார்களே.”

மூன்றாம் திருமுறை

👉🏿“பந்து சேர்விர லாள்பவ ளத்துவர்
வாயி னாள்பனி மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.”

👉🏿தமிழ் நீதி நூல். வெண்பாக்களால் கடவுள் வாழ்த்துப் பாடல்:
“ மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன்
நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் - ஆதிபரன்
வாமான் கருணை மணிஉதரம் பூத்தமுதல்
கோமான் பெருங்கருணை கொண்டு.

👉🏿இந்திரன் யார்? ஹாமத்துறுவா?
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி"

புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறார்.

ஆதி என்றால் முதல் நிலை மூல நிலை இருப்பு நிலை என்று பொருள்.
இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை - ஆதலால் முதல் நிலை என்றும்,இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் - மூல நிலை என்றும்,இந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் - இருப்பு நிலை என்றும்,இந்த மூன்று அர்ததங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு, அதாவது இயக்க நிலை தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் - ஆதி என்றும் அழைக்கப் படுகிறது.

 பகவன் என்றால் :-

இலகு பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன இலகு - என்றால், சிறிய எளிய என்று பொருள் பகு - என்றால், பெரிய மதிப்புமிக்க என்று பொருள் பகு + அவன் = பகவன் அதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது.
குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள்.உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள் அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.

திருக்குறள் அரங்கேற்றம்.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது..
திருக்குறள் எல்லா மதத்தினரும் பின்பற்றக்கூடியவகையில் எழுதப்பட்டிருப்பினும் அஃது சைவத்தமிழர் வள்ளுவர் எழுதியதுதான். பல குறள்களில் சைவம் பற்றியே வருகிறது. உ+ம்:திருவள்ளுவமாலை திருவள்ளுவமாலையில் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது தெய்வத்தின் குரலாக அசரீரி வானில் ஒலித்தது முதல் வெண்பாவாகவும் ஔவையார் சொன்ன குறள்வெண்பா கடை வெண்பாவாகவும் ஆக ஐம்பத்து ஐந்து வெண்பாக்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில், கல்விக்குத் தெய்வமாகிய கலைமகளே ஒரு வெண்பாவை அளித்துள்ளார். அது இரண்டாவது வெண்பாவாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கபிலர், பரணர், நக்கீரர் போன்ற சங்கப் புலவர்களும் திருவள்ளுவரைப் போற்றி வெண்பா இயற்றியுள்ளனர். அந்த வெண்பாக்களின் தொகுப்பை இங்கே காணலாம்.

1. அசரீரி
திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க – இருக்க
உருத்திர சன்மர் எனவுரைத்து வானில்
ஒருக்கவோ என்றதோர் சொல்.

2. நாமகள்
நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் – கூடாரை
எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
வள்ளுவன் வாயதென் வாக்கு.

3. இறையனார்
என்றும் புலரா தியாணர்நாள் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்.

4. உக்கிரப் பெருவழுதியார்
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி.

5. கபிலர்
தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.

6. பரணர்
மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுவதும் நயந்தளந்தான் – வாலறிவின்
வள்ளுவரும் த்ங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தார் ஓர்ந்து.

7. நக்கீரர்
தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்
ஆனா அறமுதலா அந்நான்கும் – ஏனோருக்
கூழி னுரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்றும் மற்று.

8. மாமூலனார்
அறம்பொரு ளின்பம்வீ டென்னும் அந்நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்.

9. கல்லாடர்
ஒனறே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி.

10. சீத்தலைச் சாத்தனார்
மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்
தாமுடைய மன்னர் தலைமுடிமேல் தாரன்றோ
பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்.

11. மருத்துவன் தாமோதரனார்
சிந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய்
மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் – காந்தி
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலால்
தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.

12. நாகன் தேவனார்
தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை
வேளா தொழிதல் வியப்பன்று – வாளாதாம்
அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்
முப்பால் மொழிமூழ்கு வார்.

13. அரிசில் கிழார்
பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்.

14. பொன்முடியார்
கானின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின் றளந்த குறளென்ப – நூன்முறையான்
வானின்று மண்ணின் றளந்ததே வள்ளுவனார்
தாநின் றளந்த குறள்.

15. கோதமனார்
ஆற்ற லழியுமென் றந்தணர்கள் நானமறையை
போற்றி யுரைத்தேட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று.

16. நத்தத்தனார்
ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்தற்பின் – போயொருத்தர்
வாய்க்கேட்க நூலளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

17. முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
தெள்ளுதல் அன்றே செயற்பால – வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வார்
எப்பா வலரினும் இல்.

18. ஆசிரியர் நல்லந்துவனார்
சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருளெல்லாம் – தேற்றவே
முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினும் இல்.

19. கீரந்தையார்
தப்பா முதற்பாவால் தாமாண்ட பாடலினான்
முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் – எப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழ
தெய்வத் திருவள்ளு வர்.

20 சிறுமேதாவியார்
வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
நாடிய முப்பத்து மூன்றொன்றூழ் – கூடுபொருள்
எள்ளில் எழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை.

21. நல்கூர் வேள்வியார்
உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்தர மாமதுரைக் கச்சென்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு

22. தொடித்தலை விழுத்தண்டினார்
அறநான் கறிபொருள் ஏழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து – பெறலரிய
நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலும் ஒழிந்த பொருள்.

23. வெள்ளி வீதியார்
செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே – செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்.

24. மாங்குடி மருதனார்
ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்
உள்ளுவதோ றுள்ளுமுவதோ றுள்ளம் உருக்கும்
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

25. எறிச்சலூர் மலாடனார்
பாயிரம் நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறம்ஒன் றூழாக – ஆய
அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.

26. போக்கியார்
அரசியல் ஐயைந் தமைச்சியல் ஈரைந்
துருவல் அரணிரண்டொன் றொண்கூழ் – இருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதிமூன்
றெண்பொருள் ஏழாம் இவை.

27. மோசி கீரனார்
ஆண்பால்ஏழ் ஆறிரண்டு பெண்பால் அடுத்தன்பு
பூண்பால் இருபால்ஓர் ஆறாக – மாண்பாய்
காமத்தின் பக்கமொரு மூன்றாகாக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.

28. காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார்
ஐயாறும் நூறும் அதிகாரம் மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தா மரைமேல் அயன்.

29. மதுரைத் தமிழ்நாகனார்
எல்லாப் பொருளும் இதன்பா லுளஇதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் – சொல்லால்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.

30. பாரதம் பாடிய பெருந்தேவனார்
எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் – முப்பாற்கு
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வன மற்றில்லை நிகர்.

31. உருத்திர சன்ம கண்ணர்
மணற்கிரைக்க நீரூறும் மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் – பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்
காய்தொறும் ஊறும் அறிவு.

32. பெருஞ்சித்திரனார்
ஏதமில் வள்ளுவர் இங்குறள்வெண் பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
தாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.

33. நரிவெரூஉத்தலயார்
இன்பம் பொருளறம் வீடென்னும் இந்நான்கும்
முன்பறியச் சொன்ன முதுமொழியால் – மன்பதைகட்
குள்ள அரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.

34. மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்
புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல் – நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்.

35. மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்
இனபமும் துன்பமும் என்னும் இவையிரண்டும்
மன்பதைக் கெல்லாம் மனமகிழ – அன்பொழியா
துள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
வள்ளுவர் வாயுரை வாழ்த்து.

