Monday 31 May 2021

பெளத்தர்களைக் கழுவேற்றிய சோழ அரசு.

இலங்கைத் தீவானது, பெளத்த அரசனின் ஆளுகைக்கு உட்பட்டு பெரும்பான்மையான மக்கள் வாழ்ந்து வந்ததனால், அவர்கள் அனைவரும் பெளத்தர்களாக மாறிவிட்டிருந்தனர்.அரசன் பெளத்தனாக   இருந்ததனாலா? இல்லை அரசனின் மீதான பயமா? எனத் தெரியாத அவர்கள் பெளத்தத்தையே தழுவி வாழ்ந்து வந்தனர்.

இலங்கைத் தீவிலிருக்கும் சிவாலயங்களை தரிசனம் செய்ய தமிழகத்து சிவத் தொண்டொருவர் இலங்கைக்குச் சென்றிருந்தார். அவர் சென்று தரித்த ஆலயங்களிலெல்லாம் *"பொன்னம்பலமே" "பொன்னம்பலமே"* என்று கூறி கூறி தொழுது தொடர்ந்த வண்ணமிருந்தார். சிவாலயத்தில் *"பொன்னம்பலமே"* எனக் கூறி தரிசனம் செய்த போது, அச்சமயம் சிவத்தொண்டரைக் கண்டனர். பெளத்த குருமார்கள், சிவனடியாரின் தோற்றத்தையும், ஓயாமல் அவர் கூறும் *"பொன்னம்பலமே"* திருவாக்கினையும் கேட்கவும், பார்க்கவும், பொறாமைத் தீயினால் பொருமினர். உடனடியாக அரசனிடம் சென்று முறையிட்டனர்.

பெளத்த குருமாரை விட அதிகம் கோபம் கொண்டான் அரசன். அந்த சிவத்தொண்டரை அழைத்து வரும்படி சேவகர்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். அரசவைக்கு வந்தார் சிவத்தொண்டர். அவர் அரசனிடம், தன்னாட்டிலுள்ள சிதம்பரநாதனின் அருள் பெருமழைகளை எடுத்துரைத்தார். எனவே தன் தாய்சமயத்தின் மீது உயிராக கலந்துருகியுளேன் என பெருமிதமாக உரைத்தார்.

 இதைக் கேட்ட அரசவையில் இருந்த மூத்த புத்த குரு சினத்துடன் எழுந்தார். *"புத்தனே கடவுள்" பெளத்தமே உண்மையானது"* என வாதித்து கத்தினார். அதோடு விடாது, உன் பொய்யுரைப்புக்களை சிதம்பரம் வந்து  காணக் காட்டுவேன், சிவனின் காற்சிலம்பைக் கழட்டுவேன், நந்திக் கொடியை அறுப்பேன், பெளத்தமே உண்மையானதெனச் சொல்லி சிதம்பரத்தினின் கோயிலை பெளத்தமாக்குவேன் என்று அகங்காரத்தில் ஊளையிட்டான்.

அவையில் சிவத்தொண்டர் கூறிய, சிதம்பரநாதனின் அருள்மழைகளை பொழிந்த விபரங்கள், அரசனின் மனவோட்டத்தில் ஏதோதொன்றை கிரகிக்கச் செய்தன. அந்த மன வோட்டத்தில் நாளை புறப்படும் தமிழகத்துக்கு தன்னோடு தனது பிறவி ஊமையான மகளையும் அழைத்துப் போக முடிவு செய்தார். பெளத்த அரசனும், மூத்த பெளத்த குருமாரும் தமிழகம் புறப்பட்டனர்.

சிதம்பரம் ஆலயம் வந்து சேர்ந்த அவர்கள், அங்கேயே அமர்ந்து சிவனடியார்கள் எல்லோரையும் வாதம் செய்ய வாருங்கள் என கூவி அழைப்பு விடுத்தான். உங்கள் அறிஞர்களிடமும்,  சேழ மன்னன் முன்பும் பெளத்தமே உண்மையான மதம் என்பதை நிரூபிக்க வந்துள்ளோம், என்று ஆலய நிர்வாகிகளிடம் புத்தகுருமார் கூறினார். இவ்வளவான சேதிகளை கேட்ட சிவனடியார்கள், சிவஞானிகளிடமும், சைவ நூல் அறிஞர்களிடமும் இச்செய்தியைக் கொண்டு சென்றனர். சோழ நாட்டு மன்னருக்கும் நடந்தவற்றை ஓலையெழுதி கொடுத்தனுப்பினார்கள்.

சைவப் பெரியோர்கள் அனைவரும் கூடி முடிவெடுத்தனர். இப்பெளத்தர்களோடு வாதத்தில் வெல்ல நம் மாணிக்கவாசகப் பெருமானே தகுதியானவர் என்று சபை முடிவெடுத்தது.  மாணிக்கவாசகர் எங்கிருக்கிறாரென தேடி வருகையில், காட்டில் தவத்திலிருக்கிறார் என செய்தி கிடைத்தது.  தவத்திலிருந்த அவரை *"திருவைந்தெழுத்து ஓதி விழிப்புணர்வு நிலை உருவாக்கி"* .....நடந்த விபரங்களைக் கூறி, பெளத்த குருமார்களோடு வாதம் செய்ய புறப்பட்டார்கள். சபை கூடியது.

 பெளத்தத்தின் சமய நெறி உண்மைகளை பட்டியலாக படித்தனர் பெளத்தர்கள்.  புத்தனின் போதனைகளையும் கூறினார்கள்.  அவர்கள் கூறும் நெறியையும், போதனையையும் கேட்டு, அதற்கு மறுத்து வாதம் புரிந்து, சிவபெருமானின் பெருமைகள், லீலைகளை காட்டி விளக்கி சைவ சமய உண்மைகளை எடுத்துறைத்தாா்  மாணிக்கவாசகர்.

