Tuesday 30 June 2020

ஒவ்வொரு சைவக் குடிமகனும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நோக்கி கேட்கப்பட வேண்டிய பகிரங்க கேள்விகள் இதற்கான பதில்களை பெற்றுக் கொண்ட பின்பே இவர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

பாகம்--1

1--
தமிழரசு கட்சி 1948 ம் ஆண்டில் இருந்து 30-06-2020 வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

2--
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance, TNA) 20-10-2001 ஆரம்பிக்கப் பட்ட காலம் தொடக்கம் 30-06-2020 வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

3--

A
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராகவும், திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும் சைவ மீட்பு போா் செய்த நீங்கள் மன்னாில் தமிழ் தேசியத்தை அழித்துக் கொண்டு அன்னி ஆக்கிரமிப்பு அடையாளங்களை திணித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக சைவமீட்பு போரை செய்ய மறுத்தது ஏன்?

B--
மன்னாரை பிளக்க வேண்டும்,தமிழர்களை அழிக்கவேண்டும் கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றன கிறிஸ்தவ அமைப்புகள். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நீங்கள் கிறிஸ்தவ அமைப்புகளின்  காடையர் படைகளுக்கு ஆதரவு கொடுத்தும், அவர்களை பினை எடுத்தும்,பாதுகாப்பும் பெற்றுக் கொடுத்தும் செயல்படுவது ஏன்?

4--

A--

தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும்   Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் அவர்கள் தமிழ் தேசியத்தை காப்பாற்ற தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை இழிபடுத்திய பல சந்தர்பங்களில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்தது ஏன்?

B-

தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும்   Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் அவர்கள் தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்துள்ளவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மறுப்பது ஏன்?


5--
1994காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்து ஏன்?

6--
தமிழர் பிரதேசங்களில் தமிழ் தேசியத்தின் பண்பாட்டு அடையாளக் கூறுகளை காப்பாற்ற  தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மறுத்து ஏன்?

7--
1977 ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டனி ஒரு கிறிஸ்தவ வேட்பாளரையே நிறுத்தியது ஆனால்  ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சைவக் குடிகளையும் தமிழ் தேசியத்தையும் அழிக்க துடிக்கின்ற கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு  தேசியப் பட்டியல் மூலமாகவும், வேட்பாளர் மூலமாகவும் அதிக எண்ணிக்கை கொடுத்து நிறுத்தியது ஏன்?

ஆகவே சைவக் குடிகளே சகல தேர்தல்களிலும் கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களை தோற்கடித்து விரட்டியடியங்கள் இதுவும் ஓர் சிவத்தொண்டே. வாழ்ந்த பரம்பரையின் தமிழ் தேசியம் காக்க சிவபூமியை மீட்போம்.

உங்களின் உறவினர்கள், நண்பர்களிடம் பகிா்ந்து கொள்ளுங்கள் அவர்களையும் ஏனைய சைவக் குடிகளுக்கும் பகிரசொல்லுங்கள்.

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_30.html

அருளகம்.

Monday 29 June 2020

தமிழ் தேசிய அழிப்பு

கத்தோலிக்க போர்த்துக்கீசரின் காலத்தில் இருந்து கிறிஸ்தவ நிறுவனங்கள் சைவ ஆலயங்களை அழித்ததற்கு காரணம் தமிழர்களின் வரலாற்று தடையங்களை  அழித்து தமிழர்களை அழிப்பதற்காகும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் 2010ம் ஆண்டு வரை சிவபூமியின் பண்பாட்டு அடையாளமான தமிழ் தேசியத்தை அழித்ததற்கு காரணம் தமிழர்களின் வரலாற்று தடையங்களை அழித்து தமிழர்களை அழிப்பதற்காகும்.

2010 ம் ஆண்டில் இருந்து கிறிஸ்தவ நிறுவனங்கள் சைவ ஆலயங்களை தாக்குவதும் சேதப்படுத்துவதோடும் தமிழர்களை சைவ சமய நெறியில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதன் ஊடாக சைவத்தால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் தேசியத்தை  அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்கே ஆகும் இதுவோர் வரலாற்று அழிப்புடன் கூடிய தமிழ் இன அழிப்பாகும்.

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் தமிழ் இண அழிப்பை நடாத்தி முடித்த கிறிஸ்தவ மதபோதகர் ஏபிரகாம் சுமந்திரனின் வாக்குமூலம்.இறுதி இனைப்பில் Video ஆதாரங்கள் உள்ளது.

சிறிலங்காவுக்கு எதிராக ஜெனீவாவில் நாங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று எம்.ஏ. சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி தமிழ் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் சிறிலங்கா நாட்டின் ஒரு அங்கம் என்பதால் ஜெனிவாவுக்குச் சென்று சிறிலங்கா நாட்டுக்கு எதிராகச் செயற்படப்போவதில்லை என்று பொருள்பட அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார். ஜெனீவாவில் எங்களால் பரப்புரை செய்முடியும். ஆனாலும் நாங்கள் அதனைச் செய்யமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சிறிலங்கா என்ற நாட்டின்; ஒரு அங்கமாக இருப்பதன் காரணமாக, சிறிலங்கா தேசத்திற்கு எதிராக எதனையும் செய்வதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தை அழிப்பதில் இன்று முன் நின்று செயல்படுபவர் மெதடிஸ் கிறிஸ்தவ மிசனறியின் தலைவர் எம் ஏ சுமந்திரன் தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து மட்டும்மன்றி ௧௯௯௪காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர் தமிழ் இண அழிப்பாளரே.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_39.html
அருளகம்

Sunday 28 June 2020

பிறப்பின் துவக்கம் அறிந்தால் இறப்பின் தன்மையை உணரலாம்

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே. திருமந்திரம் - 2068

இந்த உடலை விட்டு நீங்கி இனியொரு உடலை அடைந்து பிறப்பதை தவிர்க்க வழி நாடுங்கள். எப்பொழுது இந்த உடல் நமக்கு வாய்த்தது என்று உணரும் காலத்திலே அருள் பெறலாம்.

Friday 26 June 2020

சாதியத்தை வளர்த்த தமிழரசு கட்சியின் அரசியல் தோல்வி--

1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஒரு விசித்திரமான அறிக்கையை விடுத்தார். அதில் அவர், “தமிழ் மக்களைக் கடவுள்தான் இன்மேல் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

தமிழ் மக்களைக் காப்பாற்றும் பரமாத்மாக்களாக இருந்த தமிழரசுக் கட்சியினர் அந்தராத்மாக்களாக மாறி கடவுளின் மேல் பழியைப் போட்டது எதற்காக என்று விளங்காத சில தமிழ் தேசிய அறிவு சூன்யங்கள் இன்றும் எடுத்ததெற்கெல்லாம் செல்வநாயகம் சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காட்டி வருகின்றனர்.ஆனால் “தந்தை” என அழைக்கப்பட்டு வந்த செல்வநாயகம் ஏன் அன்று அப்படிச் சொன்னார்?

1970 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ‘தளபதி’ என அழைக்கப்பட்டு வந்த அ.அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியிலும், ‘விண்ணன்’ என அழைக்கப்பட்டு வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலும், ‘இரும்பு மனிதன்’ என அழைக்கப்பட்டு வந்த கிறிஸ்தவ டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் நல்லூர் தொகுதியிலும், ‘உடுப்பிட்டி சிங்கம்’ என அழைக்கப்பட்டு வந்த மு.சிவசிதம்பரம் உடுப்பிட்டித் தொகுதியிலும், ‘அடலேறு’ என அழைக்கப்பட்டு வந்த மு.ஆலாலசுந்தரம் கிளிநொச்சித் தொகுதியிலும் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் இந்தத் தலைவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனையைக் கண்டு பொறுத்துக் கொள்ளாத நிலையிலேயே செல்வநாயகம் கடவுளை நோக்கி அலறினார்.தமிழ் மக்கள் இந்த தலைவர்களுக்கு இத்தகைய தண்டனையைக் கொடுத்ததிற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று,

சிங்கள பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவது என்று தாமே வகுத்துக்கொண்ட கொள்கையைப் பிரயோகிக்க 1965இல் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல் தமது வர்க்க மற்றும் அரசியல் விசுவாசம் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்தமை.

இரண்டாவது காரணம்,

சைவசமயத்தில் சாதியம் உண்டு என்று கூறி தமிழர்களை பிரித்து மோதவைத்து அதன் ஊடாக கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டும் என்ற  நோக்கத்தின் அடிப்படையில்  கிறிஸ்தவ நிறுவனங்கள் மறைமுகமாக செல்வநாயகத்தின் ஆசியுடன்1966 – 70 ஆண்டு காலகட்டத்தில் வட பகுதியெங்கும் தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேச – தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களை தீவிரபடுத்தினாா்கள்
கிறிஸ்தவ நிறுவனங்கள்.தமிழரசு கட்சியை வழிநடாத்திய உங்களின் கிறிஸ்தவ லைவரான தந்தை செல்வா சொன்னாா் சமூகத்தில் இருந்து  சமய பிரச்சனையாக அடையாளப்படுத்தினாா் ஏன்?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி  ஏறெடுத்தும் பார்க்காது மெளனம் காத்தாா்கள், சமரசம் செய்ய மறுத்தாா்கள், தங்களின் கடமையை செய்ய மறுத்தாா்கள் ஒதுக்கப்பட்டோம் என்று உணர்ந்த மக்களுக்கு தோள்கொடுக்க மறுத்தாா்கள் ,தங்களை தமிழ் தலைவர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து தவறினாா்கள்.
அன்று அவர்கள் கூறிய காரணம் தமிழரசு கட்சியுடன்  முரண்படத் தயாரில்லைஇல்லை என்பதாகும் இந்தக் கூற்றில் இருந்து வெளிப்படையாக தெரியவருவது தமிழரசு கட்சியின் தொழில்பாடாகும்.

அனைத்து தமிழர்களும் சாதியத்தை கடந்து 1970 தேர்தலின் போது தமிழ் தலைவர்களுக்கு தண்டனை வழங்கினர். எனவே மக்கள் வெறும் மந்தைக் கூட்டம் அல்லர், வேண்டிய போது சரியாகச் செயற்படவும் கூடியவர்கள் என்பதுதான் உண்மை.

 கிறிஸ்தவ மதத்தின் சாதிய வெறி என்ன?