36 . கவிசாகரப் பெருந்தேவனார்
பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
ஆவிற் கருமுனி ஆயானைக் கமரரும்பல்
தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா.

37. மதுரைப் பெருமருதனார்
அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதவழுக் கற்ற துலகு.

38. கோவூர் கிழார்
அறமுதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளிய – குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைதேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி.

39. உறையூர் முதுகூற்றனார்
தேவிற் சிறந்த திருவள் ளுவர்குறள்வெண்
பாவிற் சிறந்திடுமுப் பால்பகரார் – நாவிற்
குயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
செயலில்லை என்னும் திரு.

40. இழிகட் பெருங்கண்ணனார்
இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
செம்மை நெறியின் தெளிவுபெற – மும்மையின்
வீடவ்ற்றின் நாங்கின் விதிவிளங்க வள்ளுவனார்
பாடினார் இங்குறள்வெண்பா.

41. செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்
ஆவனவும் ஆகா தனவும் அறிவுடையார்
யாவரும் வல்லார் எடுத்தியம்பத் – தேவர்
திருவள் ளுவர்தாமும் செப்பியவே செய்வார்
பொருவில் ஒழுக்கம்பூண்டார்.

42. செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.

43. வண்ணக்கஞ் சாத்தனார்
ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந் திதனினிது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதால் – ஆரியம்
வேதம் உடைத்துத் தமிழ்திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.

44. களத்தூர் கிழார்
ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
தருமம் முதல்நான்கும் சாலும் – அருமறைகள்
ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்.

45. நச்சுமனார்
எழுத்தசை சீரடி சொற்பொருள் யாப்பு
வழுக்கில் வனப்பணி வண்ணம் – இழுப்பின்றி
என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
இன்றிவர் இன்குறள்வெண் பா.

46. அக்காரக்கனி நச்சுமனார்
கலைநிரம்பிக் காண்டற் கினிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பு நீர்மைத் தெனினும் – தொலைவிலா
வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பானூல் நயத்தின் பயன்.

47. நப்பாலத்தனார்
அறந்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
சிறந்தநெய் செஞ்சொல்தீத் தண்டு – குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்
உள்ளிருள் நீக்கும் விளக்கு

48. குலபதி நாயனார்
உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துள்ள
தள்ளற் கரியவிருள் தள்ளுதலால் – வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்குமென
கொள்ளத் தருங்குணத்தக் கொண்டு.

49. தேனீக்குடிக் கீரனார்
பொய்ப்பால பொய்யேயாயப் போயினபொய் அல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.

50. கொடிஞாழல் மாணிபூதனார்
அறனறிந்தோம் ஆன்ற பொருளறிந்தோம் இன்பின்
திறன்தெரிந்தோம் வீடு தெளிந்தோம் – மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு.

51. கவுணியனார்
சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து – முந்தய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள்வெண் பா.

52. மதுரைப் பாலாசிரியனார்
வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்திங்கள்
பொள்ளென நீக்கும் புறஇருளைத் தெள்ளிய
வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்ளிருள் நீக்கும் ஒளி.

53. ஆலங்குடி வங்கனார்
வள்ளுவர் பாட்டின்வளம் உரைக்கின் வாய்மணக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகுடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.

54. இடைக்காடர்
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

55. ஔவையார்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.

Wednesday 29 April 2020

1883 கொட்டாஞ்சேனைக் பெளத்த மக்களின் எழுச்சி

கொட்டாஞ்சேனைக் கலவரம் (Kotahena riots) என்பது இலங்கையில் 1883ம் ஆண்டு கொழும்பு நகரில் கொட்டாஞ்சேனைத் தெருக்களில் கிறித்தவ நிறுவனங்களின் மிசனரி நடவடிக்கைகளால் பௌத்தர்கள் மனவேதனை அடைந்தனர் இதன் வெளிப்பாடே கிறிஸ்தவர்களுக்கு எதிரான பெளத்த மக்களின் எழுச்சியாகும் இந்த எழுச்சிக்கு கொழும்பு வாழ் தமிழர்களும் தங்களின் ஆதரவை வெளிக்காட்டி இருந்தனர்.பௌத்த மறுமலர்ச்சி இயக்கங்கள் எழுச்சிபெற கிறித்தவ எதிர்ப்புணர்வு மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. பௌத்த இனத்தைச் சேர்ந்த சிறு வணிகர்கள், அரச உத்தியோகத்தர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பிரிவினர் பௌத்த எழுச்சியை ஆதரித்து கிறித்தவ மேலான்மைக்கெதிராக செயல்பட்டனர்.

1915 சிங்கள-முஸ்லிம் கலவரம்!

பெளத்த எழுச்சியினால் உருவானதே 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம்
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பெளத்த எழுச்சியினால் ஏற்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. இக் கலவரம் 1915, மே 29 ஆம் நாள் ஆரம்பமாகி 1915 சூன் 5 இல் முடிவுக்கு வந்தது. இக்கலவரத்தை அடக்கும் பொருட்டு அன்றைய குடியேற்றவாத பிரித்தானிய ஆட்சியாளர்கள் படைத்துறைச் சட்டத்தை அமுல்படுத்தினர். இதனைத் தொடர்ந்து பல நூறு பெளத்த சிங்கள மக்கள் கொல்லப்படனர்.இக் கலவரத்தில் அன்றைய இலங்கைத் தமிழ் தலைவாரக இருந்த பொன் இராமநாதன், சிங்களவர்களுக்கு சார்பான செயற்பாடுகளில் ஈடுபட்டார் 1883 கொட்டாஞ்சேனைக் கலவரம் நடை பெற்ற பொழுது அன்றைய தமிழர்களும் பெளத்த இண மக்களுடன் சேர்ந்தே செயல்பட்டனர். .
இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதுதொடர்பில் ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டுடான் ஸ்டீபன் சேனாநாயக்கா   ,சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா  , டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே பல சிங்களத் கிறிஸ்தவ தலைவர்களைக் கைது செய்தது.

பொன்னம்பலம் இராமநாதன் இங்கிலாந்து சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி அந்த சிங்கள கிறிஸ்தவ தலைவர்களை விடுவித்தார். இராமநாதன் நாடு திரும்பியபோது  சிங்களத் கிறிஸ்தவ தலைவர்கள் துறைமுகத்தில் அவரை வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர்.

பெளத்த எழுச்சியை 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம்  மாற்றி அமைத்த கிறிஸ்தவ சிங்களத் தலைவர்களே மாற்றி அமைத்த கிறிஸ்தவ சிங்களத் தலைவர்களே இலங்கை சுதந்திரம் பெற்ற பின் முதலாவது பிரதம மந்தியாக பொறுப்பேற்று கொண்டவர் 1948 பிரஜா உரிமைச் சட்டம்  கொண்டுவந்து மலையக தமிழர்களின் குடியுருமையை பறித்தும் அதன் பிற்பாடு தமிழர்களுக்கு எதிரான பல அடக்கு முறை சட்டங்களை ஏவி பல இலட்சம் தமிழர்களை படு கொலை செய்த இலங்கை பிரதமர்களும் ,ஜனாதிபதிகள் கிறிஸ்தவர்களே அதே போன்று முப்படைகளிலும் உயர் பதவிகள் வகித்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களே.