ஒவ்வொரு வாதத்திலும் தோல்விச் சருக்கினைப் பெற்ற பெளத்தர்கள், தோல்விகளைப் பொறுக்க மாட்டாத பெளத்த குரு, கடைசியாக அநாகரிகமான வார்த்தைகளை உபயோகப் படுத்தத் தொடங்கினார்கள். தனக்கென்று ஒரு குறைவே காணினும், தாய்ச்சமய நெறிக்கென்று ஒன்றென்றால் அது மணிவாசகர் பொறுப்பாரா? கோபம் பொங்கித்தான் வந்தது, ஆனால் கோபத்தைக் காட்டாமல்....  மாணிக்கவாசகர், அநாகரீக வார்த்தை உதிர்த்த பெளத்த குரு ஊமையாகிப் போகுமாறு  இறைவனிடம் வேண்டினார். அவ்வளவுதான், பெளத்த குருமார் ஊமையாகிப் போனார்.

இதைக் கண்ட பெளத்த மன்னன், ஏற்கனவே இலங்கையிலேயே மனவோட்டத்தில் கிரகித்துப் போயிருந்தவன், நடந்த சம்பவத்தைக் கண்ணுற்ற அவன், மாணிக்கவாசகரின் பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கினான். பிறவி ஊமையாகயிருக்கும் தன் மகளைப் பேச வைக்கும்படி மாணிக்கவாசகரிடம் வேண்டினார். அதன்படி மாணிக்கவாசகர், ஊமைப்பெண்ணை இறைவன் திருவருளுடன் பேச வைத்தார்.

தன்னுடன் வாதித்த பெளத்த குருவின் இருபது சீடர்கள் கேட்கின்ற சமயம் தொடர்பான நுட்பமான இருபது கேள்விகளுக்கும் பதிலளிக்கும்படி ஊமைப் பெண்ணிடம் சொன்னார். ஊமைப் பெண்ணும், அக்கேள்விகளுக்கு உண்மைகளும் நுட்பங்களும் பொருந்திய கேள்விகளுக்கு விபரமாக பதிலுறைத்தாள். இதன் காரணத்தால் அச்சமயத்தில் அங்கிருந்த புத்த குருவும் அவருடன் வந்திருந்த சீடர்களும் மனம் அழுக்கு நீங்கிப் போய், மாணிக்கவாசகரின் திருவடி பணிந்து திருநீறு பெற்று சிவமதம் சார்ந்தனர்.

இருபது பெளத்த சீடர்கள் கேட்ட கேள்விகளுக்கு , இலங்கை மன்னன் புதல்வி ஊமைக் குறை நீங்கி இருபது கேள்விகள்க்கான விடைகளையும் கூறினாள். அவ்விடைகளானாவைகளை கோர்த்தமைத்தவையே *திருச்சாழல்* என்னும் இருபது பாட்டுக்களை மாணிக்கவாசகர் அருளிச் செய்தவையாகும்.

அதன்பின்னர் தாய்ச்சமயத்தை நிந்தித்து அபவாதம் செய்த, மனந்திருந்தாமலிருந்த பெளத்தர்களை கரும்பாலையிலிட்டும், கழுவேற்றியும் தண்டிக்கும்படி சோழ மன்னனிடம் வேண்டினான் இலங்கை மன்னன்.

இலங்கை மன்னின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட சோழ மன்னன்  அவ்வாறே தாய்ச்சமயம் திரும்பாத தாய்ச் சமயத்தை நிந்தித்த பெளத்தர்களுக்கு தண்டனையை வழங்கினான்.

ஆவுடையார் கோயில் திருத்தலத்தில் *ஆத்மநாத சுவாமி கோயில்* சுவர்களில் பெளத்தர்களைக் கழுவேற்றிய மற்றும் கரும்பாலையிலிட்ட காட்சியினை ஓவியமாக வரைந்து வைக்கப்பட்டு இருப்பது சான்று பகருகின்றது.

மாணிக்கவாசகர் தில்லையில் புத்தரை வாதில் வென்று இலங்கை மன்னனது ஊமைப் பெண்ணைப் பேசும்படி செய்து, புத்தரையும் அம்மன்னனையும் சைவராக்கினார்.

தமிழை நிலை நிறுத்திய திருஞானசம்பந்தரின் அனல் வாதம் புனல் வாதம்.

 மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் மனதை மாற்றிய சமணர்கள் கூன்பாண்டியனை சமணசமயத்தில் சேர்த்தார்கள். இதனால் சைவசமயம் அழியத்தொடங்கியது   சமணசமயம் வளரத்தொடங்கியது.

இதனால் கூன்பாண்டியனின் மனைவி மங்கயர்க்கரசி சைவசமயத்தை காப்பாற்றுவதற்காக திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தாள்.  திருஞானசம்பந்தர்    திருநீற்றை எடுத்து கூன்பாண்டியனின் நெற்றியில் பூசி மந்நிரமாவது நீறு எனும் தேவாரத்தை பாட பாண்டிய மன்னனின் சூலநோய் மாறியது.

இதனால் ஆத்திரமடைந்த சமணர்கள் சம்பந்தரை அனல் வாதம் புனல் வாதம் புரிய அழைத்தனர்.சமணர்கள் தங்களது சமண ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பலானது. திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதப்பெற்ற சிவபதத்தை தீயில் இட்டார்.சிவபதம் தீயில் எரியாமல் அப்படியே இருந்தது.இதன்பின் புனல் வாதத்தின்போது சமணர்கள் அத்திநாத்தி என்ற ஏட்டை வைகையில் இட்டபோது அது ஆற்றில் அடித்து சென்றது.ஆனால் சம்பந்தர் வாழ்க அந்தனர் என்ற ஏட்டை ஆற்றில் இட்டபோது அது ஆற்றின் போக்கை எதிர்த்து கரை ஏறியது. அந்த ஏடு கரைஏறிய இடம்தான் மதுரையில் உள்ள திருவேடகம். (திரு - ஏடு - அகம்)

இதன்பின் கூன்பாண்டியனின் கூனும் நிமிர்ந்தது. கூன்பாண்டியன்  நிமிர்ந்ததால் நெடுமாறன் என பெயர் பெற்றான். புனல் வாதத்தின் போது சம்பந்தர் வாழ்க அந்தனர் என தொடங்கும் திருபாசுர ஏட்டை வைகையில் இட அது எதிர்நீந்தி கரையேறியதால் திரு ஏடு அகம் திருவேடகம் என பெயர் பெற்றது. திருவேடகம் பாண்டிநாட்டு 14 சிவதலங்களில் 5வது தலமாகும்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.          தமிழனாக வாழ்வோம்  வாழ்வியல் நெறிகளான சைவ நெறிகளை காப்போம்.