ஒரு பைபில் , ஒரு சிலுவை ஆயீரம் பிாிவுகள்அதில் கத்தோலிக்கத்தில் வத்திக்கானில் போப்பாண்டவராக வெள்ளை நிறத்தோலை கொண்ட ஆண்கள் மட்டுமே வர முடியும். இவ்வாறு பெண்கள் வர முடியாது. நிறவெறி கொண்டதும், பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டதுமான மதமே கிறிஸ்தவம். வத்திக்கானின் இலங்கை பிரதிநிதியாக, கொழும்பு பேராயராக சிங்கள மொழி பேசுகின்ற கத்தோலிக்கரே வரமுடியும்.  கிறிஸ்தவம் என்று பொங்குகின்ற தமிழர் என்றுமே வத்திக்கானின் இலங்கை பிரதிநிதியாக வரமுடியாது. தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப் ஆக தமிழ் பேசுகின்ற பெண்கள் என்றுமே வரமுடியாது.தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப்பாக  உயர்சாதி வேளாளரே வரமுடியும். ஒவ்வொன்றும் சாதியின் அடிபடையிலே உருவாக்கப்பட்டவை ஒருவர் மற்றவரின்Church  க்குள் போக அனுமதிக்கப்படமாட்டாா்கள்.. இதனை தமிழரசு கட்சியினர் மறைத்தது ஏன்?
https://jaffnaviews.blogspot.com/2020/06/04.html



தந்தை செல்வா பாகம்--03

“ஈழத்து முஜிபுர் ரஹ்மான்” உருவான வரலாறு
1971இல் இந்திய உதவியுடன் கிழக்கு பாகிஸ்தான் ‘பங்களாதேஸ்’ என்ற புதிய நாடாக உருவாகியிருந்தது. இதை உதாரணம் காட்டிய தமிழரசுக் கட்சியினர் இலங்கையிலும் தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு உருவாக இந்தியா உதவ வேண்டும், உதவும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் ஊட்டத் தொடங்கினர். இதற்காக யாழ்.முற்றவெளியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி பங்களாதேசின் வெற்றியைக் கொண்டாடியதுடன், அதுவரை காலமும் “ஈழத்துக் காந்தி” என அழைத்து வந்த  உங்களின் தேசபிதா  செல்வநாயகத்துக்கு “ஈழத்து முஜிபுர் ரஹ்மான்” (பங்களதேசின் தேசபிதா) என புதிய நாமம் சூட்டினர்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/03.html

தமிழர் சனத்தொகையில் 6 % #வீழ்ச்சி

கடந்த 60 வருடங்களில்கிழக்கு சனத்தொகை விகிதத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம் புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை,

கடந்த 60 வருடங்களில் :-

தமிழர் சனத்தொகையில் 6 % #வீழ்ச்சி
முஸ்லிம் சனத்தொகையில் 5 % #வளர்ச்சி
1960 இல் அம்பாறை தேர்தல் தொகுதி
1963 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கம்
1977 இல் திருகோணமலையில் சேருவில தொகுதி உருவாக்கம்

திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் சனத்தொகையில் பெரும் வளர்ச்சி – தற்போதைய சனத்தொகையில் 50 %1971 – 2001 பெருமளவு எல்லை மாற்றங்களுக்குள்ளான அம்பாறை தேர்தல் தொகுதி கிழக்கு வாழ் மூவின மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளாக சனத்தொகை, அரசியல் ,பொருளாதாரம் , கல்வி போன்றவற்றை கருதலாம். மேலும் தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சிக்குரிய முக்கிய காரணியாக  கடந்த நானுறு வருடங்களாக கிறிஸ்தவ நிறுவனங்களினால் நடாத்தி முடிக்கப்பட்ட தமிழர் அழிப்புடன் இனைந்து கொண்டதமிழீழ போராட்ட களத்தில்  ஏற்பட்ட இடம்பெயர்வும் , உயிரிழப்புகளும், மதமாற்றங்களின் ஊடாக ஏற்பட்ட தமிழ் இன அழிப்பும் முக்கிய காரணியாக காணப்படுகிறது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மிக நீண்டகால யுத்தம் கிழக்கு மாகாணத்திலும் பல பாரிய பின்னடைவுகள தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்ற யுத்தத்தால் அண்ணளவாக 10 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வட கிழக்கில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.இவற்றுள் கிழக்கு மாகாணத்திலிருந்து அண்ணளவாக 50,000 பேர் வரை ஐரோப்பிய,அமெரிக்க, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும், மற்றும் 11,000 பேர் வரை முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி, நிலாவெளி, சம்பூர் மூதூர் போன்ற பகுதிகளிலிருந்து இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள பல பகுதிகளிலும் இடம்பெயர்ந்துள்ளனர் .

அத்தோடு நீண்ட போரில் அகப்பட்டு அப்பாவி மக்களாகவும், காணாமல் போனமையினாலும் , போராளிகளாகவும் பல ஆயிர கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை மாய்த்துள்ளனர் . இதனைவிட எண்ணற்ற இளம் பெண்கள் திருமணமாகி மிக குறுகிய காலத்தில் தமது கணவன்மாரை இழந்து விதவைகளாக்கப்பட்டும் , மேலும் போர் சூழலால் திருமண வயது நீண்டு போனமை, திருமணமானாலும் போர் சூழ்நிலையால் பிள்ளைகள் பெறாமை, போன்ற காரணங்கள் தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .

தமிழ் மக்களிடையே காணப்படும் சனத்தொகை கட்டுப்பாடு

முக்கியமாக இந்த கலாசாரம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் கடைப்புடிக்கப்பட்டுவருகின்ற ஒரு விடயமாக உள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வகையில் குடும்பங்கள் அமைவது தமிழ் சமூகத்திடம் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் அதே வேளை சகோதர சமூகம் சராசரியாக கடைசி நான்கு குழந்தைகளை வரையிலும் பெறுகின்ற தன்மை தற்போதும் காணப்படுகிறது .

திருகோணமலைமாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்ட சேருவேல தேர்தல் தொகுதியும் அத்தோடு இந்த மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்றமும்  1977 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சேருவேல தேர்தல் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தொகுதியானது கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெருன்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்திய தொகுதியாகும். அத்தோடு ஒரு கட்ட குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு, தெற்கு பகுதிகளில் பொலநறுவை மற்றும் அனுராதபுரம் பகுதிகளை அண்டிய வளமுள்ள நில பரப்புகளையும் மையப்படுத்தியும் ,இரண்டாவது கட்ட குடியேற்றம் வேலைவாய்ப்புகளின் ஊடாக திருகோணமலை நகர் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .இம் மாற்றாங்களோடு மொத்தமாக அல்லது கூடுதலான பட்சத்தில் சிங்கள சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் வரை கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு தன்மையை உருவாக்கியுள்ளது

மேற் குறிப்பிட்ட மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 70 களுக்கு முன் தமிழ் முஸ்லீம் இனங்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணம் தற்போது மூன்றாவதாக சிங்கள இனத்தையும் சேர்த்து பார்க்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாற்றமானது பல பிரதிகூலமான தாக்கங்களை முக்கியமாக தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

1977 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சேருவேல தேர்தல் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது.இந்த தேர்தல் தொகுதியானது கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெருன்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்திய தொகுதியாகும். அத்தோடு ஒரு கட்ட குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு, தெற்கு பகுதிகளில் பொலநறுவை மற்றும் அனுராதபுரம் பகுதிகளை அண்டிய வளமுள்ள நில பரப்புகளையும் மையப்படுத்தியும் ,இரண்டாவது கட்ட குடியேற்றம் வேலைவாய்ப்புகளின் ஊடாக திருகோணமலை நகர் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம் மாற்றாங்களோடு மொத்தமாக அல்லது கூடுதலான பட்சத்தில் சிங்கள சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் வரை கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு தன்மையை உருவாக்கியுள்ளது

மேற் குறிப்பிட்ட மாற்றங்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 70 களுக்கு முன் தமிழ் முஸ்லீம் இனங்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணம் தற்போது மூன்றாவதாக சிங்கள இனத்தையும் சேர்த்து பார்க்க வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாற்றமானது பல பிரதிகூலமான தாக்கங்களை முக்கியமாக தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

மிக முக்கியமாக தமிழ் மக்களின் சனத்தொகை 1963 இல் 45% இல் இருந்து 2018 இல் 38% ஆக மாறியதோடு அதிகூடிய சனத்தொகையாக இருந்த தமிழ் மக்கள் தற்போது இரண்டாவது நிலைக்கு_தள்ளப்பட்டுள்ளனர் . தற்போதைய சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை வைத்து பார்க்கும் போது தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்திற்கு 1.5 % மும், முஸ்லிம் மக்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 2 % மும் ஆகவுள்ளது . இந் நிலை தொடருமாயின் ஒரு குறிப்பிட காலப்பகுதியில் தமிழ் மக்களின் சனத்தொகை 35% ஆக மாறக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றது .
தமிழ் சமூகத்தை ஒரு முறையான திட்டமிடலுடனும் ஒரு புதிய தூர நோக்குள்ள கொள்கையுடனும் கொண்டு செல்லாவிடின் அரசியல் , பொருளாதாரத்தில் , நலிவடைந்தும் , மற்றும் கல்வியில் பின்னடைவு காணும் ஒரு சமூகமாகவும் மாறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் கூடுதலாக கானப்படுகின்றது.

தமிழ் மக்கள் தொடர்பான எந்த முடிவு எடுக்கும்போதும் இந்த சனத்தொகை மாற்றத்தையும் கருத்திற் கொண்டு முடிவுகள் எடுப்பதே மிகவும் பொருத்தமானதாக அமையும் அத்துடன் அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களின் சகல நிறுவனங்களையும் தமிழர் தேசத்தில் இருந்துவிரட்டியடைத்து சைவ நெறியை வளர்பதன் ஊடாகவே தமிழர் தேசத்தை பாதுக்க முடியும்.

SWRD பண்டாரநாயக்கா & தந்தை செல்வா

பாகம்--02

பிரித்தானிய எச்சங்களினதும், போா்த்துக்கீசர், ஒல்லாந்தர் போன்றவர்களின் எச்சங்களான மிஷனரிகளினதும் இருப்பையும் பாதுகாப்பையும் சுதந்திர இலங்கையில் உறுதிபடுத்த உருவாக்கப்பட்டதே தமிழ்-சிங்கள தேசிய முரன்பாடுகள் இதனை உருவாக்கி மோத வைப்பதற் கான நடைமுறைகளை நடைமுறைபடுத்த களத்தில் இறக்கப்பட்டவர்களே செல்வாவும் பண்டாவும்.

பிரித்தானிய மிசனரிகள் சுதந்திர இலங்கையில் பௌத்த சிங்களவர்களிடம்,  தமிழர்களிடமும் கிறிஸ்தவம் சிக்கி மரணித்து விடாமல் பாதுகாக்கவே பிரித்தானியாவின் பிரித்தாளும் மூலோபாய திட்டத்தை இலங்கையில் செயற்படுத்த உருவாக்கப்பட்டதே பெளத்த பேரினவாதமும் தமிழ் தேசியமும் ஆகும்.

சிங்களவர்களிடம் இருந்து கிறிஸ்தவத்தை பாதுகாக்க சிங்கள பெளத்த பேரினவாதத்தை உருவாக்கா 1930களில் சிங்கள மகா சபை என்கின்ற ஒன்றை உருவாக்கிய சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டார நாயக்கா என்ற கிறிஸ்தவர். இவர் சிங்கள வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும்  இவருக்கு சிங்களத்தில் எழுதவும் வாசிக்கவும் தெரியாது. இவருக்கும் சிங்கள மொழிக்கும், பௌத்த மதத்துக்கும் சம்மந்தமே இல்லை.
என்பது குறிப்பிடதக்கதாகும்.

தமிழர்களிடமும் கிறிஸ்தவம் சிக்கி மரணித்து விடாமல் பாதுகாக்ககிறிஸ்தவ நிறுவனங்களினால் களத்தில் இறக்கப்பட்டவரே
சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் இவரால் உருவாக்கப்பட்டதே தமிழரசு கட்சி.தன்னை  தமிழானாக அடையாளப்படுத்திக் கொண்ட தமிழரசு கட்சி நிறுவனர்  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த வெள்ளைக்காரணாகவே இருந்தவர் இவருக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ தெரியாது காலத்தில் இவரின் மேடை பேச்சுகளை ஒலி வாங்கியில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் நிகழ்தினாா், பிற்காலங்களில் ஈழவேந்தன் அவர்கள் நிகழ்த்தினார்என்பது நீங்கள் அறிந்து கொண்ட விடையமே. .

 சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா தன் மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு 1950 களில் சிங்கள பௌத்த தேசியவாதத்தை கையிலெடுத்தார் இதற்கு எதிராக  தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளை ஏற்க மறுத்த உங்கள் தந்தை செல்வா
 தன் மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு தமிழ் தேசியத்தை கையிலெடுத்தாா்   இனவாதம் பேசிக் கொண்டு இருந்தாா்கள்.
 இதற்கு காரணம் 1883 ம் ஆண்டு கொட்டாஞ்சேனைக் பெளத்த மக்களின் எழுச்சியை  போன்று மீண்டும் கிறிஸ்தவத்திற்கு எதிரா பெளத்த எழுச்சி ஏற்படாமல் தடுத்து நிறுத்தி கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்கே ஆகும்.

 நானுறு வருட கிறிஸ்தவ ஆதிக்கத்திற்கு எதிராக தமிழர்களின் தமிழ் தேசிய எழச்சியை அழிப்பதற்கு 1948களில் தமிழ் தேசியத்தை கையிலெடுத்தவர்  உங்கள் தந்தை செல்வா அவர்கள்.    .

 மிஷனரிகளினதும், கிறிஸ்தவ மதத்தினதும் இருப்பையும் பாதுகாப்பையும் சுதந்திர இலங்கையில் உறுதிபடுத்த உருவாக்கப்பட்டதே தமிழ்-சிங்கள தேசியங்கள்.அதனை நடைமுறைபடுத்த இறக்கப் பட்டவர்களே செல்வாவும் பண்டாவும்.

1947லேயே வேருடன் பிடிங்கி எறியப்படும் நிலையில் இருந்த காலனித்துவ எச்சங்கள் நன்கு செழித்து வளர்ந்து இன்று பெரும் விருட்சமாக உள்ள இன்னிலையில்தான் சிங்கள தமிழ் இனவெறுப்பு பெரும் நெருப்பாக எரிந்தது. தமிழ் இரத்த ஆறு களாக தமிழர் தேசம் எங்கும் பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கின்றது.என்று அன்னிய காலனித்துவ எச்சங்களான சிலுவைகள் வேருடன் பிடிங்கி எறியப்படுகின்றாா்களோ அன்றுதான் தமிழர்களுக்கு சுதந்திரம்.அந்நாளை உருவாக்க வேண்டியது தமிழர்கள் எல்லோரினதும் கடமை. உங்கள் கடமைகளையாற்ற உயிர் தமிழுக்கென்று கூறிபுறப்படுங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/swrd.html


Thursday 25 June 2020

பாலசிங்கமும் சுமந்திரனும்.



கிறிஸ்தவ இடதுசாாி அன்ரன் பாலசிங்கம் தமிழ் ஈழ போராட்ட காலங்களில் சைவக் குடிகளை கொணட தமிழீழ போராட்ட அமைப்புகளும் ,சைவக் குடி அரசியல் தலைமைகளை  அழிப்பித்தவர்.  

கிறிஸ்தவ மேலான்மைக்காக  ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான நிறுவனருமான  BISHIP  ரிச்சர்ட் அருட்பிரகாசம்  போன்றோா்களை  அழிப்பிக்காமல்   பாதுகாத்துக் கொண்டார்   கிறிஸ்தவ இடதுசாாி அன்ரன் பாலசிங்கம். 

Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் அவர்கள் தமிழரசு கட்சியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் தனது அரசியல் செல்வாக்கின் ஊடாகவும் தனது பணபலத்தின் ஊடாகவும் வறிய தமிழ் குடும்பங்களை Methodist Church களுக்கு சென்றால் அங்கு இலவச அரிசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறி வறிய தமிழ் குடும்பங்களுக்கு அரிசிகளை கொடுத்து கிறிஸ்தவர்களாக மாற்றிய பின்பு அவர்களின் பெயர்களை கிறிஸ்தவ பெயர்களாக மாற்றி தமிழின அழிப்பு செய்தவர் தன்னை தமிழன் என்று கூறிக் கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீ்ர்வை பெற்றுக் கொடுக்கப்போகின்றாராம்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட் டி இரு ஊர்களிலுமாக, 100  தமிழ் குடிகள் . நாடாளுமன்ற  உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் துணைத் தலை வராகப் பணியாற்றிய மெதடிசுத்த திருச்சபையினர் அங்கு சென்று 70 குடும்பங்களின் தமிழ் தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை செய்து உள்ளனர். அத்துடன் அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்படை நடாத்தி முடித்து உள்ளனர்.

அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர் தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும்   Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன்.

ஆகவே பாலசிங்கமும் சுமந்திரனும் தமிழ் இன அழிப்பாளர்களே. இவர்கள் கிறிஸ்தவ நிகழ்ச்சி நிரலின் கீழும், சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழும் இனைந்து தமிழி அழிப்புகளை மேற்கொள்பவர்கள் ஆகும் .

 கிறிஸ்தவர்களாள் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டதே தமிழீழ விடுதலை புலிகள் ஆகும் ஆதாரம் இனைக்கப்பட்டு உள்ளது.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_17.html


சனீஸ்வர ஆட்சி


மங்கு சனி
பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல முக்கிய மாற்றங்கள் உண்டாகும். குழந்தைப் பருவம், பால பருவம். இளமைப்பருவம், பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, உயர் கல்வி, வேலை, தொழில், வியாபாரம் என தொடங்கி திருமணத்தில் முடியும். ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம்.

பொங்கு சனி 
முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். வாலிப மற்றும் மத்திம வயதின்போது வருகின்ற பொழுது  குடும்பம். மனைவி, குழந்தைகள், மருமகன், மருமகள்,பேரன், பேத்திகள், பணியில் இருந்து ஓய்வுபெறுதல் என வாழ்க்கைச் சக்கரம் சுழலும்.ஜோதிட சாஸ்திரத்தில் இந்த 30 வருடக் கணக்கை சனிபகவான் சஞ்சாரம் அதாவது ராசிப் பெயர்ச்சி மூலம் கணக்கிடப் படுகிறது.

மரண சனி
வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய மூன்றாவது சனி தங்கு சனி எனப்படும் இது அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும். இந்த காலத்தில் உங்களுக்கு ஆயுள் , இந்த காலத்தில் உடல் ரீதியிலான பிரச்சனைகளும், உறவு ரீதியிலான சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். ஆயுள் அனுக்கிரகம் இருந்தால் உங்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது.

அபூர்வ சனி
பெரும்பாலும் இந்த நான்காவது சனி வருவது அபூர்வம் தான். அப்படி ஏற்பட்டால் அது மரணச்சனியாகத்தான் இருக்கும். அதோடு உங்களுடைய பூலோக வாழ்க்கை நிறைவு பெற்றிடும்.

புத்திரர்களாள் தந்தைக்கு ஏற்படும் மரணம்.


Tuesday 23 June 2020

அல்பிரட் துரையப்பா-


அல்பிரட் துரையப்பா-

அல்பிரட் துரையப்பா கிறிஸ்தவ  இனத்தில்  இருந்து விலகி தமிழராக மாறியதன் காரணமா கொதி நிலையில் இருந்த  உலகத் தமிழாராய்ச்சிக் கழக நிறுவனரும் கத்தோலிக்க மதத்தின் யாழ்பாண அழிப்பாளருமாகிய சேவியர் தனிநாயகம் அடிகளார் அரசியலின் ஊடாக மேற்கொண்ட நகர்வே அல்பிரட் துரையப்பா துரோகி என்பததாகும்  .

அல்பிரட் துரையப்பா இலங்கை நாடாளுமன்றத்திற்காக மார்ச் 1960 இல் நடைபெற்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அதே ஆண்டு சூலை மாதத்தில் நடந்த மறு தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.1970 தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்தார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக நியமிக்கப்பட்டவர் பலமுறை மேயராகவும் பதவி வகித்த பிரபலமான மனிதர் . தமிழர்களின் நம்பிக்கைக்குரிய நேர்மையான அரசியல்வாதி.

யாழ்ப்பாண தொகுதியில்மக்கள் தங்கள் வாக்குகளை   அல்பிரட் துரையப்பாவுக்கே செலுத்தினாா்கள். மிகுதியான வாக்குகள்  சிதறடிக்கப்பட்டு தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றுக்கு இடையில் சமமாகப் பிரிபட்டு வந்துள்ளன இதன்காரனமாக இரு கட்சிகளும் கொதி நிலையில் இருந்தன.

 அரசியலில் சிறந்த உதாரணமாக அல்லது கொள்கை வாதியாக தன்னை பிரதிநிதிப் படுத்துவதற்காக அவர் விண்ணப்பம் செய்வதற்கான தேவை எதுவும் இருக்கவில்லை. அவர் தனது தொகுதி மக்களை தனிப்பட்ட முறையில் தனித்தனியாக நன்கு அறிவார், மற்றும் ஒவ்வொருவரும் அவரைத் தன் குடும்பத்தில் ஒருவராக உணரும் விதத்தில் நடக்க முயற்சித்தார். அவர் வீதிகளில் மக்களைச் சந்திக்கும்போது அவர்களுக்கு வாழத்துச் சொல்லி அவர்களது படிப்பு மற்றும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசாரிப்பார். சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு வேண்டிய மக்களின் தேவைகளை அவர் பூர்த்தி செய்துவந்தார். வேலைகள், இடமாற்றம், சந்தைக் கட்டிடம், பொதுக் கழிப்பறைகள் மற்றும் தெரு விளக்குகள் போன்றவற்றை அவர் நிறைவேற்றி வந்தார். அவரது அரசியல்  பணிக்கு   அரசாங்கத்தின் புரவலர்தன்மை பொருத்தமாக இருக்கும் என்பதினால் அவர் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

யாழ்ப்பாணத் தொகுதிக்கு வெளியே தன்னைக் காட்டிக்கொள்ள முனைப்புக் காட்டியதில்லை, ஆனால் அந்த கௌரவமான தொகுதியில் தேசியவாதிகளான தமிழரசுக் கட்சிக்கு
ம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்  கட்சிக்கும் ஒரு வலிமையான சவாலாகத் திகழ்ந்தார். அவர் கணிசமானளவு வணிகர்கள், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தினரையும் மற்றும் நகரில் உள்ள வறிய மக்களையும் கொண்ட ஒரு வாக்கு வங்கியை தனதாக்கி வைத்திருந்தார். துரையப்பாவின் இந்த புகழ் போலி தமிழ் தேசிய வாதிகளுக்கு   எரிச்சலை மூட்டியது. தேசத்தை பற்றிய சில தெளிவற்ற யோசனைகளை கடைப்பிடிப்பதற்காக, மக்கள் தங்கள் சாதாரண தேவைகள் மற்றும் வாழ்க்கையின் விருப்பங்கள் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக உள்ள ஒரு பொய்யான தோற்றம் உடைய யாழ்ப்பாணத்தின் உயர்வான ஒரு சமூகத்தின்மீது அவர்கள் அந்த தேசியவாதத்தை திணிக்க முற்பட்டார்கள். இந்த பாசாங்குத் தனத்தை துரையப்பா பகிரங்கப் படுத்தினார்.

1972ல் தமிழரசுக்கட்சி துரையப்பாவை துரோகி, மற்றும் சாவதற்கே லாயக்கானவர் என அழைத்து அவர்மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தொடங்கியது. அதேபோன்று கத்தோலிக்க மதம் இவரது கிறிஸ்தவ 
 இன துறப்பை பழிதீா்க தமிழரசு கட்சி தன் கைவரிசையை பலப்படுத்திக் கொண்டது.