1883 கொட்டாஞ்சேனைக்   பெளத்த மக்களின் எழுச்சியில் ஆதரவு கொடுத்த தமிழர்கள் 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் நடைபெற்ற பொழுது சிங்கள மக்களுக்கு ஆதரவாகவே தமிழர்கள் செயல்பட்டாா்கள் இவ்வாறு ஒற்றுமையாக வாழந்த இணத்தின் மத்தியில் பகை உணர்வை விதைத்தவர்கள் சிங்கள மொழி பேசுகின்ற கிறிஸ்தவ தலைவர்களும் அதே போன்று தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ அரசியல் தலைவர்களும் , அரசியல் ஆலோசகர்களுமே பல இலட்சம் தமிழர்களின் உயிா் இழப்பிற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள்.
அருளகம்


என்றும் சிவபதம் அடையமாட்டாா்கள்.

சிவனை அவமதித்தும் சிவனையும் சிவனை முழுமுதலாகக் கொண்டது சைவத்தினை நிராகரித்தும் , சிவனை முழுமுதலாகக் கொண்ட தமிழையும் நிராகரித்தும் ,உமை உமையொருபாகனின் கலாச்சார பண்பாடுகளையும் நிராகரித்தும்,  சிவபூமியின் சிவஅடையாளங்களையும்  நிராகரித்தவர்கள் சிவகுற்றம் செய்தவர்களாகும்.

இவ்வாறாக எல்லாவற்றையும் நிராகரித்து  செயல்படுபவர்கள் சிவனின் கண்ணுக்கு அவர்களது ஆண்மாவும் உடலும் சிவனின் பாா்வையில் சிவ குற்றமாகவே தெரிவர்.

தர்மத்தை மீட்பதாக கூறிக் கொண்டு அறம்பேசிய சைவ நெறியை அழித்து அதர்மத்தை கட்டியெழுப்பியவர்களின் ஆண்மா என்றும் சிவபதம் அடையமாட்டாது.  அந்த ஆண்மா கர்ம வினையை கவ்விக் கொண்டு அநாதரவாய் மடிந்த பிணங்களாய் பேயாக அல்லல்லுறும்.


https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_29.html

அருளகம்

Monday 27 April 2020

தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை Pastor ஏபிரகாம் சுமந்திரன்

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவையில்லை என்று காலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சுமந்திரன் பேசியது அப்பட்டமான உண்மை என்றும், தமிழ் மக்களுக்கு சமஷ்டி வேண்டாம் என்று கூறும் சுமந்திரன் தொடர்ந்து 13ம் திருத்தச்சட்டத்தில் சில அதிகாரங்களை வழங்கி திருத்தம் செய்தால் போதுமானது என்று கூறுகிறார்.

அத்துடன் அதனை தான் தாங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டுள்ளதாகவும், அதற்கே மக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளதாகவும், இது அப்பட்டமான உண்மை.

இந்த உண்மை ஊடாக சுமந்திரனும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டிருக்கும் நிலையில், சமஸ்டி வேண்டாம் என்று தான் கூறவில்லை என்றும், சமஷ்டி பெயர்பலகையே வேண்டாம் என்று கூறியதாகவும் சுமந்திரன் அப்பட்டமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

 Pastor ஏபிரகாம் சுமந்திரன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் என்பதனால் இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தாக அமையாது எனவும், சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தாகவே அமைந்துள்ளது .

ஹிஸ்புல்லாவும் Bishop ஏபிரகாம் சுமத்திரன்.

தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு  ஊர்களுக்கும் சென்று 70  குடும்பங்களின் தமிழ்  தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்தியவர் அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை   இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து  கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்படை நடாத்தி முடித்து உள்ளனர்.

அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர். 

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் ,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர் .

Pastor .ஆபிரகாம் சுமந்திரனும் 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவும் தமிழர்களை அழிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுபடும் இவர்கள் ஒரு புள்ளியில் தங்களை உறவுகளை பலப்படுத்துபவர்கள் என்பதனை தமிழர்கள் என்றும் மறத்தல் கூடாது.

குண்டு வெடித்தவுடன் மட்டக்களப்பு சென்ற சுமந்திரன் அங்கு ஹிஸ்புல்லாவை சந்தித்து பேசியது மட்டுமன்றி குடும்பமாக போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்.கிழக்கு மாகாணத்தில் கத்தோழிக்க ஏனய கிறிஸ்தவ ஆதிக்கத்தை எதிர்க்கின்ற மெதடிஸ்த Church இஸ்ஸாமிய அமைப்பு கைகோத்தே செயல் படுகின்றனர்.

கிறிஸ்தவ குழுக்களுக்கு உள்ள முரன்பாடுகளானலத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் சாத்தான்கள் என்று கூறி நுழைய மாட்டார்கள் , இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் சாத்தான்கள் என்று கூறி நுழைய மாட்டார்கள் , இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் சாத்தான்கள் என்று கூறிநுழைய மாட்டார்கள் , இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் சாத்தான்கள் என்று கூறி நுழைய மாட்டார்கள் ,ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் சாத்தான்கள் என்று கூறிநுழைய மாட்டார்கள் .Pastor .ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக கொண்ட மெதடிஸ்த Church யின் முழு நோக்கங்களும் ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளை அழிப்பதே நோக்கமாகும். சுமந்திரன் மனைவி ஒரு லண்டன் கிருத்தவ மத தொண்டு நிறுவனத்தில் மாதம் இரண்டு லட்சம் ரூபா சம்பளத்தில் பணிபுரிகின்றவர். அதுமட்டுமல்ல இந்த கிருத்தவ மத தொண்டு நிறுவனம் தமிழ் மக்களை மெதடிஸ்த Church க்கு மத மாற்றம் செய்கின்றாா்கள் ஹிஸ்புல்லாவுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் சுமந்திரன் ஹிஸ்புல்லாவுடன் தொடர்புகளை பேனுவதற்கு காரணம் ஏனைய கிறிஸ்தவ நிறுவனங்களையும் அழிப்பதுடன் தமிழர்களை அழிப்பதற்கே ஆகும். முல்லைத் தீவில் தமிழர் பணபாடுகளை அழித்தவன் என்பதனை தமிழர்கள் என்றும் மறத்தல் கூடாது. கிழக்கு மாகாண தமிழர்களை அழிப்பதற்காக ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதிகளுக்கு தாரை வாா்த்து கொடுத்த Pastor .ஆபிரகாம் சுமந்திரன் ஹிஸ்புல்லாபயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் ஆளுநர் பதவி கொடுக்க வேண்டாம் என்று Pastor .ஆபிரகாம் சுமந்திரன் இலங்கை அரசை எவ்வாறு வற்புறுத்ததுவார் .

இந்துக்கோவில்களை நானே அபகரித்தேன் - ஹிஸ்புல்லாஹ்

https://www.youtube.com/watch?v=i-YxK7EcfHw

சைவநெறியாளர்களை தெரிவு செய்தால் மட்டுமே தமிழர்கள் நன்மை அடைவாா்கள் ஏனையோரால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு அழிக்கப்படுவாா்கள்!


அருளகம்



.

1998 ம் ஆண்டில் இருந்து 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடந்த இருபத்தி இரண்டு வருடங்களாக (22) தமிழர்களை அழித்தவர்கள் யாா் .?

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு என்றும் பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மை என்றும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறிக் கொண்டு  பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்களுக்கு 1998 ம் ஆண்டில் இருந்து  2019  ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடந்த இருபத்தி இரண்டு வருடங்களாக (22) கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களாள் மேற்கொள்ளப்பட்ட  தமிழ் இண அழிப்புக்கு எதிராக போா்களம் திறக்க மறுத்தவர்களினால் மேற்கொள்ளப் பட்ட பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்கள் கிறிஸ்தவ மதத்தினரா?

"ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழி ,மொழி போற்றுகின்ற வழிபாடுகள் கலை , பண்பாட்டை , பல்வேறு வகையான பண்டிகைகளையும், மொழி போற்றுகின்ற பண்பாட்டுக் கொடியையும், வாழ்க்கை முறமையையும் சிதைத்து அழித்து விடுங்கள் அதாவது தேசியத்தின் வரவிலக்கண கோட்பாட்டு கூறுகளை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்து விடும் என்பதே வரைவிலக்கின கோட்பாடு ஆகும்."

"ஆலயங்கள் எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் பண்பாட்டு ஆதாரங்களாக எம் கண் முன்னே எழுந்து நிற்கின்ற ஆதாரங்கள்" ஆகும் இந்த ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களின் பூா்வீக வரலாற்றை அழிக்க முடியும் என்பதே ஆலயங்களை அழிப்பவர்களின் நோக்கமாகும்..

சிவனை முழுமுலாக கொண்டு தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை மறுதலித்து , சைவ சமயத்தை மறுதலித்து ,      ஆண்மாக்களை தெய்வீகமாக மாற்றக் கூடிய சைவ நெறிகளை மறுதலித்து  மணிட வாழ்வியலை நெறிபடுத்தும் நெறிகளை மறுதலித்து தமிழர்களை அழிக்க துடிக்கின்ற கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களுக்கானபாதுகாப்பையும் , ஆதரவையும் பெற்றுக் கொடுத்தவர்கள் யாா்?

நாடாளுமன்றத் தேர்தலில்  உங்களாள் வாக்களித்து தேர்ந்தெடுக்கபபட்ட  வேட்பாளர்கள், மாகாணசபைத் தேர்தலில்  உங்களாள் வாக்களித்து தேர்ந்தெடுக்கபபட்ட  வேட்பாளர்கள்,   அதே போன்று  ஏனைய சபைகளுக்கு உங்களாள் வாக்களித்து தேர்ந்தெடுக்கபபட்ட  வேட்பாளர்கள் என்பதனை நீங்கள் மீண்டும் ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்.

1998 ம் ஆண்டில் இருந்து  2019  ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடந்த இருபத்தி இரண்டு வருடங்களாக (22) கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களாள் மேற்கொள்ளப்பட்ட  தமிழ் இண அழிப்பு

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் ,  மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள் என்பதனை நீங்கள் மீண்டும் ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களாள் தேர்ந்து எடுக்கப்பட்ட உங்களின் நட்சத்திரமாகியதமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் Pastor .ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக  கொண்ட மெதடிஸ்த Church 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர். சைவக்  கோயில்களை இடித்து தள்ளினவர் கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பையும்  பெற்றுக் கொடுத்தவர் கொடுத்தவர்  Pastor .ஆபிரகாம் சுமந்திரன்.

1998 இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில்  முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை வைத்தவர்களுக்கு ஆதரவு கொடுத்தும் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து கிறிஸ்தவர்களை பலப்படுத்தினாா்கள்
 .நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள் என்பதனை நீங்கள் மீண்டும் ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்.

 2019 மகாசிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வரம் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு திருக்கேதீஸ்வர வளைவை மூசி முக்கி உடைத்து எறிந்து நந்திக் கொடியைக் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் , தீய் மூட்டியவர்களுக்கு ஆதரவு கொடுத்தும் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து கிறிஸ்தவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத்  தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில்  கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்ட பொழுது அவருக்கான
ஆதரவு கொடுத்தும் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  பலப்படுத்தினாா்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலிஅமைத்து தமிழர்களின் வழிபாடுகளை மறுத்த  கிறிஸ்தவர்களுக்கு ஆதரவு கொடுத்தும் அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

 முழுக்க முழுக்கச்  தமிழர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர்.
இவர்களுக்கான ஆதரவு கொடுத்தும் அவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

 வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றியவர்களுக்கான  பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

 சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்க Church ஒன்றைப் கட்டினவர்கள்,  தமிழர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து மதில் கட்டிகத்தோலிக்கர்களை அழைத்துச் சென்று அங்குள்ள தமிழர்களை மிரட்டி  கத்தோலிக்க Church க்கு அழைத்து சென்றவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

 ஆள்காட்டிவெளி, என்ற தமிழ் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும் ,   தமிழர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பவர்களுக்கான
பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

தலை மன்னாரில்  தமிழர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்டடிவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்து  அவர்களை பலப்படுத்தினாா்கள் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு  ஏ32  வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை நிறுவியது கத்தோலிக்க தேசமாக மாற்றுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தாா்கள் அவர்களை பலப்படுத்தினாா்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் வாக்களித்த வேட்பாளர்கள்  .

கடந்த இருபது வருடங்களாக உங்களின் வாக்குகளை பெற்று பாராளமன்றம் சென்றவர்கள் , மாகாணசபைக்கு சென்றவர்கள் , பிற சபைகளுக்கு சென்றவர்கள் உங்களுக்கு பெற்றுக் கொடுத்த தீர்வு என்ன?

1948ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி சமஷ்டி கட்சி தமிழில் தமிழரசுக்கட்சி உருவான காலம் தொடக்கம் 2020 ஆண்டு தேர்தல் வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்டோபர் 20, 2001 ஆரம்பிக்கப்பட்ட காலங்கள் தொடக்கம் 2020 ஆண்டு தேர்தல் வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

Sunday 26 April 2020

இலங்கையில் புத்த துறவி கிறிஸ்த்துவ மதபோதகரை அடித்த வீடியோ எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.ஆனால் அவர் ஏன் அடித்தார் என்று தெரியுமா?? அடி வாங்கிய கிறிஸ்தவ போதகர் அந்த கிராமத்தில் மதமாற்ற நோக்கத்துடன் பல ஆண்டுகள் செயல்பட்டுவந்துள்ளார்.அதை கண்டித்தும் கேட்காததால் புத்த துறவி தாக்கிய சாம்பவம் இணையத்தில் வைரலாகியது..


பெளத்தர்களும் சிவவழிபாடும்.

 சிங்கள மொழி பேசுகின்ற கிறிஸ்தவ சிங்களவர்களும் தமிழ் மொழி பேசுகின்ற தமிழர்களும் இனைந்து உருவாக்கி சதி திட்டமே தமிழர்களுக்கும் பெளத்த மதத்திற்கும் இடையில் முரன்பாடுகள் ஆகும்.  

சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் சமயத்தை கற்பது மாத்திரமன்றி அதனைச் செயலில் செயற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்திய  இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ ராகுல தேரர் சிவ வழிபாட்டில். ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
இந்து - பெளத்த ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் பொருட்டு பெளத்த- இந்து ஒற்றுமைக்கான சர்வதேச மாநாடு இன்று வியாழக்கிழமை(30-01-2020) காலை யாழில் ஆரம்பமானது.


Friday 24 April 2020

தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியம் உருவாக்கப்படுகின்றதா?

தமிழ் தேசியத்தை அழித்து மடு பிரதேசத்தை கிறிஸ்தவ புனித பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையானது தமிழர் தேசத்தில் கத்தோலிக்க தேசம் ஒன்றை உருவாக்குவதற்காக கத்தோலிக்கர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்  என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது.