Sunday 30 May 2021

" எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் என்ன பலன்? .

விளக்கு தீபம் ஏற்றும்போதுநெற்றியில் திருநீறும்  பொட்டுடனும் பெண்களாயின் தலையில் பூமாலை சூடிக் கொண்டு மங்களகராமாக நின்று விளக்கில்  தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது அது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.  அப்பொழுது ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந் தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

மெழுகுதிரியை கொழுத்தி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதும், சாப்பாத்து  அல்லது செருப்புடன் நின்று குத்து விளக்கு ஏற்றுவது தெய்வ குற்றம் ஆகும். அத்துடன் தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பும் ஆகும்.

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கின்றது. ஆகவே மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். குடும்பத்தில் செல்வம் பெருகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

 எண்ணெயில் எரிகின்ற சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் சக்தி உண்டு. 

அவ்வாறு  ஈர்க்கும் போது நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள். இதுவே விளகேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடையும் அதேவேளை  நம்மையும் நம் குடும்பத்தையும் பிடித்த நோய்களை நீக்கும்  நவகிரகங்களின் பரிபூரண அருள் கிடைக்கும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது.

அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து  மோட்ச பெருவாழ்வை வழங்கும், நினைத்தது நடக்கும், கடன் அடையும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். அத்துடன் நற்பலனை அடைகின்றன.நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பெண் குழந்தைகள் நெய் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்

தேங்காய் எண்ணெய் – குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு ஏற்படும். விளக்கெண்ணெய்    - புகழ் உண்டாகும், குலதெய்வ ஆசி உண்டாகும். வேப்ப எண்ணெய் – கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  இலுப்பை எண்ணெய் - உடல் வளம் பெரும். வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படும். நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் - செல்வம் சேரும். விளக்கெண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய் – அன்னை பராசக்தி அருள் உண்டாகும், கிரகதோஷம் நீங்கும்.  

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது.

"சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது

கிறிஸ்தவ மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் . ஆஸ்துமா, மார்புபுத்துநோய்  போன்ற பல வியாதிகள் உருவாவதற்கு மெழுகுவத்திதான்  தாய் என்று விஞ்ஞான ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.







இயற்கை பசளை தொட்டி.

 பால் கறவை நின்றதால் பராமரிக்க முடியாமல் போகும் வற்றிய பசுக்களையும், வயதான மாட்டைப் பராமரிக்கும் விவசாயி அந்தப் பசு மூலம் ஒரு நாளைக்கு கிடைக்கும் சுமார் பத்து கிலோ சாணத்தைக் கொண்டு ஒய்வு நேரத்தில் இரண்டு மணி ஒதுக்கி வேலை செய்தால் இந்த  அளவில் சுமார் பன்னிரண்டு இயற்கை பசளை தொட்டிகள் செய்து விடமுடியும்.

ஒரு தொட்டி ஐம்பது ரூபாய்க்கு கொடுத்தால் ஒரு நாளைக்கு அவருக்கு கிடைக்கும் வருமானம் 600 ரூபாய் மாதத்திற்கு 18000 ரூபாய் ஒரு வருஷத்திற்கு அவருக்கு கிடைக்கக் கூடிய வருமானம் ரூபாய் 216000 .இது பால் வற்றிய ஒற்றைப் பசு மூலம் அவருக்கு வரக்கூடிய வருமானம். இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வயதான மாடுகளை வாங்கிப் பராமரிப்போர்க்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும்.

இது போன்ற எளிமையான மதிப்புக்கூட்டிய பஞ்சகவ்யப் பொருட்களை உற்பத்தி செய்து உள்ளுரிலேயே விற்பனை செய்வதன் மூலம் அதிகமான வருமானம்  கிடைக்கும். கறவை வற்றிய பசுக்களையும், வயதான மாடுகளையும் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் மென்வலு படையினராகிய தமிழின அழிப்பாளர்களான கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள், நாத்திகவாதிகள், திராவிடவாதிகள், கம்யூனீசம்,  சோசலீசம் , லெனினியம் , மாவோயிசம் போன்ற  கோட்பாடுகளை வேதநூலாக கொண்டவர்களுக்கு உணவாக அனுப்ப வேண்டாம்.




முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை உடைத்து எறிந்த Bishop மாா்கள்.

 2009 ம் ஆண்டு முதல் சிங்கள பேரினவாத அரசின் சாா்பில் மென்வலு படையினர் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழின அழிப்புகள். 2009 ம் ஆண்டு முதல் சிங்கள பேரினவாத அரசின் சாா்பில் மென்வலு படையினராகிய கிறிஸ்தவர்கள் நடாத்திக் கொண்டு இருக்கின்ற தமிழின அழிப்புகள்.

கறுப்பு வெள்ளை வானில்  நடமாடி திரிகின்ற கத்தோலிக்க மிசனறிகளின் குண்டர் படையினால்  CHURCH அமைக்கும் முயற்ச்சிக்காக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி  13--05--2021 அன்று  உடைத் தெறியப்பட்டது.யாரும் இல்லாத வேளையில் இவர்களுக்கு என்ன வேலை?

2009 ம் ஆண்டு முதல் சிங்கள பேரினவாத அரசின்சாா்பில்  தமிழின அழிப்புகளை மென்வலு படையினராகிய   கிறிஸ்தவர்களே   நடாத்திக் கொண்டு இருக்கின்றனர்.












Saturday 29 May 2021

தவில் கச்சேரி

 https://www.youtube.com/watch?v=CPE_a3zFTqA&ab_channel=VAVUNIYATUBE

ஆலம்.