ஆரம்பத்தில் அது யாழ்ப்பாண தொகுதியை வெல்வதற்கான ஒரு சிறு சண்டை போலவே இருந்தது. ஆனால் அவர்கள் அதிகம் வலியுறுத்தியது போல, தாங்கள் நினைப்பதுதான் சரியானதும் மற்றும் இயற்கையானதும் அவரது முடிவும் அப்படியே நடக்கவேண்டும் என 
செயல்படதொடங்கினார்கள். 

தமிழாராய்ச்சி மாநாட்டின் அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடாத்துவதற்கு பொலிஸ் அனுமதியும் பெறப்பட்டது.

மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய நாள் ஜனவரி 09 1974 ஆண்டு ஆகும்.   மறுநாள்  ஜனவரி 10 ஆம் நாள்  1974   ஆண்டு  பொலிஸ் அனுமதியின்றி  பெரும் சதி வலைபின்னலுடன்  சட்டவிரோதமான முறையில் கலவரங்களை உருவாக்கும் சதிநோக்குடன்   பரிசளிப்பு விழாவும் விருந்தினருக்கு உபசாரமும்   நடாத்துவதற்கான ஒழுங்குகள்  செய்யப்பட்டது. 

 ஜனவரி 10 ஆம் நாள்  1974   ஆண்டு   கூட்டம்  அனுமதி பெறப்படாமல் கூட்டப்பட்டது    சட்டவிரோதமானது என்று சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு  பிரகடணம் செய்து பொலிஸாரை அனுப்பி  கூட்டம்  அனுமதி பெறப்படவில்லை ஆகவே அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறியது.

 உடனே எழுந்தாா்  சேவியர் தனிநாயகம் அடிகளார் நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் வீரமறவர்கள் இங்கு கூடியிருக்கின்றாா்கள் அவர்கள் எதற்கும் அஞ்சமாட்டாா்கள்  மறவர் கூட்டமே எழுக என்று கூறி தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்களுக்கு உசுப்பேத்தி விட்டாா்.  உடனே அங்கு கூடியிருத்த  தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை சிறிமா அரசுக்கும் அதன் கூலிபடைகளுக்கும் உரக்க சொல்வோம் என்று கூறிக் கொண்டு முதலில் செருப்பால் பொஸிசாரை நோக்கி எறிந்து கலவரத்தை உருவாக்கினாா்கள்.

காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன பல தமிழர்களின்  மரணங்களுக்குக் காரணமாயின. 
 
உடனடியாக தமிழரசு கட்சியினர் அல்பிரட் துரையப்பா இந்த அட்டூலியத்தை செய்வித்தவர் அவர் தமிழ் துரோகி என்று முழக்கம் இட்டனர். இதற்கு மேலே  ஒருபடி ஏறி நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமைப்பாளரும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனருமான   வண. சேவியர் தனிநாயகம் அடிகளார் துரையப்பா அழிக்கப்படல் வேண்டும் என்று கூறி தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்களுக்கு உசுப்பேத்தி விட்டாா்.  


ஜனவரி10, 1974 இல் மாநாடு நடைபெற்றது சர்வதேச தமிழராய்ச்சி மாநாடு  அல்ல சட்டவிரோதமான முறையில் பொலிஸ் அனுமதியின்றி துரையப்பாவை இழிவுபடுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைக்கப்பட்டிருந்தது இருந்தது. இந்த இழிபடுத்தும் நிகழ்ச்சி நிரலை நெறிப்படுத்தியவர் உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர் கிறிஸ்தவ மதபோதகர் தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் என்பவரே ஆகும்.

ஜனவரி10, 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலவரங்கள், குழப்பங்கள், உயிா் இழப்புகளுக்கு    யாழ்ப்பாணத்தில்  நடைபெற்ற கலவரங்கள், குழப்பங்கள், உயிா் இழப்பு போன்ற துயர சம்பவங்கள் ஏற்பட அல்பிரட் துரையப்பா தான் காரணமாக இருந்தார் என்பதற்கு ஒரு துளி ஆதாரம்கூட இல்லை. 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 09 1974 திகதிவரை இலங்கை பொலிஸ் அனுமதிவழங்கி இருந்தது. 

ஜனவரி 10 1974  இல் இலங்கை பொலிஸ் அனுமதி  பெறப்படாமல்   தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் என்று போலியான பெயரை சூட்டிகலவரத்தை உருவாக்கும் நோக்கில் நடாத்தப்பட்டது. மகாநாட்டு நிகழ்ச்சி நிரலில் இருந்து தெளிவாக அறியக்கூடியதாக இருந்தது.

 
ஆனால். அவர் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நகரபிதாவாக இருந்தபடியால் இந்தச் சம்பவத்திற்காக அவரை சேவியர் தனிநாயகம் அடிகளார்  பலிக்கடாவாக்கினாா்.ஆனால் சர்வதேச தமிழராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற கலவரங்கள், குழப்பங்கள், உயிர் இழப்புகளுக்கு கிறிஸ்தவ சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியான சிறிமா அம்மையார்தான் காரணமானவர் என்பதனை மறைத்தாா்கள்.

 இந்த துயரத்துக்கும் மற்றும் பொதுமக்களின் மரணத்துக்கும் துரையப்பாதான் பொறுப்பு எனக் குற்றம்சாட்டிமேலும் வெறுப்பை உருவாக்கி திறமையான பிரச்சார நடவடிக்கைகளை சேவியர் தனிநாயகம் அடிகளார் அரசியலின் ஊடாக மேற்கொண்டாா். இது பிணங்களின் மேல் நடத்தப்படும் ஒரு மத அரசியல் நடவடிக்கையாக மாற்றினாா்.

வெள்ளிக்கிழமை மாலைவேளையில் அவரது வழமையான நிகழ்ச்சிப்படி, பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு இரண்டு தோழர்களுடன் காரில் வந்திறங்கியபோது, 27 ஜூலை 1975ல் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் கலை கலாச்சார பண்பாடுகளின் எழுச்சியாக எம்கண்முனனே எழுந்து நிற்கின்ற ஆலயத்தை மாசுபடுத்துவதன் மூலம் சிதைத்து அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழிக்க முடியும் என்ற சதிநோக்குடன் திட்டம் தீட்டி சேவியர் தனிநாயகம் அடிகளார் செய்து முடிக்கப்பட்டதே இந்த ஆலயவாசல் படுகொலை ஆகும்.

அல்பிரட் துரையப்பாவை கொலை செய்ய வேண்டும் என்றால் புணித பிரதேசம் அற்ற வெளியில் செய்து இருக்க முடியும். அவரது வீட்டு வாசலில் தெருக்களில் சுட்டு படுகொலை செய்து இருக்க முடியும், 

சைவ நெறி நிராகரிப்பாளர்களான தமிழீழ விடுதலை போராட்ட அமப்புகள் பல படுகொலைகளை சைவ ஆலய வாசல்களிலே மேற்கொண்டாா்கள் கிறிஸ்தவ  Church வாசல்களில் ஒன்றும் நடைபெறவில்லை இதற்கு காரணம் இவர்களை நெறிபடுத்தி, வழிபடுத்தியவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் என்பதனால் ஆகும்.  அல்பிரட் துரையப்பாவிற்கு பிற்பாடு யாழ்பாணம் அழிவையே சந்தித்து . யாழ்பாணம் சுடுகாடாக மாறி இருந்தது. இதற்கான முழுப்பொறுப்புகளும் கததோலிக்க மதத்தையே சாரும். இதனை யாரும் மறுக்க முடியாது.
   


.  அருளகம்.  


தரப்படுத்தலின் ஊடாக தமிழர்களின் கல்வி வளத்தை அழித்த டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத்

1970 ஆம் நடைப்பெற்ற பொது தேர்தலில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கிய ஐக்கிய முண்ணனி அமோக வெற்றி பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை   கம்யூனீட் கட்சி ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டனி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 91 ஆசனங்களையும் லங்கா சமசமாஜ கட்சி 19 ஆசனங்களையும் இலங்கை கொமினியுஸ்ட் கட்சி 06 ஆசனங்களையும் பெற்றது. இதன் மூலம் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய வழி பிறந்தது.

இந்த கூட்டனி அரசில் தமிழர்களின் கல்வி அறிவை அழிப்பதற்காக 1971 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசில் கல்வி அமைச்சர்  டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் தமிழர்களின் கல்வி வளத்தை சிதைத்து அழித்து தமிழர்களை அழிக்கும் நோக்குடன்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை   கம்யூனீட் கட்சி ஆகிய கட்சிகளின் மிகப்பலம்  பொருந்திய ஆதரவுடன் கொண்டுவரப்பட்டதே  ''தரப்படுத்தல்' ஆகும்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_80.html

அருளகம்


அன்னிய மத கோட்பாடு

1)பழம் பறித்து சாப்பிட்டதற்காக தோட்டத்தை விட்டு விரட்டிய கடவுள் கோட்பாடு.
2) கடவுளை பொறாமைக் காராராக சிததரிக்கும் கடவுள் கோட்பாடு:

என்னை மட்டுமே, வழி பட வேண்டும், நான் பொறாமைக்கார கடவுள் , பிறர் வழி பாட்டுத் தலங்களை அடித்து உடைக்கலாம்,  யூதர்கள் வாழ  வாழ பிற இனங்களை அழிக்கலாம்,  இரக்கம் காட்டதே, உடன் படிக்கை செய்யாதே  … போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கி மோசஸ் உருவாக்கிய சமரச மறுப்பு, பொறாமைக்கார கடவுள் கோட்பாடு!

3)பல முரணான கோட்பாடுகளை கலந்து உருவாக்கிய கோட்பாடு :

புதிய ஒயினை புதிய துருத்தியில் வையுங்கள், பழையதுடன் கலக்க வேண்டாம் என்று இயேசு சொல்லி இருந்தும், மோசசின் பல கோட்பாடுகளுக்கு எதிரான கோட்பாடுகளை இயேசு சொல்லி இருந்தும், இயேசு சிலுவையில்  அறியப் பட்டதால் உருவான அனுதாபத்தை உபயோகப் படுத்திக் கொள்ளும் விதாமாக இயேசுவின் பேராலே மோசசின் பொறாமைக் கார கடவுள் கோட்பாடு, தோட்டத்தில் இருந்து விரட்டும் கோட்பாடு எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணி அப்போஸ்தலர்கள் முரண்பாடுகள் உள்ள கோட்பாடுகளை மக்களிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.


இப்படி பல முரண்பாடான கோட்பாடுகளை ஒன்றாக்கி மக்களின் தலையிலே கட்டியவர்கள், “அப்படியே ஒத்துக்க போ” என்று சொல்லி விட்டனர்.

Monday 22 June 2020

உண்மையான ஜீசஸ் யாா்?



வத்திக்கான் நிறவெறியும், இலங்கை கிறிஸ்தவ மொழி,சாதிய வெறி.

உலகக் கத்தோலிக்கரின் தலைமையகமாக காணப்படும் வத்திக்கான் என்பது அனைத்து நாடுகளையும் அம் மக்களையும் குழப்பி கொள்ளையிடுவதற்காக ஐரோப்பியரால் உருவாக்கப்பட்ட மத உளவு நிறுவனமே ஆகும்.

ஆரம்பகாலங்களில், ஐரோப்பிய நாடுகளின் உளவு நிறுவனங்களினால் சர்வதேச உளவுகளுக்காக மதத்தின் பெயரை கொண்டு உருவாக்கப்பட்ட இந் நிறுவனத்தின் பிரதான மத அடையாளம் சிலுவையே ஆகும். இந்த சிலுவையிலேயே யூதர்களின் அரசனாக அறியப்பட்ட இயேசுவை தாங்களே சிலுவையில் அறைந்து கொலை செய்ததாக றோமன் கத்தோலிக்கர்கள் பைபிளில் எழுதியும் வைத்துள்ளார்கள்.