 இலங்கையில் முஸ்லிம்கள் தனியான இனமாக அடையாளப்படுத்த முடியுமானால் கிறிஸ்தவ இனமும் சாத்தியமே என்பது அவா்களின் மறுக்கவும் , மறைக்கவும் முடியாத கோட்பாட்டும் ஆகும். இதற்காக அவர்கள்   'தமக்கென்று'ஒரு  தனித்துவமான கிறிஸ்தவ பண்பாடுகளை உருவாக்கி கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கின்றாா்கள். இதனை அவர்கள் பிரகடணம் செய்யப்போவது இல்லை என்பதனை பெளத்த சிங்கள மக்களும் தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

 இதனையே நோக்கியே" Bishop House of Mannar தமிழர் தேசத்தில் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் தேசியத்தின் அடையாளங்களை அழிக்கின்றாா்கள்."சைவ ஆலயங்களை தாக்கி அழித்துக் கொண்டும் இருக்கின்றாா்கள்.இவ்வாறு அழிப்புகளை தொடருகின்ற இவர்கள் தங்கள் இடங்களில் கிறிஸ்தவ அடையாளங்களை நிறுவி கிறிஸ்தவ தேசமாக உருமாற்றுகின்றாா்கள். தேசம் நாடு தேசியத்தின் முக்கியமான அலகு ஒன்றை நிறுவி உள்ளாா்கள் மன்னாாில்.

யாரும் இனம் காணமுடியாதவாறு தமிழ் கலாச்சாரத்தின் ஊடாக கத்தோலிக்க அடையாளங்களை நிறுவி கிறிஸ்தவ தேசிய அடையாளக் கூறுகளை உருவாக்குவதும்,சைவசமய வழிபாட்டு முறமையை தங்களின் Church களிலும் அறிமுகம் செய்தும், சைவ ஆலயங்களை போல்  Church களில் பல மாற்றங்களையும் உருவாக்கி வருகின்றாா்கள்.
இச்செயலானது கத்தோலிக்க தேசமாக மாற்றுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகும்.

தமிழர்களிடத்தில் சிக்குண்டு மேலும் மரணிக்காமல் பாதுகாப்பதற்காக அரசியல் ஊடாக ஓர் நகர்வை மேற்கொண்டாா்கள்.இதன் பயனாக   இன்று மன்னாா் மாவட்டத்தில் சகல அரசியல் கட்சி வேட்பாளர்களும் கிறிஸ்தவர்கள் இதில் இருந்து நீங்கள் எதிா்காலத்தில் நடக்கப்போவதை தெரிந்து கொள்ளவில்லை.

அரசியலின் ஊடான கிறிஸ்தவ எழுச்சியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர்  வண. சேவியர் தனிநாயகம்,தமிழரசு கட்சி நிறுவனர் வணபிதா.சாமுவேல் ஜேம்ஸ் (தந்தை) செல்வநாயகம், அன்ரன் பாலசிங்கம்,  ஏபிரகாம் சுமத்திரன், வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளார் வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் போன்ற மேலும்  பல கிறிஸ்தவ மிசனறிகளும், கிறிஸ்தவ நிறுவனங்களும் அடங்கும்.   

மேலும் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் உலக தமிழர் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை முன்னிலை படுத்தி கொண்டு ஒரு நிலைப் பாட்டை நோக்கி நகருகின்றார். 

இதன் தொடர்ச்சியே ஏபிரகாம் சுமத்திரன் முன்னெடுக்கும் அரசியல் செல்பாடுகள் ஆகும். இதனாலேயே இலங்கையில் பெளத்தத்திற்கு முன்னுருமை கொடுத்து தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீா்வுகாணவேண்டும் என்று கூறினாா். 


இதன் உண்மையான உள்நோக்கம் பெளத்தத்திற்கு முன்னுருமை கொடுத்தும் அரசியல் தீர்வு இலங்கை பூா்வீக தமிழர்களுக்கான அரசியல் தீா்வு கிடைக்கவில்லையெனக் கூறி இலங்கையில் மீண்டும் இனக் கலவரங்களை ஏற்படுத்தி மீண்டும் யுத்த சூழ்நிலையை உருவாக்கி மேலும் சைவக் குடிகளை அழிப்பிப்பதன் ஊடாக கிறிஸ்தவ தேசிய இனத்தை உருவாக்க முடியும் என்பதே இவரின் கள்ளக் கணக்கு.


இவ்வாறாக நூட்பமாக தங்கள் இன அடையாளங்களை வளர்பதற்காக தமிழர்களை திசை திருப்புவதற்காக பல சதி திட்டங்கள் தீட்டியிருந்தாா்கள் அதில் பெளத்த தமிழ் முரன்பாடுகளை தொடர்ச்சியாக உருவாக்குவது அதில் வெற்றியையும் கண்டே உள்ளார்கள்.

ஒல்லாந்தா்-போத்துக்கீசா்-ஆங்கிலேயா் தொடா்ச்சியாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் கிறிஸ்தவ மிசனரிகள்  அரசியலின் ஊடாக தங்களின் உன்னத இலட்சியமான கிறிஸ்தவ தேசிய இனத்தை   உருவாக்கும்நகா்வினை மிகவும் தெளிந்த நோக்குடன் நோ்த்தியாக நகா்ந்து  கொண்டுதான் இருக்கின்றாா்கள்.

இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஒரு முஸ்ஸிம் இணம் எப்படி உருவானதோ, அதே போலவே உலகில் பல இனங்கள் மதங்களாள் அடையாளப்படுத்தப்படுகின்றன.அதேபோன்று இலங்கையிலும் கிறிஸ்தவ தேசிய இனம் சாத்தியமே.









 கத்தோலிக்க தேசமாக மாற்றுவதற்காக மிகவும் தெளிந்த நோக்குடன் நோ்த்தியாகவும் நகா்ந்து கொண்டுதான் இருக்கின்றாா்கள் என்பதனை நீங்கள் உணராவிட்டாள் நாளை மாளப்போவது உங்கள் சந்ததிகளே என்பதனை விளங்கி கொள்ளுங்கள்.

நேற்று கத்தோலிக்கமதம் சென்றவர்களின் இன்றைய சந்ததிகள்  பேசுவதை நீங்களும் கேளுங்கள்  நாளை உங்கள் சந்ததிகளை இவர்களை போன்று பயித்தியங்களாகவும் , விபச்சாாிகளாகவும் தெரு வீதிகளிலே தெரு நாய்களைப் போலவே அலைய வீடுவாா்கள் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள்.
அருளகம் அருளகம் அருளகம் அருளகம் அருளகம் அருளகம் அருளகம்

ம‌லேசிய‌த் த‌மிழினப் ப‌டுகொலை

இர‌ண்டாம் உல‌க‌ப்போர்க் கால‌த்தில், ம‌லேசியாவை ஆக்கிர‌மித்த‌ ஜ‌ப்பானிய‌ப் ப‌டையின‌ர், ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளை கொத்த‌டிமைக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி, ச‌யாம் - ப‌ர்மா ர‌யில் பாதை அமைத்த‌ன‌ர். க‌டுமையான‌ வேலைப் ப‌ளு, ஜ‌ப்பானிய‌ அதிகாரிக‌ளின் சித்திர‌வ‌தைக‌ள் கார‌ண‌மாக‌ ஒன்றரை இல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர். இத‌னால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கை க‌ணிச‌மான‌ அள‌வு குறைந்த‌து.தமிழர்கள்  மட்டுமல்லாது, பர்மியர்கள், மலேயர்கள், மற்றும் சிறைப்பிடிக்கப் பட்ட ஐரோப்பியர்களும், ஜப்பானியரால் கட்டாய வேலை வாங்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையில் பல்லின மக்கள் கொல்லப் பட்டனர்.