 முற்காலத்தில் ஒவ்வொரு ஆலயமும் ஒரு பொருளாதார மையம். அதுவே கல்விச்சாலையும், வைத்தியச்சாலையும் கூட. பஞ்சமென்று வரும் மக்களுக்கு உணவளித்து அரவணைக்கும் உணவுச்சாலையாகவும் வேலைவாய்புகளை பெற்றுக் கொடுக்கின்ற நிலையமாகவும் விளங்கியது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு பின்னணியில் கிறிஸ்தவ

கறுப்பு வெள்ளை வானில்  நடமாடி திரிகின்ற கத்தோலிக்க மிசனறிகளின் குண்டர் படையினால்  CHURCH அமைக்கும் முயற்ச்சிக்காக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைத் தெறியப்பட்டதாகும்.

இவ்வாறு தங்களாள் உடைத்து எறியப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை சிங்கள பெளத்த பேரினவாதம் உடைத்து எறிற்ததாக செய்திகளை கிறிஸ்த இன மக்களின் ஊடாக வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.

சதியினை அறியாத அப்பாவி பாமர மக்கள்  முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை உடைத்து எறிந்தது இலங்கை இராணுவம் என்பதனை நம்பிக் கொண்டு இருக்கின்றாா்கள்.



இறுதியில் கத்தோலிக்க அட்டூழியத்தின் பல வரலாற்று ஆதாரங்கள் இனைக்கப்பட்டு உள்ளது.

கிறிஸ்தவ மிசனறிகள் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்கால் வரை தமிழீழ விடுதை புலிகளை  தங்களின் ஊடாக சரணடைய வைத்தும் காட்டிக் கொடுத்தும் கொலை செய்வித்து அழிப்பித்த பின்பு அவன் காட்டிக் கொடுத்தான், இவன் காட்டிக் கொடுத்தான், அந்த இயக்கம் காட்டிக் கொடுத்து அழித்தது, இந்த இயக்கம் காட்டிக் கொடுத்து அழித்தது, உள்ளக இயக்க மோதல் காரணமாக இயக்கம் பிளவு பட்டு நின்றது என்றும் அதில் ஒருபகுதியினர் சதி செய்து அழித்தனர் என்று கதை வசணங்களை அடித்து விட்டுக் கொண்டு இருந்தவர்கள் என்பதனை என்றும தமிழர்கள் மறத்தல் கூடாது. தாரங்கள் இந்த இனைப்பில் உள்ளது.

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_17.html

கறுப்பு வெள்ளை வானில்  நடமாடி திரிகின்ற கத்தோலிக்க மிசனறிகளின் குண்டர் படையினரால்  கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு போன்ற இடங்களில் அமைந்திருந்த 30 க்கும் அதிகமான சைவ ஆலயங்கள் உடைத்து எறியப்பட்டன.   தாரங்கள் இந்த இனைப்பில் உள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை உடைத்து எறிந்த கிறிஸ்தவ மிசனறிகள் இலங்கை இராணுவமே உடைத்து எறிந்தாா்கள் என்று வதந்திகளை பரப்பிக் கொண்டு இருக்கின்றாா்கள்.

https://jaffnaviews.blogspot.com/2021/02/blog-post_8.html

2019  ம் ஆண்டு சிவராத்திாி தினமான அன்று பண்ணிரு திருமுறைகள் போற்றிய திருக்கேதீஸ்வர வளைவை பாதிரி தலைமையில் உடைத்ததை மறந்தீர்களா? உடைத்ததை அமைக்க விடவேயில்லை என்பதை உணர்ந்தீர்களா? மூன்று வருடமாகியும் வளைவை அமைக்க முடியவில்லை என்பது அவமானமாக இல்லையா? ஆதாரங்கள் இந்த இனைப்பில் உள்ளது.

https://jaffnaviews.blogspot.com/2021/02/blog-post_5.html

முள்ளிவாய்க்கால் நினைவு தூபியின் மேல் CHURCH கட்டும் சதியில் கிறிஸ்தவ மிசனறிகள்.

https://jaffnaviews.blogspot.com/2021/05/church_29.html

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது கத்தோலிக்க தாக்குதல்.

https://jaffnaviews.blogspot.com/2021/04/blog-post_9.html

மூங்கிலாறு கிராமத்தில் கிறிஸ்தவ அட்டூளியம்.

https://jaffnaviews.blogspot.com/2021/03/blog-post_13.html

சைவ ஆலயவாசலில் அரசியல் போராட்டங்கள், கொலைகள் செய்வதன் சதி நோக்கங்கள்.

https://jaffnaviews.blogspot.com/2021/04/blog-post_28.html

பெளத்த சிங்கள மக்கள் மீதான தமிழ் கத்தோலிக்க வெறியாட்டம்.

https://jaffnaviews.blogspot.com/2021/02/blog-post_75.html



முள்ளிவாய்க்கால் நினைவு தூபியின் மேல் CHURCH கட்டும் சதியில் கிறிஸ்தவ மிசனறிகள்.

 இலங்கையில் சிங்கள தமிழ் இரத்தங்களை ஓடவைத்துக் கொண்டு இருப்பவர்கள் கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவ மிசனறிகளும் ஆகும்.

சிவகோத்திரத்தில் பிறந்து சிவன் அருளிய தமிழுக்காகவும் சிவபூமிக்காகவும் உயிா் சிவத்தமிழுக்கு என்றும் உடல் சிவபூக்கு என்று பிரகடணம் செய்து இரத்தம் சிந்திய தமிழ் இஞைஞர்களின் தியாகத்தையும்,  தங்கள் உயிர்களையும் குடும்பங்களையும் தியாகம் செய்த தமிழ் மக்களின் தியாகத்தையும் களவாடி கிறிஸ்தவ புணித இரத்தமாக மாற்றும் சதிதிட்டத்தில் கிளிநொச்சி, மன்னாா், முல்லைதீவு Bishop கள் களம் இறங்கி உள்ளனர்.