இதனாலேயே கத்தோலிக்க சார்ச்சுகளில் இயேசு தொங்கும் சிலுவையின் மேற்பக்கத்தில் இவர் யூதர்களின் அரசன் என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு உங்களுக்காக இறந்துள்ளார் ஆகையால் அவரின் சொல்லைக் கேளுங்கள் என்று தாங்கள் எழுதி வைத்துள்ள கருத்துக்களை வத்திக்கான் போன்ற கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழர்கள் மத்தியில் கூறிவருகிறார்கள்.

இலங்கையில் புதிது புதிதாக உருவாக்கப்படுகின்ற பாதிரிகள் மூலம் மேலும் மேலும் இன முரண்பாட்டை உருவாக்கி வருகிறார்கள். ஐரோப்பிய  நாடுகளின்.  கொலைக் கருவியாகிய சிலுவையின் அடையாளம் எந்த நேரத்திலும் தமது கொள்கைகளுக்கு கீழ் பணிய மறுப்பவர்களை  கொலை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சிலுவையின் கீழ் இயங்குகின்ற அத்தனை மத நிறுவனங்களும் தங்களுக்குள் என்றும் இல்லாதவாறு முரண்பட்டே காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும் போது இவர்களை வழிநடத்தும் எஜமான் ஒருவரே ஆகும், அதாவது இவர்கள் கூறும் சாத்தானாக மட்டும்தான் இருக்க முடியும்.சிலுவையையும் அதில் தொங்கும்
 இயேசுவையும் வழிந்தோடும் இரத்தத்தையும் கண்டு அச்சப்படுவதற் காகவே எங்கும் இதை நிறுவியுள்ளார்கள்.

 தமிழ் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இதற்காகவே சேர்ச்சுக்கள் என்ற பெயரில் தமிழ் இன அழிப்பு களங்கள் திறக்கப்பட்டு வருகிறது. எழுபது பக்கங்களைக் கொண்ட கிறிஸ்தவ புனைகதைகளை உருவாக்கி அதை வழிபாடாக மாற்றி வருகிறார்கள்.மதம் பரப்புதல் என்ற போர்வையில் பல புனைகதைகளை உருவாக்கி, உலகத்தில் அமைதியாக இருந்த தேசங்களில் இரத்த ஆறுகளை ஓட செய்கிறார்கள். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கொண்டு "மேன்மை கொள் சைவ நீதி "என்ற அறநெறி தவறாத தமிழர் அரசுகளை கிறிஸ்தவமே பல சதிகள் செய்து வீழ்த்தியது. சைவ தமிழர் அரசை வீழ்த்திய ஐரோப்பிய ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ கும்பல் பல இலட்சம் தமிழ் மக்களை கொண்று அழித்து மற்றும் எண்ணிலடங்காத தமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளையிட்டு தங்கள் ஊர்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.ஆக்கிரமிப்புக்களை சிலுவை போா்கள் மூலம் உருவாக்குகிறவர்கள்  வத்திக்கானில் முகாமிட்டுள்ள கிறிஸ்தவ பாதிரிகள். இவர்களின் அடியாள் படைகளே இலங்கையில் நிலை கொண்டுள்ள சிங்கள தமிழ் பாதிரிகள் ஆகும். .

வத்திக்கானில் போப்பாண்டவராக வெள்ளை நிறத்தோலை கொண்ட ஆண்கள் மட்டுமே வர முடியும். இவ்வாறு பெண்கள் வர முடியாது. நிறவெறி கொண்டதும், பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டதுமான மதமே கிறிஸ்தவம். வத்திக்கானின் இலங்கை பிரதிநிதியாக, கொழும்பு பேராயராக சிங்கள மொழி பேசுகின்ற கத்தோலிக்கரே வரமுடியும்.  கிறிஸ்தவம் என்று பொங்குகின்ற தமிழர் என்றுமே வத்திக்கானின் இலங்கை பிரதிநிதியாக வரமுடியாது. தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப் ஆக தமிழ் பேசுகின்ற பெண்கள் என்றுமே வரமுடியாது.

தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப்பாக  உயர்சாதி வேளாளரே இருக்கின்றனர். கடந்த நானூறு வருடங்களாக தாழ்த்தப்பட்ட தமிழ் கத்தோலிக்கர்கள் விசப்பாக வர முடியாது. சாதாரண அடிப்படை உரிமை கூட கத்தோலிக்கத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. இலங்கை கத்தோலிக்கம் மொழி ரீதியாகவும், சாதிய ரீதியாகவும், பெண்களுக்கான சமஉரிமை மறுக்கின்ற வெறி கொண்ட நிறுவனமாக கடந்த நானூறு வருடங்களாக இலங்கையில் இயங்கிக் கொண்டு வருகிறது.

இயேசு பாலகன் மீண்டும் பிறப்பார் என்று கூறி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி காலத்தை கடத்தி வருகிறது அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் சிங்கள பேரினவாதத்தின் சாா்பாக தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_63.html

List of popes
A-
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

B-
https://en.wikipedia.org/wiki/List_of_popes

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_63.html

அருளகம்

இலங்கை பாரளமன்ற அரசியலின் ஊடாக மன்னாரை கைப்பற்றிய கத்தோலிக்க சூழ்ச்சி.--

போர்த்துக்கீச கத்தோலிக்க கொள்ளையர்கள் பல பிரித்தாலும் சூழ்ச்சிசதிகளை செய்து பல இலட்சம் தமிழர்களை சிறைபிடித்து சிலுவையில் ஏற்றி கொலை செய்து தெருக்களில் தமிழர்களின் இரத்த ஆற்றை ஓடவைத்து இறுதி தாக்குதல்களை தொடுத்து 1619 ஜூன் 5ஆம் நாள் தமிழர்களை தோற்கடித்து தமிழர்களின் ஆட்சியை வீழ்த்தி  தமிழர்களை கத்தோலிக்கத்தின் அடிமைகளாக பிரகடணம் செய்யப்பட்ட நாள்  1619 ஜூன் 5 ஆம்  திகதி ஆகும். இந்த நாள் தமிழர்கள் தங்கள் இறைமையை  கத்தோலிக்கத்திடம் பறிகொடுத்த நாள் ஆகும்.

தொடர்ந்தும் தமிழர்களை கத்தோலிக்க மதத்தின் அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் அரசியலின் ஊடாக தமிழர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக தேர்தலையும் திறம்பட பயன்படுத்திக் கொண்டு வருகின்றாா்கள்.

 உலகத் தமிழாராய்ச்சி அமைப்பை நிறுவி தமிழை அருளிய சிவனை தமிழிள் இருந்து பிாித்து நீக்கி தமிழர்கள் என்றால் கத்தோலிகர்கள் என்ற நிலைப்பாட்டையும் எடுத்துஅதன் ஊடாக தன்னை தமிழனாக அடையாளப்படுத்திய    வண. சேவியர் தனிநாயகம் என்ற    கத்தோலிக்க மத போதகர்  எம்மதம் சம்மதம் என்ற கோட்பாட்டை உருவாக்கி தமிழர்களை சைவசமயத்திலிருந்து நீக்கி கத்தோலிக்கர்களாக  அடையாளப்படுத்த கடுமையாக உழைத்தவர். 

சுதந்திர இலங்கையின் முதலாவது   கத்தோலிக்க சிங்கள பிரதமர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்க (D. S. Senanayake)   மலையக மக்களின் குடியுருமையை பறித்த சட்ட மூலத்திற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுதத காரணத்தை சுட்டிக் காட்டிசாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசு கட்சியை நிறுவினாா். இதன் பிற்பாடு  மலையக மக்களின் குடியுருமையை பற்றி சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

அரசியலின் ஊடாக தமிழர்களை கத்தோலிக்கத்தின் அடிமைகளாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இருந்து சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம்   என்ற    கிறிஸ்தவனை பிாித்தெடுத்து  தமிழரசுக் கட்சியை உருவாக்கியவர் வண. சேவியர் தனிநாயகம்.  இவர்கள் இருவரும்  கூட்டாகவே இனைந்தே அரசியலில் இயங்கினாா்கள். .

  போா்த்துக்கீச வம்சாவழியினரை பலப்படுத்தி வளர்த்து கிறிஸ்தவதேசமாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகஅரசியலின் ஊடாக   மன்னாரை  தொடர்ந்து கிறிஸ்வ மயமாக்கள் என்ற நிகழ்சி நிரலின் கீழ் மன்னாா் மாவட்டத்தை கிஸ்தவ மயமாக்கி தமிழ் தேசியத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டாா்.

இதற்காக 1940 களில்  அல்பர்ட் அழகக்கோன்  (Albert Alegacone)  மன்னார் நகரசபை  தேர்தலில் நிறுத்தி தமிழர்கள் மத்தியில் பல சூழ்ச்சிகளை செய்து  வெற்றியடைய செய்து   நகரசபை   உறுப்பினராக  வெற்றியடைய செய்தாா்.  

வண. சேவியர் தனிநாயகத்தினால் வெற்றிவாகை சூடவைக்கப்பட்ட அல்பர்ட் அழகக்கோனை  நகரசபைத் தலைவராக கொண்டுவருவத்கு நகரசபை மட்டத்தில் பல சதிகளை மேற்கொண்டு 1947 முதல் 1956 வரை நகரசபைத் தலைவராகப் பணியாற்ற அமர்த்தினாா்.சுயேச்சையாக கேட்டு வெல்ல வைக்கபபட்டவர் தலைவரானாா்.

 வண. சேவியர் தனிநாயகம் தனது இரண்டம் கட்ட நகர்வாக 4 05 1952 முதல் 30 -05- 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தலில்   அல்பர்ட் அழகக்கோன் (Albert Alegacone) சுயேட்சை வேட்பாளரை நிறுத்தி வெற்றியடையவைக்க அரும்பாடுபட்டாா். ஆனால் முடியவில்லை  கதிரவேலு சிற்றம்பலம் என்ற தமிழரரிடம்  அல்பர்ட் அழகக்கோன்  தோல்வியை கண்டாா்.

1952   ம் ஆண்டு இலங்கை பாராளமன்ற தேர்தலில் அல்பர்ட் அழகக்கோனின் தோல்வியை  பொறுத்துக் கொள்ள முடியாத வண. சேவியர்   தனிநாயகம் 1956 தேர்தலில்  மன்னாா் தொகுதியின் வேட்பாளராக   தமிழரசு கட்சியின் சாா்பில் நிறுத்தி வெற்றி பெறசெய்தாா். இந்த வெற்றியானது தமிழர்கள் தங்களின் இறமையை இரண்டாவது முறையாக கத்தோலிக்கத்திடம் கையளித்தாா்கள் தமிழர்கள்.

1956 தேர்தல்  வெற்றியை தொடர்ந்து  இலங்கை பாராளமன்றத்திற்கான நடைபெற்ற  1960 மார்ச்,  1960 சூலை,, 1965 , 1970 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிறிஸ்தவ மயமாக்களில் தொடர்ச்சிய ஈடுபட்டு 1973 நவம்பர்  25 இல் காலமானார்.