 பலியான தமிழர்களின் எண்ணிக்கை மற்றைய இனத்தவரை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பிய சிறைக் கைதிகள் பற்றிய தகவல்கள், The Bridge on the River Kwai என்ற ஹாலிவூட் திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்தன. ஆனால், தமிழர்கள் பற்றிய தகவல்கள் பல தசாப்த காலமாக மறைக்கப் பட்டு வந்துள்ளன. (The real Kwai killed over 1.50 lakh Tamils)

இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், ஜப்பானியப் படைகள் மலாயா தீபகற்பத்தையும், சிங்கப்பூரையும் ஆக்கிரமித்திருந்தன. ஜப்பானிய படையினர் ஆரம்ப காலங்களில் ஐரோப்பியர்களை சிறைப்பிடித்து சித்திரவதை செய்து வந்தனர். அதற்கு அடுத்த படியாக சீனர்களை துன்புறுத்தினார்கள்.மலேசியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களை அகற்றி விட்டு, அந்த இடத்தில் ஜப்பானியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதைத் தமது தேசிய இன விடுதலையாக கருதிய மலே பெரும்பான்மை சமூகத்தினர், குறிப்பாக  சுல்த்தான்கள், மலேதேசியவாதிகள்   , இஸ்லாமியவாதிகள் ஆகியோர் ஜப்பானியருடன் ஒத்துழைத்தனர்.இந்திய கூலித் தொழிலாளர்கள், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரிவுக்குள்ளும் அடங்கவில்லை. அதனால் தான் சயாம் - பர்மா ரயில்பாதைத் திட்டத்திற்கு தமிழர்களை அழைத்துச் சென்றனர். தமிழ்க் கூலித் தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டித் தான் கூட்டிச் சென்றனர்.

காட்டு மிருகங்கள் மாதிரி வேட்டையாடப் பட்டு, பலவந்தமாக பிடித்துச் செல்லப் பட்டவர்களும் உண்டு. அனேகமாக ஓர் ஆண் குடும்ப உறுப்பினர் பிடித்துச் செல்லப் பட்டால், கூடவே முழுக் குடும்பமும் சென்றது. அதைத் தவிர, ஜப்பானிய இராணுவப் - பொலிசார் ரோந்து நடவடிக்கைகளின் போது அகப்பட்ட இளைஞர்களையும் கட்டாய வேலை செய்ய அனுப்பினார்கள்.
சயாம் - பர்மா ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு, இலட்சக் கணக்கான இந்தியர்கள் அடிமைகளாக பிடித்துச் செல்லப் பட்ட நேரம், இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது?

இந்திய தேசிய இராணுவம் அமைப்பதற்கு ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதன் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஜப்பானியரின் அரவணைப்பில் சுதந்திர மனிதனாக வாழ்ந்து வந்தார். மலேயாவில் திரட்டப் பட்ட போராளிகளுடன் பர்மா - இந்தியா எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து தான், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.
அதாவது, ஒரு பக்கம் ஜ‌ப்பானிய‌ர்க‌ளினால் ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ள் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம், நேதாஜி சுபாஸ் ச‌ந்திர‌போஸ் அதே ஜ‌ப்பானிய அட‌க்குமுறையாள‌ர்க‌ளுட‌ன் கூடிக் குலாவினார். இந்திய‌ தேசிய‌ இராணுவ‌ம் பர்மா எல்லையை நோக்கிய படை நகர்வுகளுக்கு, த‌மிழ் அடிமை உழைப்பாளிக‌ள் க‌ட்டிய‌, சாலைகள், ரயில் பாதைகளை ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. அப்போது அந்த சாலையும், ரயில்பாதையும் இந்தியத் தமிழர்களின் அடிமை உழைப்பால் உருவானவை என்ற எண்ணம் நேதாஜியின் மனதை உறுத்தவில்லை.த‌ன‌து க‌ண்ணெதிரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலையை க‌ண்டுகொள்ளாம‌ல் புறக்க‌ணித்த‌, பாசிச‌ இன‌ப் ப‌டுகொலையாளிக‌ளுட‌ன் கைகோர்த்த‌ நேதாஜியை த‌லையில் தூக்கிக் கொண்டாடும் த‌மிழ‌ர்க‌ள் இன்றைக்கும் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் எந்த‌க் கூச்ச‌மும் இன்றி த‌ம்மை "த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள்" என்றும் அழைத்துக் கொள்கிறார்க‌ள்!

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சிங்களவர்களும் சேர்ந்திருந்தனர்! (Sinhalese who Fought with the National Army of ‘Netaji’ Subhash Chandra Bose against Britain; http://dbsjeyaraj.com/dbsj/archives/9596) அன்று மலேயாவில் கணிசமான அளவு சிங்களவர்களும் வாழ்ந்து வந்தனர். எண்ணிகையில் குறைவாக இருந்தாலும், இலங்கையில் இருந்து சென்ற சிங்களவர்களும், ஈழத் தமிழர்களும், மலேசியாவில் ஓரளவேனும் வசதியாக வாழ்ந்தனர். அவர்கள் யாரும் இந்தியத் தமிழர்கள் மாதிரி கூலித் தொழிலாளராக செல்லவில்லை. பெருந்தோட்டங்களில் சிங்கள அல்லது ஈழத் தமிழ் மேற்பார்வையாளர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர். அது அன்றிருந்த பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் அடங்கும்.
சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்வதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் தேசிய விடுதலைப் போராட்டக் கொள்கை. இந்தியா விடுதலை அடைந்தால், இலங்கையையும் விடுதலை செய்து விடலாம் என்று நினைத்தனர். மற்றைய காரணம் சந்தர்ப்பவாதம். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.அந்தக் காலகட்டத்தில்
  ஜப்பானியர்கள் பிரித்தானியாவுக்கு ஆதரவானவர்கள் என்ற சந்தேகத்தில் பலரின் தலைகளை வெட்டி பொது இடங்களில் பார்வைக்கு வைத்தனர்.

பிபிசி வானொலி கேட்ட சிங்களவர் ஒருவரும் கொல்லப் பட்டார். அதற்குப் பிறகு மலேயா சிங்களவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்வது பாதுகாப்பானது எனக் கருதினார்கள். மரண ரயில் பாதை அமைக்கும் வேலைக்கும் செல்லத் தேவையில்லை. நேதாஜிக்கு ஜப்பானியரிடம் இருந்த செல்வாக்கு தெரிந்த விடயம் தானே?
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த சிங்கள வீரர்களுக்கு கொத்தலாவல என்பவர் தலைமை தாங்கினார். யார் இவர்? இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சில வருட காலம் பிரதமராக பதவி வகித்த சேர் ஜோன் கொத்தலாவலையின் மைத்துனர்.ஈழ‌த்தில் சிங்க‌ள‌ இராணுவ‌த்துட‌ன் ஒத்துழைத்த‌ த‌மிழ் துணைப்ப‌டையின‌ரை "ஒட்டுக் குழுக்க‌ள்" என்கிறார்க‌ள். அப்ப‌டிப் பார்த்தால், நேதாஜியின் இந்திய‌ தேசிய‌ இராணுவ‌மும் அதே மாதிரியான‌ ஒட்டுக்குழு தான்.ம‌லேசிய‌ த‌மிழின‌ப் ப‌டுகொலை இவ்வ‌ள‌வு கால‌மும் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌த‌ன் பின்னணிக் கார‌ண‌மும் அது தான்.
அருளகம்
https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_56.html

உட்கார்ந்த நிலை --SittingPosition

சம்மணம் கால் போட்டு உட்காருவது 

Thursday 23 April 2020

ஏபிரகாம் சுமத்திரனின் தமிழின அழிப்புகளின் தொகுப்பு.