தியாகங்களை செய்த சிவகோத்திரத்தில் பிறந்த தமிழர்களுக்கு சிவலிங்க வழிபாட்டு நினைவாலயங்களை நிறுவவிடாமல் தடுத்து அன்னிய ஆக்கிரமிப்பு மதமான கிறிஸ்தவ  Church களை மாவீரர் துயில்  இல்லங்களிலும்,  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைந்திருக்கும்  இடத்திலும் கட்டுவதற்காக இரகசிய விசேட கூட்டங்களை அந்த அந்த இடங்களில் நடாத்தி வருகின்றாா்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழ் மக்கள் விழித்தெழுந்து கிறிஸ்தவ மிசனறிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து தமிழ் மக்களை நிம்மதியாக வாழவைக்க வேண்டிய பொறுப்பு ஓவ்வொரு தமிழ் மக்களின் கைகளிலும் உண்டு.

https://jaffnaviews.blogspot.com/2021/05/church_29.html



குருட்டு வாழ்வு.

 சிவன் அருளிய சைவநெறிகளும்  தமிழும் தமிழும் தமிழர்களின் இரண்டு கண்களாகும். தமிழை இழந்து சைவனாக வாழ்ந்தாலும் அல்லது சைவத்தை  இழந்து தமிழானாக வாழ்ந்தாலும் வாழ்வின் பயனை என்றுமே அனுபவிக்க  முடியாத குருட்டு வாழ்வை வாழவேண்டி இருக்கும்.

தங்களின் முன்னோா்களின் பூர்விக மொழியான தமிழ்மொழியையும் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பெயரை இழந்தாலும் சைவ சமயத்தின் அடையாளங்களின் ஊடாக தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற முன்னால் தமிழர்களின் இன்றைய வம்சாவழியினர். 









Friday 28 May 2021

நீயும் தமிழனா?

இறைவன் அருளிய தமிழை தாய்மொழியாகவும்   தமிழை அருளிய இறைவனை முழுமுதலாகவும் கொண்டவர்கள் தமிழர்கள்.தமிழை அருளிய இறைவனை நிராகரிப்பவர்கள் அன்னிய இனத்தவர்கள்.இவர்களே உண்மையான தமிழின அழிப்பாளர்கள் ஆகும்.

சைவநெறியையும்  சைவம் அருளிய தமிழின்கலை,கலாசார,பண்பாட்டு விழுமியங்களை வாழ்வுநெறியாகவும் கொண்ட பரம்பரையில் பிறந்து அதேவழியில் வாழ்பவனே தமிழன்.

தமிழனாக பிறந்து பௌத்தத்தை தழுவியோர் சிங்களமொழியை பேசியதன் விளைவாக சிங்களவனாகிவிட்டனர். தமிழனாக பிறந்து இஸ்லாத்தை தழுவி  அரபுமொழியை பேசியதன் விளைவாக முகமதியர்களாக மாறிவிட்டனர். 

தமிழனாக இருந்து கிறிஸ்தவத்தை தழுவியோர் கிறிஸ்தவ இனமாக மாறுவதற்காக தற்பொழுது சைவ ஆலயங்களை உடைத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.



 

Thursday 27 May 2021

ஆங்கில திகதி இட்டு கத்தோலிக்க மதத்தின் பண்பாட்டில் மெழுகுதிாி ஏந்தி தமிழர்களை நினைவு கூறுவது தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பு தமிழின அழிப்பாகும். .

எந்த தமிழ் மாதத்தில் உயிர் பிாிந்தது?   உயிர் பிரிந்த  துயர் நிகழ்வு காலையா?, நண்பகலா?, மாலையா?, முன்னிரவா? நள்ளிரவா?, விடியலா?, வளர் பிறையா? ,தேய் பிறையா?, எத்தனையாம் நாள்?  எல்லாம் கணித்து  மாதந் தோறும் வழிபட ஓராண்டு. அடுத்து ஆண்டுக்கு ஒருமுறை படையலும் வழிபாடும்  நீத்தார் கடன் வழிபாடாகும். இதுதானே   தமிழின்  கலாச்சார பண்பாடு.

தமிழின்  நீத்தார் கடன் வழிபாட்டு நெறியை நிராகரித்து கத்தோலிக்க மதத்தின் அடிப்படையில் கொண்டாடுவது தமிழ்தேசியத்தின் கலாச்சார வாழ்வியல் நெறிளை அழிப்பது தமிழின அழிப்பு ஆகும்.

 குத்து விளக்கு ஒளி, குடம் நிறைத்த நீர் மூடிய மாவிலைத் தேங்காய், அரிசி மாக் குழையல்களே உயிரின் சாட்சியாக. பால் படையல், பழம் படையல், பொங்கல் படையல், வாழ்ந்த காலத்தில் விழைந்த உணவுகள் படையல்கள் படைத்து நீத்தார் கடனாக நினைவேந்தல்  வழிபாட்டு  செய்யப்படுவதும் நினைவு கூறுவதும் தமிழ்நெறியாகும்.

இராவணனன் தொடக்கம் சைவத் தமிழ் அரசர் கண்ட போர்க்களங்கள் எண்ணில் அடங்கா. அதேபோன்று சிங்கள பேரினவாதம் தமிழர்களை அழிக்கின்றது என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ சிங்கள அரசிற்கு எதிராக போராட கிளம்பிய  அனைத்து இருபத்தியொரு இயக்கங்களும் தமிழின அழிப்பு செய்தவர்கள்.

இலங்கை தொடர்ச்சியாகவே போர்க்களத்தின் தளம் நெடிய சைவத் தமிழர் வரலாற்றில் இலங்கைப் போர்க்களங்களில் இறந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. இவர்களை நினைவு கூரும் சுற்றமும் உற்றமும் எண்ணுக் கணக்கில் அடங்கா.

போர்த்துக்கேயர் இலங்கையை கைப்பற்றிய காலம் 1505 ம்  ஆண்டில் இருந்து 2009 ஆண்டு மே மாதம் 18 திகதி வரையிலான   இறுதி யுத்த நாள்வரைபல இலட்சம் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக படுகொலை செய்யப்படு இருந்தாா்கள். யுத்தம் முடிவுற்றாலும் தமிழர் படுகொலை சிறு சிறு சம்பவங்கள் 2010 ம் ஆண்டு வரை தமிழினம் அழிக்கப்பட்டு வந்து உள்ளது. நீங்கள் பத்திாிகைகள் மூலம் அறிந்த விடையமாகும்.