வி. ஏ. அழகக்கோன் காலமானதை அடுத்து மன்னார் தேர்தல் தொகுதிக்கு 1974, பெப்ரவரி 25 இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது எஸ். ஏ. ரகீம் (ஐக்கிய தேசியக் கட்சி), செபமாலை ஜோன் மார்க் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), எஸ். ஏ. காதர் (சுயேட்சை), எஸ். பேர்சி இம்மானுவேல் (சுயேட்சை)  போன்ற அன்னியர்களை நிறுத்தியும் தமிழர்களை நிராகரித்தும் தமிழர்களை பிளந்து அழிக்கும் சதியில் கத்தோலிக்கம் தொடர்ச்சிய ஈடுபட்டு வெறிகொண்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை பாராளமன்றத்திற்கான தேர்தலில் மன்னாா் தொகுதியை கைப்பற்றிக் கொண்டது கத்தோலிக்கம்.
இந்த தேர்தலில் எஸ். ஏ. ரகீம்  75 அதிகப்படியான வாக்குகளால் தமிழரசுக் கட்சி வேட்பாளர் செபமாலை ஜோன் மார்க் என்பவரை வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

21 யூலை 1977 இல் நடைபெற்ற மன்னாா்  நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக  பிலேசியன் சூசை சூசைதாசன்
 போட்டியிட்டு, 15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.

1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் வன்னி தேர்தல் மாவட்டம் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் வடக்கு மாகாணத்தின் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிருவாக மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கிய அலகாகும்.

2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பங்களிப்புடன் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு  கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் வெற்றிவாகை சூடிக்கொண்டு தமிழ்தேசியத்தின் தமிழ் கிராமங்களை அழித்துக் கொண்டு கிறிஸ்தவ இஸ்லாமிய கிராமங்களாக நிறுவிக் கொண்டு தமிழின அழிப்புகளை செய்து கொண்டு வருகின்றாா்கள்.

மன்னார், முல்லைத்தீவு , வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட Church களும்  Mosque களும் தமிழின அழிப்புகளுக்கு சாட்சிகளாக இன்று உயர்ந்து நிற்கின்றன.

 விடுதலைப்புலிகள் காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இன சுத்திகரிப்பு அல்ல தமிழினத்தை காப்பாற்றியதே என்பதே உண்மை.


இதனை நீங்கள் உணர்ந்து கொண்டு நீங்களாக திருந்தும்வரை உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழினத்தின் சாபக்கேடு கிறிஸ்தவ இஸ்லாமியர்களை வளர்க்கின்றவர்கள் ஆகும்.  
 

 
அருளகம்




Sunday 21 June 2020

அறிவியல் ஆண்ட நம் முன்னோர்கள்

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை சிவ சிந்தனை அற்றவர்களுக்கு சிவ சிந்தனை உள்ள தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை  சிவ சிந்தனை உள்ள தமிழர்களுக்கு சாதனை பட்டியல்கள்….

கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.சூரிய வர்மன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் ‪ திருக்குறளும்‬ :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை …அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
ஆசான் திருமூலர்

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார்
உலகின் தொன்மையான நகரம் 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே.. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் சிவ சிந்தனை உள்ள தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது சிவ சிந்தனை உள்ள பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் .

நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை சிவ சிந்தனை உள்ள நமது முன்னோர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும் நன்றி வணக்கம்.


கிரகணம்--
கிரகணம் எப்பொழுது முடியும் என்பதை தெரிந்து கொள்ள முன்னோர்கள் கண்டுபிடித்த வழி.ஒரு பெரிய தாம்பாளம் ஒன்றின் மீது சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதன் மையப் பகுதியில் உலக்கையை செங்குத்தாக நிறுத்தி வைப்பர். நீர் நிறைந்த பாத்திரத்தில் நிற்க வைக்கப்படும் இந்த உலக்கை கீழே விழும் பொழுது கிரகணம் முழுமையாக முடிந்தது என்று அர்த்தம்.
கிரகணம் துவங்கும்போது அதன் ஈர்ப்பின் காரணமாக உலக்கை நேராக நிற்கும்.கிரகணம் முடிந்தவுடன் குறைவான ஈர்ப்பின் காரணமாக நேராக நின்று கொண்டிருக்கும் உலக்கை கீழே விழுந்துவிடும்.நம் நாட்டை தவிர வேறு எந்த நாட்டிலும் இந்த முறை கிடையாது.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_42.html
தொகுப்பு அருளகம்.

Saturday 20 June 2020

மன்னார் மாவட்டத்தில் மக்கள் தொகை 2019

2012ஆம் ஆண்டு இலங்கை அரசின் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்ட மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையின் மன்னார் மாவட்டத்தில் மக்கள் தொகை 99,570.

2019ஆம் ஆண்டு மன்னாரின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகள் தயாரித்த மக்கள் தொகை அறிக்கைகளில் மன்னார் மாவட்ட மக்கள்தொகை 162,906.
ஒன்பது ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் 99,570 + 63,336 = 162,906.

24,027 சைவர் தொகை + 3,463 (1.6%) = 27,490 ஆகியது.
57,205 கிறித்தவர் தொகை + 8,425 (1.6%) = 65,630 ஆகியது.
16,512 முகமதியர் தொகை + 68,927 (35%) = 68,927 ஆகியது.
1,809 புத்தர் தொகை -950 (-6%) = 859 ஆகியது.

2011ல் 24.13% ஆக இருந்த சைவர் 2019இல் 16.87% ஆகக் குறைந்தனர்.
2011இல் 57.45% ஆக இருந்த கிறித்தவர் 2019இல் 40.3% ஆகக் குறைந்தனர்.
2011இல் 16.58% ஆக இருந்த முகமதியர் 2019இல் 42.3% ஆகப் பெருகினர்.
2011-இல் 1.8% ஆக இருந்த புத்தர் 2019இல் 0.52% ஆகக் குறைந்தனர்.

மன்னாா் மாவட்டத்தில் அரேபிய ஏபிரகாமிய குடும்பத்தை சேர்ந்தவர்களான முகமதியர் 65,630,கிறித்தவர் 65,630 உள்ள நிலையில் தமிழ் தேசியத்தின் அடையாளமாக வாழுகின்ற தமிழர்கள் தமிழ் தேசியத்தின் அடையாளமாக வாழுகின்ற தமிழர்கள்  27,490

Friday 19 June 2020

தட்சாயணத்தின் மார்கழியின் பெருமை.

தமிழ் மாதங்களில் முக்கியமானதும் மிகவும் உயர்ந்ததும் புணிதமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை(ஆண்மாவை) தெய்வீக நிலையான உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம்.

மார்கழி பீடை மாதமல்ல பீடு அதாவது பெருமை சேர்க்கும் மாதமே மார்கழி இதன் காரணாகவே நான் மார்கழி என்றார் கீதையில் கிருஷ்ணர் மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார் மகாபாரத யுத்தம் நடந்ததும் கீதை பிறந்ததும் இம்மாதத்தில்தான் ஆகவே மார்கழி பீடை மாதமல்ல பீடு அதாவது பெருமை சேர்க்கும் மாதமே.

சிவனுக்கு உகந்த திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும் மார்கழி சிறப்பை காண்பிக்கின்ற திருநாளும் மார்கழியே மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில், "போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்' - என்று மார்கழி நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானை நினைத்து நோன்பிருந்து, பாமாலைகளால் - திருப்பாவை சூடியது மார்கழி மாதத்தில், மார்கழியின் பெருமையை "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்ற பாடலில் விளக்குகிறார்.

63 நாயன்மார்களில் ஒருவரான வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் இவர்களுடைய குருபூஜையும் மார்கழி மாதத்திலே தான். 12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுவது மார்கழி மாதம்.

அருளகம்



உங்களின் மரணவாசல் எதுவென்று அறிந்து கொள்ளுங்கள்

சைவசமய நெறியில் கர்மம் அல்லது வினைப்பயன் என்பது  ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அவரவர் நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீய செயல்களை செய்தால்  தீவினையாக நின்று துன்பம் தருகின்ற பலன்களை கொடுக்கும். இதனையே ஊழ் அல்லது ஊழ்வினை என்று தமிழ் இலக்கியம்,  திருக்குறள் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. நீங்கள் விதைத்த வினை வழியில் உங்களின் மரணம் நடக்கும் விதி வகுத்த வழியில் உங்களின் ஆண்மா பலனை பெற்றுக் கொள்ளுகின்றது.

தர்ம நெறியை கடைபிடித்து வாழ்ந்தால் உங்களின் ஆண்மா  உத்தராயண காலத்தில் பெற்றுக் கொள்வது என்ன? 

`உத்தராயணம்' என்பது சூரியன் வடக்கு நோக்கி நகரும் தை மாதம் முதல் ஆனி வரை இருக்கும் ஆறு மாத  காலங்கள் மங்கள கரமான காரியங்களைச் செய்யவதற்கு சிறந்த காலம்.

உத்தராயணப் புண்ணிய காலத்தில் இறந்து போவர்களின் ஆண்மா  மோட்சத்தை பெற இயலும்.தவநெறியுடன் கூடிய பற்றற்ற வாழ்வை யார் வாழ்கிறார்களோ அவர்களின் ஆண்மா மோட்சத்தை பெற இயலும்.
சாதாரண மனிதர்கள் அக்காலத்தில் இறந்து போனால் அடுத்த பிறவியில் நல்ல பிறப்பு வாய்க்கும் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.  அது அவர்களின் கர்மவினை பயனாக அமைந்து கொள்வதாக அமையும். 

தர்மத்தை மீறி செய்யும் அனைத்து பாவங்களையும்  உங்களின் ஆண்மாபற்றிக் கொண்டதன் பயனாக  தட்சாயண காலத்தில்   மரணம் நிகழுமானால்  பெற்றுக் கொள்வது என்ன?


`தட்சாயணம்' என்பது  ஆடி முதல் மார்கழி வரை  சூரியன் தெற்கு நோக்கி நகரும் மாதங்கள் தட்சிணாயனம் என அழைக்கப்படுகின்றது.
இந்த காலங்களில் இறப்பவர்களின் ஆண்மா அவர்களின் கர்மவினை பயனாக நரகத்தை அடைவாா்கள் அதாவது மீண்டும் பிறவி எடுப்பதற்காக செல்வார்கள். 

தட்சாயண காலத்தில் ஏகாதசி தியன்று உயிர் துறப்பவர்களின்  வருகைக்காக பாற்கடலில் பெருமாள் வீற்றிருக்கும் வைகுண்ட வாசல்
திறந்து கொள்ளும் அது அவரவர்  புண்ணிய பலன்களை பொறுத்தே அமைந்து கொள்ளும்.12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுவது மார்கழி மாதம்.

வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் இவர்களுடைய குருபூஜையும் மார்கழி மாதத்திலே தான். 

மார்க்கண்டேய புராணம், தட்சாயண காலமான மார்கழியை 'மரணத்தை வெல்லும் மார்கழி' என்று போற்றுகின்றது.தட்சாயண காலத்திலும் விசேடமான காலம் மார்கழி.

ஆகவே நீங்கள் அறநெறியை மீறி செய்த பாவசெயல்களை ஒரு தடவை மீளாய்வு செய்து தர்மத்தால் அந்த பாவ செயல்களுக்கு புணணியத்தை தேடிகொள்ளுங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_95.html

அருளகம்.

தமிழர்களின் மரபுவழித் பண்பாடு மெழுகுதிரியா அல்லது எண்ணெய் விளக்கா.? எதற்காக இந்த குழப்பங்கள்?

கிறிஸ்தவ பண்பாட்டின் அடையாளமே மெழுகுதிரி. ஆகவே தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுக்கும் மெழுகுதிரிக்கும்  எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. 

தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்  குத்துவிளக்கு ஏற்றுவதுதான் வழக்கமாக உள்ளது. குத்துவிளக்கு ஏற்றும் பொழுது விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதே தமிழ்தேசியத்தின் மரபு ஆகும்.

தமிழ்தேசியத்தின்  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிக்கும் நோக்குடனையே மெழுகுதிரி திணித்தல் நடைபெறுகின்றது. 


தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளை அறிந்திராத    வெட்கம் மானம் சூடு சொரணை முதுகெலும்புஅற்ற அன்னிய அடிமைத்தனம் கொண்ட மூடர்களே மெழுகுதிரி தமிழர் பண்பாடு என நினைவில் கொண்டு கடந்த பல வருடங்களாக மெழுகுதிரி கொழுத்தி  ஏந்தி தூக்குகின்றாா்கள்.  இவர்களே தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழின அழிப்புகளை மேற்கொள்ளுகின்ற இனவழிப்பாளர்கள்.

அருளகம்

Thursday 18 June 2020

தமிழர்களின் மூடநம்பிக்கையும் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் பகுத்தறிவும்.


தமிழர்களின் மூடநம்பிக்கையும்அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் பகுத்தறிவும்.

கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக  வணங்குவதும்நோன்பிருப்பதும், , அதே போன்று தமிழர்களை கொலை செய்து கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோனியில் கரையேறிய அரேபிய ஏபிரகாமிய மதங்களான  அல்லாஹ்வையும்,  ஏசுவையும் ஏற்பதும் வணங்குவதும், ரம்ஜான்   நத்தாா் கொண்டாடுவதும்  பகுத்தறிவு.பகுத்தறிவு.

சிவன் அருளிய சைவ நெறிகளையும், தமிழையும், தமிழ் போற்றிய தெய்வங்களையும் அந்த தெய்வங்களாள் அடையாளப்படுத்தப்படுகின்ற தமிழ்பண்பாட்டையும் அடையாளப்படுத்துகின்ற தமிழர்களின் தமிழ்தேசமே தமிழ் தேசியம் ஆகும் இந்த தமிழ்தேசியத்தை வழிபடுவது மூடநம்பிக்கையாகும். தெய்வீக தமிழ் போற்றிய இறைவனையும், தெய்வங்களையும் நோக்கி விரதம் இருந்து விழாக்கள் எடுத்து கொண்டாடுவது மூடநம்பிக்கை.

குறுந்தாடியுடன் இலவச சிவப்பு நிறத்திலான பத்து பக்க புத்தகங்களான கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாந்தங்களை கையில் கொண்டு தெரு தெருவாக கொண்டு திரிந்து வேதம் ஓதுவது   ஸ்ரைல் (style)  யிலான பகுத்தறிவு.

அதேபோன்று இலவசமான கறுப்பு நிறத்திலான என்பது பக்க புனை கதைகளை கொண்ட பைபிளை கையில் கொண்டு திரிந்தால் ஸ்ரைல் (style) யிலான பகுத்தறிவு,  உக்கின கறுப்பு பெட்டியின் கதைகளை பேசுகின்ற பச்சை நிறத்திலான இலவசமான பச்சை நிறத்திலான குர்ரானை கொண்டுதிாிந்தால்  ஸ்ரைல் (style) யிலானபகுத்தறிவு,

கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்டு வேதம் ஓதுவதும், உக்கின கறுப்பு பெட்டியை வேதமாக கொண்ட குர்ரானை ஓதுவதும், உக்கின கறுப்பு மரக்கட்டையை புனைகதைளாக கொண்டு உருவாக்கப்பட்ட பைபிளை ஓதுவதும் பகுத்தறிவு ஆகும்.ஆண்மாவ தெய்வீகமாக மாற்றுகின்ற தெய்வீக தமிழ் போற்றிய பண்ணிரு திருமுறைகளை ஓதுவது மூடநம்பிக்கையாகும்.

ஆனால் முக்காடு போட்டுக் கொள்ளுகின்ற கிறிஸ்தவ இஸ்ஸாமிய பெண்களின் தோற்றமானது பகுத்தறிவின் சிகரம்.அதே போன்று வற்றிக்கானில் பெண்கள் போப்பாண்டவராக வருவதை தடுப்பதும்,இஸ்ஸாமிய பெண்கள் மத போதகர்களாக வருவதை தடுப்பதும் பெண்களுக்கான  சமத்துவ உரிமையின் பகுத்தறிவு.

தமிழ் நெறிகளை அருளிய தமிழ் பெண்களை கொண்டதும், பெண்களை தெய்வங்களாக போற்றியதமிழர் சமுதாயம்  பெண்ணடிமைத்தனம் கொண்டது  தமிழ் போற்றிய சமயம் மூடநம்பிக்கை .

ஆகவே தமிழ் தேசியத்தை அழிப்பவர்கள் கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங், ஏசுவையும்,அல்லாஹ்வையும் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக  வணங்குபவர்களே.

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_19.html

அருளகம்

திராவிட ‘‘ தமிழ் தேசிய திலகங்கள்.’’

தெய்வீக தமிழ் போற்றிய இறைவனையும், தெய்வங்களையும் வழிபடுபவர்களும்,வீட்டில் வேட்டி கட்டி  தெய்வீக தமிழ் பண்பாட்டுடன் வாழ்வதும் அதாவது தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக அடையாளங்களை கொண்ட தமிழ் தேசியத்தை போற்றி ஏற்று வாழ்வது மூட நம்பிக்கையுடன் கூடிய ‘‘பார்பனீயத்தின் அடிமைகள்.’’

ஆனால் சில நூறாண்டுகளுக்கு முன்பு கள்ளத் தோனியில்  கொள்ளையடிக்க நுழைந்த  கிறித்தவரும், இஸ்லாமியரும்‘‘ தமிழ் தேசிய திலகங்கள்.’’  

விமானத்தில் போய் வண்ணம் பூசிய உக்கின கறுப்பு பெட்டியை  வணங்கி வந்தால் அது புனிதமானதுடன்அவர்கள் வீட்டில் லுங்கி கட்டி ரம்ஜான் கொண்டாடுபவனும் ‘‘ தமிழ் தேசிய திலகங்கள்.’’

Jesus இன் பிணத்தையும் மரனை தண்டனை கொடுக்கப்படுகின்ற கொலைக் கருவியை வணங்குபவனும், கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனும் ‘‘ தமிழ் தேசிய திலகங்கள்.’’
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_10.html
அருளகம்.


சங்க காலத் தமிழகத்தின் எல்லைகள் எங்கே?

அகண்ட  தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டாா். அந்த எல்லைகளை தாரைவாா்த்து கொடுத்து தமிழகத்தை சிறுமை படுத்தி தெய்வீக தமிழ் போற்றிய தமிழர்களின் தெய்வீக வாழ்வுகளை சிறுமை படுத்தி சிதைத்து இன்றைய தமிழகத்தின் தமிழர்களின் பண்பாட்டு சீரழிவுக்கு காரணமானவர் ஈரோடு வெங்கடப்பா இராமசாமி என்பவர். திராவிடக் கட்சிகளும் அதன் தத்தவ ஆசிரியருமான பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈரோடு வெங்கடப்பா இராமசாமி குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 திசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 திசம்பர், 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டு 'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து 'ஈ.வெ. இராமசாமிப் பெரியார்' என அழைக்க வைக்கப்பட்டனர்.

திராவிட சூழ்ச்சிகள் என்ற இந்த தொடரில் திராவிடர்கள் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு செய்த நன்மை தீமைகளை பற்றி விரிவாக பார்க்க போகிறோம்.

இந்த தமிழ் இன அழிப்பாளர்களுடன் தமிழீழ போராட்ட இயக்கங்கள் கூட்டு வைத்துக் கொண்டு மாண்டு கொண்டதை தவிர கண்டது வேறு ஒன்றும் இல்லை.

தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்" (தொல்.1336)


" வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே. "

வடக்கில் வேங்கட மலையும் தெற்கில்குமரியாறும் கிழக்கில் வங்கக் கடலும்தெளிவாய்த் தெரிந்த எல்லைகளாம். மேற்கில் எதுஎல்லையெனின், அது குடமலைத் தொடரே.அக்காலத்தில் சேரநாடு திருச்சிராப்பள்ளிமாவட்டக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு,பெரும்பாலும் குடமலைக்குக் கிழக்கேயே இருந்தது.அம் மலைத்தொடருக்கு மேற்கில் இருந்த நிலம், மிகவொடுங்கித் துறைநகர்களுக்கன்றி ஒரு நாட்டுமக்கள் அனைவரும் வதியத்தக்கபரப்புள்ளதாயிருந்ததில்லை. பிற்காலத்திலேயேமேல்கரை நிலப்பகுதி விரிவடைந்ததாகத்தெரிகின்றது. இதையே, பரசுராமர் தாம்தவஞ்செய்தற்கு இடம் வேண்டிக் கடல்மீதுஅம்பெய்ய, அது சற்றுப் பின்வாங்கி இடந்தந்ததுஎன்னுங் கதை குறிக்கும். பரசுராமர் அங்குச்சென்றபின், இயற்கையாகக் கடல் ஒதுங்கி நிலம்விரிவடைந்தது என்பதே உண்மைச் செய்தி.

பாட்டுக்கொரு புலவன் பாரதி தமிழ்நாட்டுக்கு உரிய எல்லையைத் தம் கவிதையில் சுட்டியுள்ளார்.

‘நீலத் திரைக் கடலோரத்திலே - நின்று
நித்தம் தவம்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’

தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு எல்லைகளைக் குறித்துள்ளார். தெற்கெல்லை ‘குமரி’ என்றும், வடக்கெல்லை ‘மாலவன் குன்றம்’ என்றும் பாரதியாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டைய தமிழ் மன்னர்கள் பண்டைய தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்டதாகப் புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு அவர்கள் ஆளும்போது அவர்களுடைய ஆளுகைக்குட்பட்ட எல்லைகளையும் பழந்தமிழக எல்லைகளாகச் சுட்டப்படுகின்றன.

‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்’ - (புறம்.6)

என்று காரிகிழார் என்ற புலவர் தமிழ் மன்னர்கள் ஆண்ட பகுதிக்குட்பட்ட எல்லைகளை வரையறுத்துள்ளார். வடக்கு எல்லை பனிபடர்ந்த வேங்கடம் எனவும், தெற்கு எல்லை குமரி எனவும், கிழக்கும் மேற்கும் கடல் எனவும் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.

"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்" சிலப்பதிகாரம்

(நெடியோன் குன்றம் - திருமாலவன் குன்றம், வேங்கட மலை, திருப்பதி; தொடியோள் - குமரி; பௌவம் - கடல்; வரம்பு - எல்லை.)

தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை (புறநானூறு,17:1-2)
(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)

புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,தென்குமரி வடபெருங்கல்  குணகுட கடலா எல்லை (மதுரைக்காஞ்சி:70-71) என்று தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.

தமிழகத்தின் எல்லை - அன்று
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று பனம்பாரனார் பழந்தமிழகத்தின் நிலப்பரப்பின் எல்லையை மிகத் தெளிவாகவும் மிகச் சரியாகவும் வரையறுத்துக் கூறுவார். பனம்பாரனார் குறித்துள்ள எல்லை பழந்தமிழக எல்லையாகும்.

தமிழகத்தின் எல்லை - இன்று
இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள நிலப்பகுதியே தமிழ்நாடு என அழைக்கப்படுகிறது. இதன் வடக்கே ஆந்திர மாநிலமும், மேற்கே கேரள மாநிலமும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும், கிழக்கில் வங்காள விரிகுடாவும் தற்போதைய எல்லைகளாக அமைந்துள்ளன. இவ்வெல்லைகளுக்கு உட்பட்ட தமிழகத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். வடக்கேயுள்ள வேங்கடமே (திருப்பதி) பழந்தமிழக எல்லையென்பதைத் தொல்காப்பியப் பாயிரமும், சங்க இலக்கியமும் சுட்டுகின்றன. அன்று வேங்கடம் உள்ளிட்ட தமிழகத்தின் எல்லை இன்று வேங்கடம் நீங்கிய தமிழகத்தின் எல்லையாயிற்று என்பதே வேறுபாடு.