ஏபிரகாம் சுமத்திரனின் தமிழின அழிப்புகள் -


திருமதி சுமத்திரன் சாவித்திரியின் இந்து பெளத்த அழிப்பும் தமிழின அழிப்பும்.


ரெலோ ஏபிரகாம் சுமத்திரன் மோதல்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_81.html

தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்
https://jaffnaviews.blogspot.com/2020/03/part-1.html

சகோதர படு கொலையின் மூலமே புலிகள் தனி இயக்கமானாா்கள்
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-09.html

புலிகளின் வீட்டுக்குள் இருந்து புலிகளளுக்கே கல்லெறி
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-4.html

டான் தொலைக்காட்சியில் சுமத்திரன்
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-5.html

அம்பிகா சற்குணம் Vs Pastor.சுமந்திரன்
https://jaffnaviews.blogspot.com/2020/04/vs-pastor.html

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவாா்.
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-3.html

சாக்கடையையே  கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கியவர்
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor.html

 பிரபாகரன் தமிழ் ஈழத்தை கைவிட்டவர்
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-13.html

ஏக்கியராச்சிய-
https://jaffnaviews.blogspot.com/2020/03/part-12.html

பிரித்தானியாவில் Pastor ஏபிரகாம் சுமந்திரன் மீதான கோபத்தை வெளிப்படுத்திய தமிழ் இளைஞர்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-6.html

திரு +திருமதி சுமத்திரன்
https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_16.html

தன்னுள் முரன்பாடுகள்
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-8.html

தலை மறைவு வாழ்வை கண்டவன்
https://jaffnaviews.blogspot.com/2020/03/pastor-part-7.html

ஹிஸ்புல்லாவும்  ஏபிரகாம் சுமத்திரன்.
https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_27.html

இலங்கை மத அரசியல் வரலாறு
https://jaffnaviews.blogspot.com/2020/04/politics-of-sri-lanka.html

தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை Pastor ஏபிரகாம் சுமந்திரன்
https://jaffnaviews.blogspot.com/2020/04/pastor.html

சுமத்திரன் மீதான விமர்சனம்

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_12.html

https://www.youtube.com/watch?v=yEPEbsT5Q-Q&feature=youtu.be

புலிகளால், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்படவில்லை.. (M.A.சுமந்திரன் வழங்கிய நேர்காணலின் முழுமையான தொகுப்பு)
https://jaffnaviews.blogspot.com/2020/05/ma.html

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதற்தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 1994 ஆம் ஆண்டில் சமஷ்டி ஏற்பாடொன்றைக் கொண்டு வருவதாக உறுதியளித்தார். 2005 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் இதுபோன்ற உறுதிமொழியை அளித்தார். ஆனால் இரு தடவைகளும் விடுதலைப் புலிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர் என திரு சுமந்திரன் அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியாகும் “இந்து” பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/1994-2005.html

சுமத்திரன் ரணில் அரசை காப்பாற்றி பாராளமன்றத்தில் புலம்பிய வசனம்
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_19.html

சுமந்திரன் சொன்னவை கூட்டமைப்பின் கருத்தல்ல; அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறியவர்கள் ; தமிழரசுக்கட்சியின் கருத்து இல்லை என்று சொல்லவில்லையே ஏன்?

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_56.html

சுத்துமாத்து சுமத்திரனின் அரசியல் தொகுப்புஉங்கள் உறவுகள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

தமிழ் மக்கள் ஏன் சுமந்திரனை எதிர்க்கிறார்கள்?
https://www.youtube.com/watch?v=9BxYo2ZJMLk&feature=emb_title

பொது வெளியில் சாக்கடை நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டை.
https://www.youtube.com/watch?v=htOiOid7HOk&feature=emb_title

தமிழரை கொன்றொழித்த இலங்கை அரசின் ஆயுதப் பாதுகாப்பை பெற்று உயிர்வாழ்ந்து வரும் சுமத்திரன் இப்படிச்சொல்லலாமா – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
https://www.todayjaffna.com/191069

ஸ்ரீ லங்கா ராணுவ உளவாளி DBS ஜெயராஜ் சுமந்திரனின் மச்சான்(உறவினர்) அதிரும் தகவல்
https://jaffnaviews.blogspot.com/2020/06/dbs.html

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்"
: எரிக் சோல்ஹெய்ம்
https://www.bbc.com/tamil/sri_lanka/2012/10/121008_ericsolhaim


சுமத்திரன் & கருணா
https://www.tamilwin.com/politics/01/248847

அரசியலின் ஊடாக தமிழர்களை அழிக்கும் சூழ்ச்சி
https://www.virakesari.lk/article/84437

'சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் சுமந்திரன்'
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_39.html

https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_48.html..

சுமந்திரன் தேசத்தின் குரலுக்கு ஒப்பானவர்.
https://www.youtube.com/watch?v=HFVV6jZGNeA

கடற்படை தளபதிக்கு ஆதரவாக செயல்பட்ட சுமத்திரன்.
https://jaffnaviews.blogspot.com/2020/09/blog-post_3.html

தமிழரசு கட்சி சிதறியது ஏன்?
https://jaffnaviews.blogspot.com/2020/09/blog-post_12.html

சுமந்திரன் மீதான விமர்சனங்கள்.

இலங்கை அரசியல் வரலாற்று தொகுப்பு---

தமிழ்த் தேசியம்.

திருமதி சுமத்திரன் சாவித்திரியின் இந்து பெளத்த அழிப்பும் தமிழின அழிப்பும்.



ரோகண விஜயவீராவின் இந்து பெளத்த சிங்கள அழிப்பு.



1883 கொட்டாஞ்சேனைக் பெளத்த மக்களின் எழுச்சி ,1915 சிங்கள-முஸ்லிம் கலவரத்தால் ஏற்பட்ட பெளத்த எழுச்சை போன்று மீண்டும் பெளத்த எழுச்சி ஏற்படாவண்ணம் பெளத்தர்களை திசை திருப்பி அழிப்பதற்காக பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera,) என்ற ஓர் கிறிஸ்தவ சிங்களவரை தலைவராக கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளால் உருவாக்கப்பட்டதே ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி என்ற புரட்சி அமைப்பு ஆகும். .

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இலங்கையை ஆளும் சிங்கள கிறிஸ்தவ தலைவர்களை வழி நடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களால் சிங்கள காடையர் கூட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முக்கியமானது போலி பெளத்த பிக்குகள் குழு. இப் பிக்குகள் குழு  தமிழர்களை அழிப்பதற்கான படைகளை திரட்டிக் கொடுத்தது மட்டுமல்லாமல் முன்னிலையிலும் நின்று செயல்பட்டார்கள். 

அதே போன்று பெளத்த சமயத்தை அழிப்பதற்காக கிறிஸ்தவ சிங்களவரான பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர தலைமையில் ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி இயக்கமும் நிறுவப்பட்டது.