கத்தோலிக்க போத்துக்கீசர் பல பிாித்தாலும் சூழ்ச்சி சதிகளை செய்து பல இலட்சம் தமிழர்களை கொலை செய்து பல கோடி பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தும், பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களையும் அழித்தும், பல இலட்சம் தமிழர்களை உடுக்க உடுப்பின்றி உண்ண உணவின்றி   உறங்க வீடு இன்றி தெருக்களில் உறங்க வைத்தும்,   தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியும்   அவர்களது கணவர்களை கொலை செய்தும் அவர்களை கத்தோலிக்கர்களாக மாற்றியும்,  பல ஆயிரம் தமிழர்களின் தேசிய அடையாளங்களை ஆயுமுனையில் அழித்து கத்தோலிக்கர்ளாக மாற்றியும் பல கொடுமைகளை புரிந்து தமிழர்களை சிதைத்து அழித்த நாள் 1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி நாளாகும். 

எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்கைமுறையின் கலாச்சார பண்பாட்டின் வரலாற்று எழுச்சியாக எழுந்து நின்ற சைவ ஆலயங்களை அழித்து அதன் மேல் Church களை கட்டி சைவத்தமிழ்  அரசை வீழ்திய நாள் 1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி நாளாகும். 

தமிழர்கள் கத்தோலிக்கத்தின் அடிமைகளாக வரலாற்றில் பொறிக்கப்பட்ட நாள் 1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி நாளாகும். 

1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அன்று சங்கிலியன் மறைந்தான். சங்கிலியன் 2021 ஆண்டு  402ஆவது ஆண்டு நினைவு நாள் 02-05-2021 ஆகும் .

1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அன்று எமது சைவத் தமிழ் அரசு வீழ்ந்த நாள் தமிழர்கள் கத்தோலிக்கத்தின் அடிமைகள் என்று போா்த்துக்கீசன் பிரகடணம் செய்த நாள் அத்துடன் கொலப்பட்ட பல இலட்சம் தமிழர்களையும் நினைவு கூறப்படல் வேண்டும்.

சங்கிலியனின் நினைவேந்தலுக்கு அடுத்த நாள்  வைகாசி தேய்பிறை ஒன்பதாம் நாள்  முள்ளிவாய்கால் நினைவேந்தல்  நாளாகும். வைகாசி தேய்பிறை முதலாம் நாள் உரும்பிராய் சிவகுமாரன் நினைவேந்தல் தினமாகும். 

எமது தமிழ் அரசு மறைந்த நாள். ஆனால் அவனது இடபக் கொடி நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் என்று உரைத்த வண்ணம் இன்றும் உலகம் முழுவதும் பறந்து கொண்டுதான் இருக்கின்றது.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் வாழ்ந்து உயிர் தமிழுக்கு உடல் தமிழ்பூமிக்கு என்று கூறி உயிர் தியாகம் செய்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும்  அவர்களின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின்  நினைவுத் தினத்தில் நினைவு தூபியில்   காலில் பாதணிகள் (சப்பாத்து அல்லது செருப்பு ) இல்லாமல்  தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்  நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும் நின்று   விளக்கில் தீபம் ஏற்றி அதனைக் கொண்டு குத்துவிளக்கு  ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல் வேண்டும்.  இதுவே தமிழ் பாரம்பரியம் ஆகும்.

தமிழ்தேசியத்தின் மரபை மீறி தமிழுடன் தொடர்பற்ற கத்தோலிக்க மதத்துடன் தொடர்புடைய  மெழுகுதிரியை கொழுத்தி அதனைக் கொண்டு குத்து விளக்கு ஏற்றுவதும், காலில் சப்பாத்து அல்லது செருப்பு பாதணிகளுடன் நின்று குத்து விளக்கு ஏற்றுவதும், குத்து விளக்கு ஏற்றுவதை நிராகரித்து மெழுகுதிரியை கொழுத்தி ஏந்துவதும், அஞ்சலி செய்வதும்   தமிழ்கலாச்சார பண்பாட்டு அழிப்பு ஆகும்.  அத்துடன் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் வாழ்ந்து உயிர் நீத்தவர்களை அவமதிக்கும் செயல்.

தமிழ் கலாச்சார பண்பாட்டினை நிராகரித்து கத்தோலிக்க மதத்தின் பண்பாட்டின் அடிப்படையில்  ஆங்கில மாதத்தில் ஒரு திகதியை தீா்மாணித்து கொண்டாடுவது தமிழின அழிப்பு ஆகும்.

ஆகவே தமிழர்களே உங்கள் வீடுகளின் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் இறைவனிடம் பிராத்தனை செய்து நினைவு கூறுங்கள். 

தமிழ் மரபுமுறைகளை நிராகரிக்கின்ற அனைவரும் வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற எருமைகளுக்கு பிறந்த எருமை கூட்டங்களாகும். இந்த எருமைக் கூட்டங்கள் கத்தோலிக்க அடிமைகளாகும். இவர்கள்தான் உண்மையான தமிழின அழிப்பாளர்களாகும்.












Wednesday 26 May 2021

மூடர்களின் பிணவழிபாடும் பேய்வழிபாடும்.


கிறிஸ்தவர்கள் பின்தங்கிய ​ தெளிவற்ற அறிவியல் சிந்தணை  காரணமாக  சிலுவையில் இறந்து  பிணமாக தொங்கிய இயேசுவின் பிணத்தை வழிபாடாக மேற்கொண்டு வருகின்றாா்கள். பைபில் கூறுகின்றது கொலைகள், தற்கொலைகள், விபத்துக்கள் போன்று இடையில் மரணமடைந்தவர்களின் ஆவிகள் பேய், பிசாசுகளாக உலவுகின்றன இதனையே பைபில் ஆவியானவர் என்று குறிப்பிடுகின்றது.ஆகவே பிணவழிபாட்டையும் ஆவியான பேய் வழிபாடுகளையும் கொலக் கருவியான சிலுவை வழிபாடுகளையும் மேற்கொள்பவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகும்.