கம்பன் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்; தொல்காப்பிய காலத்துக்கு மிகவும் பின்னால் வந்தவன் கம்பன். அவனும் வட வேங்கட மலையே (திருப்பதி-திருமலை) தமிழ் நாட்டின் எல்லை என்பான்:-

"வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி
நான் மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்
நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்துநின்ற
அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ"

பொருள்:-
வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும், ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்.
.
இன்றைய தமிழகம் தெற்கில் கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டாரம், கேரளத்திடம் பறி கொடுத்தது.

நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு பகுதியில் சில கிராமங்கள், கர்நாடகத்திடம் பறி கொடுத்தது.
கொள்ளேகால், கோலார் பகுதிகள், சித்தூர் ,நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, பழவேற்காடு ஏரியில் சில பகுதிகள் போன்றவற்றை இன்றைய தமிழகம் ஆந்திரத்திடம் பறி கொடுத்தது.
இதனால் ஆந்திரத்திடம் பாலாறு, பழவேற்காடு ஏரி பிரச்சனையிலும், கர்நாடகத்திடம் காவிரி, ஒகேனக்கல், தென்பென்ணையாறு பிரச்சனையிலும்,கேரளத்திடம் பரம்பிக்குளம் - ஆழியாறு, சிறுவாணி, அமராவதி, புன்னம்புழா, பம்பாறு, முல்லை பெரியாறு, அழகர் அணை, செண்பகவல்லி, அடவிநயினார், நெய்யாறு போன்ற நீராதாரப் பிரச்சனைகள். தமிழக மண்ணை இழந்துதிருப்தினால் இப்பிரச்சனைகள் எழுகின்றது.தமிழ்நாட்டு நீர்நிலைகள் வங்காளவிரிகுடாவுடன் ஆரேபியதேசத்திற்காக சங்கமிக்கின்றது•



ஆறுகள்--
அடையாறு •
ஆறு மாகாணியம் மலையப்பட்டு ஏரியில் துவங்கி சென்னை பட்டினப்பாக்கம் அருகிலும், முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது.
ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதி 1,142 சதுர கிலோமீட்டர். ஆற்றின் நீளம் 42.5 கி.மீட்டர், புறநகரில் 24 கிலோமாட்டரும், நகருக்குள் 15 கிலோமீட்டரும் ஓடுகிறது. ஆற்றுப் படுக்கையின் அகலம் 10.50 முதல் 200 மீட்டர் வரை. ஆற்றின் அதிபட்ச கொள்ளளவு வினாடிக்கு 60,000 கன அடி, சராசரி கொள்ளளவு 30,000 கன அடி,• 55,000 கன அடி முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது •

அமராவதி •
அமராவதி ஆறு கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம் இரண்டையும் வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் கொழுமம், அருகில் குதிரை ஆறு இணைந்த பின் கொமரலிங்கம்,தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது. உபநதிகள் சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு ஆகியன.

அரசலாறு •
அரசலாறு காவிரி ஆற்றின் ஐந்து கிளையாறுகளுள் ஒன்று.
ஆரணியாறு •
ஆரணி ஆறு (Arani River) கிருஷ்ணா ஆற்றின் கிளையாறாக திருவள்ளூர் மாவட்டம் போன்ற வடதமிழகத்தில் பாயும் ஆறாகும். கிருஷ்ணா ஆறு ஊத்துக்கோட்டையின் வழியாக தமிழ்நாட்டினுள் நுழைந்து கொடுதலை ஆறு மற்றும் ஆரணி ஆறு என்று இரண்டாகப் பிரிகிறது. கொடுதலை ஆற்றுநீர் சோழவரம் ஏரியில் சேமிக்கப்பட்டு கோடைகாலத்தில் சென்னையின் குடிநீராக பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ள தண்ணீர் காரனோடை பாலம், நாபாளத்து பாலம் வழியாக பெரியபாளையம், பொன்னேரி, பெரும்பேடு வழியாகச் சென்று பழவேற்காடு அருகே வங்கக்கடலில் சென்று கலக்கிறது.
பவானி •
பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்படுகிறது.
செய்யாறு •
தமிழ் நாட்டின்‌‌‌‌‌‌‌ திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஒரு பருவ கால ஆறு ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலையில் உருவாகும் இந்த ஆறு பாலாற்றின் துணை ஆறு ஆகும்.

ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி மேற்குத் தெற்காகப் பாய்ந்து பின்பு செங்கம் அருகில் வடகிழக்காகத் திரும்பி திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள் போளூருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள செண்பகத்தோப்பு அணையிலிருந்து உருவாகும் நாக நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் ஆறும் ஆரணி அருகே இணைந்து கமண்டல நாக நதியாகி வாழைப்பந்தல் அருகில் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலத்தில் செய்யாறு ஆறாக வடக்குக் கிழக்காக ஓடி காஞ்சிபுரத்தை அடுத்த பழையசீவராம் எனும் ஊரில் பாலாறுடன் இணைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

சிற்றாறு ,கூவம் ,கல்லாறு ,காவிரி •
காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
குடமுருட்டி ஆறு •
கெடிலம் •
கெடிலம் ஆறு (Gadilam River) தமிழகத்தின் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் ஊடாகப் பாயும் ஓர் ஆறு. இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். திருக்கோவிலூரில் உற்பத்தியாகி, மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே, தென்பெண்ணை ஆற்றுடன் சேர்ந்து வங்கக்கடலில் ஐக்கியமாகிறது, மழைக்காலங்களில் பெருக்கெடுத்தோடும் இந்த ஆறு இதன் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர உதவுகிறது. இது தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலட்டாறு •
வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பால் இந்த ஆறு, நீர் வரத்தின்றி, பாலைவனமாக மாறிவருகிறது .
கோடகநாறு ,சரபங்கா நதி .

சரபங்கா இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் ஒரு நதி ஓடுகிறது. ஏற்காடு சேர்வராயன் மலையில் உருவாகும் இந்த ஆறு சேலத்தில் டேனிஷ்பேட்டை கிராமத்தில் விவசாய நீர்ப்பாசனத்திற்கான கோரிக்கை நிறைவேற்றுகிறது. பின் இந்நதி ஓமலூர், தோப்பூர், எடப்பாடி , செட்டிப்பட்டி ,பெருமாச்சிப்பாளையம் ,தேவூர் வழியாக பாய்கிறது. மற்றும் வங்காள விரிகுடாவில் கலக்கிறது பாயும் முன் அண்ணாமார் கோவில் அருகே காவேரி நதியில் இணைகிறது. ஆற்றின் மீது பல தடுப்பு அணைகள் உள்ளது.

கோடவநார் ஆறு ,கொக்கிலியாறு ,கொள்ளிடம் •
கொள்ளிடம் ஆறு (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் துணை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.

திருச்சி அருகே திருவரங்கம் தீவில் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி, முட்டம் வழியே பரங்கிப் பேட்டைக்கு 5 கி.மீ. தெற்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

செஞ்சி ஆறு ,மணிமுத்தாறு ,நடாரி ஆறு •

நடாரி ஆறு இந்தியாவிலுள்ள ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் வழியே பாயும் நதியாகும். நடாரி ஆறு ஆந்திராவிலுள்ள புத்தூர் அருகிலுள்ள வெள்ளிகொண்டா மலையில் உற்பத்தியாகி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் வழியே 100கி.மீட்டர் தொலைவிற்கு பாய்கிற்து, பின்பு பக்கிங்காம் கால்வாயுடன் இணைந்து எண்ணூர் அருகே வங்காளவிரிகுடாவுடன் கலக்கிறது.

நம்பியாறு ,நொய்யல் ,பச்சையாறு ,பறளியாறு ,பாலாறு ,பரம்பிக்குளம் ஆறு தென்பெண்ணை ஆறு.

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ2 ஆகும். மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.

பைக்காரா ஆறு, சுவேதா ஆறு ,தாமிரபரணி ,திருமணிமுத்தாறு ,வைகை ,
கிருதுமால் ஆறு ,வைப்பாறு ,

வைப்பாறு இந்தியாவில், தமிழ் நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு. கேரள மாநிலத்தில் உருவாகி தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து தூத்துக்குடிக்கு 40 கிமீ வடக்கில் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 130 கிமீ; வடிநிலப் பரப்பளவு - 5,288 ச.கிமீ.

வசிட்ட நதி தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கல்ராயன் மலைப்பகுதில் உள்ள புழுதிக்குட்டை அணையிலிருந்து ஒரு சிற்றாறும்,பாப்பநாய்க்கன்பட்டி அணையிலிருந்து ஒரு சிற்றாறும் உற்பத்தியாகிப் பின்னர் இரண்டும் ஒன்றாக கலந்து வசிட்ட நதியாக உருவெடுத்து கடலூர் மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்குமுன்னர் சுவேதா ஆற்றுடன் இணைந்து வெள்ளாறு என பெயர் பெற்று வங்க கடலில் சேர்கிறது. வசிட்ட முனிவரின் பெயரை வைத்தே இவ்வாற்றுக்கு வசிட்ட நதி என பெயரிடப்பட்டது. இது சேலம் மாவட்டத்தில் ஊற்றெடுத்து ஆத்தூர், பட்டுத்துறை, தலைவாசல், ஆறகழூர், கடலூர் என்பவற்றின் வழியாகப் பாய்கின்றது. இவ்வற்றிற்கான அணைகள் ஆத்தூரிலும் பெரியேரியிலும் (Periyeri) காணப்படுகின்றன.


வெள்ளாறு தமிழ்நாடு, சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் உருவாகி சேலம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு ஊடாக ஒடி பரங்கிப்பேட்டை அருகில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது ஒரு சிறு ஆறு, இதன் நீளம் 193 கி.மீ மட்டுமே. வருடத்தில் பாதி வறண்டே காணப்படும். முன்பு ஒரு காலத்தில் சோழர் மற்றும் பாண்டியதேசத்துக்கு இந்த ஆறு எல்லையாய் திகழ்ந்தது. வெள்ளாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள் சுமார் 8086 கி.மீ2 ஆகும். சுவேதா ஆறு, சின்னாறு, ஆணைவாரி ஓடை, மணிமுக்தா ஆறு போன்றவைகள் இதன் துணையாறுகளாகும்.

வெண்ணாறு ,ராக நதி ,வாணியாறு ,நங்காஞ்சி ஆறு ,குதிரை ஆறு ,மணிமுக்தா ஆறு மணிமுக்தா ஆறு தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாறு சேத்தியோதோப்புக்கு அருகில் வெள்ளாற்றுடன் இணைந்து பரங்கிப்பேட்டையில் வங்கக் கடலில் கலக்கிறது.தடுத்து நிறுத்துங்கள்

திராவிட சூழ்ச்சிகள்

https://www.youtube.com/watch?v=ie-HOvH7j6I&feature=youtu.be

https://youtu.be/UQV125lUsMI

https://youtu.be/S5mYRMI0q10

https://youtu.be/VHHtiTrM7zY

https://youtu.be/u4O1KsNJn9k

https://youtu.be/f-GFwRzDPvQ

https://youtu.be/3v-nhyMAPV0

https://youtu.be/2etnKeYmzrk

https://youtu.be/qOMx4NL2v2Q
https://youtu.be/QXiCaNC0jUQ


https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_18.html
அருளகம்.