கிறிஸ்தவம் செய்யும் மத அழிப்புப் போர்களில் கம்யூனீச இயக்கங்களின் பங்கு முக்கியமானது. இக் கம்யூனீச 
சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை கொண்ட   இயக்கங்கள் மூலம் மத நம்பிக்கை, வழிபாட்டு தலங்கள், மத பீடங்கள் ஆகியவற்றை இலகுவில் அழித்து விட முடியும். 

1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியா உட்பட பல நாடுகள் இனைந்தும் சீனசாா்பு கம்யூனீச புரட்சிக்கு எதிராக சீனாவும் இனைந்து பல  40000 த்திற்கும் மேற்பட்ட   பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள்.

சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்த உலக நாடுகள் ஒன்றாக இனைந்து கூறினாா்கள் இலங்கையில் எத்தகைய ஆயுதபுரட்சிகளோஅல்லது  ஆயுத போராட்டங்களோ இலங்கையின் ஜனநாயக அமைப்பு முறமைக்கு எதிராக நிகழுமானால் அதனை அழிக்க ஒருபோதும் தயங்கப்போவதும் இல்லை என்றும் கூறியே சென்றாா்கள்.

 சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு அழித்து வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர்  சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆவார். 


பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜே.வி.பி. இயக்கம் நடத்திய இரண்டாவது (1987 – 1989) ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதாகச் சொல்லிக் கொண்டு ஏறத்தாழ 60,000 (அறுபதபயிரம்) சிங்கள மக்களை அவரது அரசு கொன்று குவித்துள்ளது. 

இந்தக் கொலைகளில் அதிர்ச்சியூட்டும் கொடூரமான விடயம் என்னவெனில், எம்பிலிபிட்டடிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சுமார் 300 மாணவர்களை பிரேமதாச அரசின் கூலிப்படையினர் பிடித்துச் சென்று, கூட்டாகக் கொலை செய்து, சூரியகந்த என்ற இடத்தில் புதைத்தமையாகும். இந்த மாணவர்களின் புதைகுழி 1994இல் அடையாளம் காணப்பட்டு தோண்டிப் பார்த்ததில் மாணவர்களின் ஏராளமான எலும்புக் கூடுகள் காணப்பட்டன. 

அதேபோல, 1989இல் பொலிசாரால் கொலை செய்யப்பட்ட இன்னொரு 36 பேரின் சடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று அங்கும்புர என்ற இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டது.

இவ் இரண்டு கிறிஸ்தவ தலைவர்களினாலும் அழிக்கப்பட்டவர்கள் இந்து பெளத்த மக்களே ஆகும். இவ்வாறு 1987- 88 ஆம் ஆண்டுகளிலும் பெளத்த சிங்கள இளைஞர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டார்கள்.

 இந்து மதத்தையும் அதன் ஓர் பிரிவான பெளத்தத்தையும் பாதுகாக்க வேண்டுமாயின் இலங்கையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ இஸ்ஸாமிய மிசனறிகளின் செயல்பாடுகளையும் முடக்குதல் வேண்டும். 

 கறுப்பு மட்டை புத்தகங்களான கிறிஸ்தவர்களும் பச்சை மட்டை புத்தகங்களான முகமதியர்களும் கறுப்பு சட்டைகளான நாத்தீக திராவிட வாதிகள் இவர்கள் அனைவரும் இனைந்தே சிவப்பு உடுப்பும் சிவப்பு மட்டைகளை கொண்ட புத்தகங்களான   லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் பேசும்   பேசுகின்ற  கொலை வெறிகொண்ட இயக்கங்களை   நிறுவுகின்றவர்கள்.  

தமிழீழ விடுதலை போராட்டத்தில் நடைபெற்றது என்ன?

சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்த ஆயுத போராட்டத்தை   உலக நாடுகள்1971 ஆம் ஆண்டு சீனசாா்பு கம்யூனீச புரட்சியை பூண்டோடு   அழித்தது போன்று  2009 ஆம் ஆண்டு மே மாதம்  முள்ளிவாய்காளில் மீண்டும் அழித்தே சென்று உள்ளாா்கள்.

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம்  பல ஸ்ரைல் (style) வடிவங்களில்  நடைபெற்றன .

மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) இவ்வாறு இடம் பெற்ற பல படு கொலைகளில் கிறிஸ்தவர்கள் சைவ இஞைஞர்களை அழிப்பதிலும் ஈடுபட்டு பல ஆயிரம் சைவக் குடிகளை அழித்தாா்கள் என்பது என்றும் மறக்க முடியாது.


தங்கள் இலக்கையே வெல்ல முடியாத ஜே.வி.பி என்னும் கம்யூனிச இயக்கத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டம் கொண்டு வருவதாக கிறிஸ்தவ போதகரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் பொய் கூறி வருகிறார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய் என்று தெரிந்து கொண்டும் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்கள். 

தமிழர்களின் உயிரான சைவ சமயத்தை இவரின் தலைமையில் இயங்கும் கிறிஸ்தவ நிறுவனமே அதி தீவிர மதமாற்றத்தின் மூலம் அழித்து வருகிறது. இப்படியான மத மாற்றம் தான் இலங்கையில் இடம் பெறும் முதல் தர தமிழின அழிப்பாகும்.

ஏபிரகாம் சுமத்திரனின் தமிழின அழிப்புகள் -

 தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும்   Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட "Pastor ஏபிரகாம் சுமத்திரன் " இலங்கை நாடாளுமன்றத்துக்காக ஏப்ரல் 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டா காலத்தில் இருந்து   24-05-2021 இன்றுவரை அரசியல் ரீதியாக பெற்றுக் கொடுத்த தமிழின அழிப்புகள்.

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்து தமிழ்தேசியத்தை அழித்து இஸ்லாமிய தேசியத்தை உருவாக்கிய ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் , ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்.

நானாட்டான் பிரதேச செயலக ப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட் டி இரு ஊர்களிலுமாக, 100  தமிழ் குடிகள் . நாடாளுமன்ற  உறுப்பின ர் ஆபிரகாம் சுமந்திரன் துணை த் தலை வராகப் பணியாற்றிய மெ தடிசுத்த திருச்சபையினர் அங்கு வந்தனர். 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர் . சைவக் கோயில்களை இடித்தனர்.

அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர் தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும்   Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் இவர் ஒரு தமிழின அழிப்பாளர்
இலங்கை அரசியலில் புகுந்துள்ளார். 

எம். ஏ. சுமந்திரனின் மத அரசியல் அமைதி வடிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மிகப் பயங்கரமான விளைவுகளை சலசலப்புகள் ஏதுமில்லாது அரங்கேற்றி வருகிறது.  

தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களை வழிபடும் சிங்கள மக்களிடம் இருந்து தமிழ் மக்களைப் பிரிப்பதற்காகவே மத நம்பிக்கைக்கு எதிராக மார்க்சியம் பேசும் ஜே.வி.பியுடன் தமிழ் மக்களை இணைத்து அரசியல் செய்யப்பார்க்கிறார். தமிழ் மக்களைப் பொறுத்த வரை இது ஓர் அபாயகரமான விடையம்.

பத்து பக்க இலவச சிவப்பு மட்டை புத்தகத்தை காவிக்கொண்டு சிவப்பு சட்டையுடனும் சிவப்பு கொடியுடும் புலம்பிக் கொண்டு திாிகின்ற லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கோட்பாட்டாளர்கள் இனவழிப்பாளர்கள் என்பது வெளிப்பையானது. ஆகவே இவர்களை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்.

http://jvpsrilanka.blogspot.com/

https://jaffnaviews.blogspot.com/2020/04/2_23.html

அருளகம்









.