அதேபோன்று ஒட்டக வியாபாரியான முகமதுவின் பிணத்தை மக்காவிற்குள் கறுப்பு பெட்டிக்குள் வைத்து பிணவழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றாா்கள் இஸ்லாமியர்கள்.

அறிவியல் ரீதியாக சிந்தித்து வரலாற்றிணை படைத்த தமிழன் ௭ந்த காலகட்டத்திலும் பிணவழிபாட்டிணை மேற்கொண்டது இல்லை. மாறாக சிவஞான அறிவாள் மரணத்தை வென்று தமிழிழை நிலைநாட்டினாா்கள் அவர்களை வணங்குங்கள்.

பகைவர்கள் மரணதண்டனைகள் வழங்கிய பொழுது இறைவன் அருளிய தமிழாள் இறைவனை போற்றிபாடி மரணத்தை வென்ற தமிழர்களின் வரலாறுகளை பேசுகின்ற பெரியபுராணத்தை படியுங்கள் தமிழின் பெருமை தெரியும்..

அதேபோன்று தமிழ்போற்றிய தெய்வங்களை போற்றி வணங்கி வரலாறுகளை படைத்தை தமிழர்களின் வரலாறுகளை படியுங்கள் தமிழுக்கு பெருமை சேர்க்கும்.

 சிவ வழிபாட்டில் இருந்து மரணத்தை வென்ற மார்க்கண்டேயரின் வரலாற்றை படியுங்கள் தமிழை அருளிய சிவனுடைய சிவவழிபாட்டின் பெருமை தெரியும்.

அப்பத்தில் விஷத்தை கலந்து பட்டினத்தாருக்கு சகோதரி உண்ண கொடுத்த பொழுது   "தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின் மீது வீசி எறிந்தார். உடனேயே வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. 

 பட்டினத்தாா் சுடுகாட்டில் தன்தாயின் இறந்த உடலைபாா்த்து          ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்                        பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு                                 கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை                                             எப்பிறப்பில் காண்பேன் இனி  எனத்தொடங்கி                              

முன்னை இட்ட தீ முப்புறத்திலே                                                                              பின்னை இட்ட தீ தென்இலங்கையில்                                                                  அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே                                                                          யானும் இட்ட தீ மூள்கமூள்கவே                                                                              பாட இறந்த உடல் தீயுடன் சங்கமாகியது.

பட்டினத்தாரை கழுகு மரத்தில் ஏற்றுவதற்காக  கழுமரத்தடிக்கு இழுத்து சென்ற போது “என்செயலாவது யாதொன்றுமில்லை இனித்தெய்வமே நின்செயலே என்றுணர பெற்றேன்  என்று பாட கழுமரம் தீப்பிடித்து எரிந்தது.

சித்தர்களின் வரலாறுகளை படியுங்கள் அவர்களின் சாதனைகளை தெரிந்து கொள்ளுங்கள் சித்தர்கள்  மரணங்களை வென்று சமாதியானாலும் அட்டமாசித்திக ளுடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் அந்த பெருமக்களை நினை கூறுங்கள்.

ஆகவே பிணவழிபாடுகளை போற்றுகின்ற என்பது பக்க பேய்கதைகளை விடுத்து ஞான அறிவை அருளுகின்ற சங்க இலக்கியங்கள் சைவத் திருக்குறள்கள் போன்ற பல ஆயிரம் பழந் தமிழ் நூல்கள் உண்டு. அதனை படியுங்கள் உங்களின் ஆண்மாவை தெய்வமாக மாற்றுகின்ற சத்தி அதற்கு உண்டு.

சிவஞான அறிவு கொண்ட தமிழர்கள் மதியில் பிணவழிபாடுகளையும், ஆவியாகிய பேய்வழிபாடுகளையும், கொலைக் கருவியான சிலுவை வழிபாடுகளையும் மேற்கொள்பவர்கள் பகுத்தறிவு அற்ற முட்டாள் கூட்டங்களாகும்.





யூதர்கள் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் சண்டை ஏன் ?

 https://www.youtube.com/watch?v=q-7vpnq3EKQ&ab_channel=WorldTamilChristianFellowship

மந்திரத்தால் தேனீக்களின் வாய்களைக் கட்டி ஆதிவாசிகள் பொந்து தேன் எடுக்கும் அரிய காட்சி

  வாகரைப் பிரதேசத்தில் உள்ள குஞ்சான்கற்குளம் பகுதியில் மந்திரத்தால் தேனீக்களின் வாய்களைக் கட்டி ஆதிவாசிகள் பொந்து தேன் எடுக்கும் அரிய காணொளியொன்று வெளியாகியுள்ளது.

அடர்ந்த காடுகளுக்குள் கொட்டவரும் தேனீக்களின் வாய்களை மந்திரம் சொல்லி கட்டும் பாரம்பரிய முறையானது காட்டு தெய்வங்கள் துணையுடன் ஆதிவாசிகளால் முன்னெடுக்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=o8Hp0y2ASts&ab_channel=IBCTamilTV

Tuesday 25 May 2021

சாதி என்பது தொழிலைக் குறிப்பது பிறப்புரிமை அல்ல.

 


  தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய எறிகணை வீச்சு தாக்குதலில்  அரேபிய ஏபிரகாமிய யூத பெண்ணான  கன்னி மரியாளின் ரோமன் கத்தோலிக்க சர்ச் (Church)  (மடுமாதா)  பலத்த சேதத்துக்குள்ளாகி  இடிந்தது  வீழ்ந்தது. அப்பொழுது பாதிரிகள் தமிழீழ விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறி பேர்சி மகேந்திரா ராசபக்ச அவர்களிடம் தெரிவித்து கைகுலுக்கி சரணடைந்த பொழுது எடுக்கப்பட்ட படம்.



சொர்கபுரியாக இலங்கையை மாற்றிய தலைவர்கள்.

இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில், சம காலத்தில் கல்வி கற்று, செல்வநாயகமும் பண்டாரநாயக்காவும் தங்களது தாய்த் திருநாடான இலங்கைக்கு மீண்டிருந்தார்கள்.இவர்கள் இருவரும் தங்கள் தாய் நாடு வனமாக இருப்பதை எண்ணி மனம் உடைந்து போனார்கள். 

சிறிது காலத்தின் பின், இருவரின் கடின உழைப்பின் ஊடாக, ஒருவரும் எண்ணிப் பார்க்க முடியாதவாறு இலங்கையை நந்தவனமாக மாற்றியமைத்தார்கள். இன்று அந்நாட்டு மக்கள் உயர் தர வாழ்க்கைச் சுகங்களை அனுபவிக்க அவர்களின் கடினமான உழைப்பே வழிகோலியது.

சீனாவை எவ்வாறு வல்லரசாக மாற்றி மாசேதுங் சீனர்களின் தந்தை ஆனாரோ, அதேபோன்று செல்வநாயகமும் பண்டாரநாயக்காவும் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றி  இலங்கையர்களின் நிலையான தந்தையானார்கள்.

ஆங்கிலத்தில் பேசி ஆங்கிலாக சிரித்தும் ஆங்கில உடுப்பும் போட்டுக் கொண்டு ஆங்கில மதத்தில் கைகுலுக்கி வாழ்ந்த பெரியோா்கள் இவர்களை நாம் என்றும் மறத்தல் கூடாது. 



இலங்கையில் தமிழின அழிப்பின் ஊடாக நிறுவப்படும் இஸ்லாமிய குடியரசு.

 அரேபிய இஸ்லாமிய படைகள் 400 மில்லியன் இந்துக்களை (இன்றைய சனத்தொகையின் அடிப்படையில்)  கொலை  செய்து  இஸ்லாமிய மதத்தை  பரப்பியுள்ளார்கள் என்பதனை நீங்கள்  வரலாறுகளை  படித்து முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் தமிழின அழிப்பின் ஊடாக  நிறுவப்படும் இஸ்லாமிய குடியரசு உருவாக்கம் என்பது இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுதல்களாக அமைவதோடு சிங்கள பெளத்த மக்களினதும் தமிழர்களினதும் அழிவிற்கும் காரணமாக அமைவதோடும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய குடியரசு. 

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்  முகமதியர்களின் ஆயுத கூடாரங்களாகவும் பல Mosque கள்  மாற்றியமைக்கப்பட்டு  தமிழின அழிப்பு நிகழ்ச்சி நிரல்  தயாரிக்கப்பட்டது. 

சாதாரண முகதியர்களிடையேயும் தமிழி அழிப்பு என்பது  இஸ்லாத்தின் புணித போா் என்றும் கற்பிக்கப்பட்டு அவர்களை  தமிழின அழிப்புக்கு தயார் செய்தாா்கள்.  

அதேநேரம் சிறீலங்கா முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் ஜிகாத் குழுவினரிடையே  தமிழினத்திற்கு எதிராக  இஸ்லாத்தின் புணித போரை நடாத்துமாறு Mosque இல் இருந்து கட்டளைகள் பிறந்த வண்ணமே இருந்தது.

Mosque இல் இருந்து பிறந்தகட்டளை சிறீலங்கா முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிகாத் குழுவினரும்   தனித் தனியாகவும் சிறீலங்கா படைகளுடன் இணைந்தும் ஏற்றுக் கொண்டு  தங்களின் இஸ்லாமின் புணித போரை தமிழர்கள் மீது தொடுத்தாா்கள்.

இஸ்லாமின் புணித போரின் ஊடாக சைவ ஆலயங்களை அழித்தும், ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களைப் படுகொலை செய்தும்  அவர்களின் பிள்ளைளை  ஆயுமுனையில் கடத்தி முகமதியர்களாக மாற்றியும், தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியும் அவர்களை முகமதியர்களாக மாற்றியும், முகமதியர்களாக மாற மறுத்தவர்களை  கொலை செய்தும்,  தமிழ் கிராமங்களை அழித்தும்  நில ஆக்கிரமிப்புகளை  மேற்கொண்டும்    அங்கு முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவி இஸ்லாமிய தேசியத்தை உருவாக்கி இருந்தாா்கள்.

எவ்வாறு அன்று  400 மில்லியன் இந்துக்களை படுகொலை செய்து அரேபிய தேசத்திற்கு வெளியே இஸ்லாமிய குடியரசுகளை நிறுவினாா்களோ அதேபோன்று உங்களின் கண்முன்னால்   மாபெரும் தமிழின அழிப்புகளை கிழக்கு மாகாணத்திலும் நடாத்தி முடித்து உள்ளாா்கள்.

தமிழின் கலாச்சார பண்பாடுகளை நிராகரிக்கின்ற முகமதியர்களை 1990 ம் ஆண்டு ஐப்பசி மாதம்தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து  முழுமையாக வெளியேற்றப்பட்டது இன சுத்திகரிப்பு அல்ல தமிழினத்தை காப்பாற்றிய நடவடிக்கை என்பதே உண்மை. இதனை அனைத்து தமிழ்மக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாள் வரவேற்றாா்கள். இதனை அன்று யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த அனைத்து பத்திரிகைகளும் வரவேற்று இருந்தன.

2009 ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் முகமதியர்கள் மேற்கொள்ளுகின்ற  தமிழ் சிங்கள இனவழிப்புகள்.

"லவ் ஜிகாத் "என்ற பெரும் திட்டம் மூலம் தமிழ், சிங்கள பெண்களை காதல் வயப்படுத்தி முகமதியர்களாக   மாற்றுகிறனர். அத்துடன் முகமதிகளின் பெண்கள் தமிழ் சிங்கள ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி  திருமணம் செய்து  முகமதியர்களாக மாற்றி தமிழ் சிங்கள இன அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வறுமை நிலை காரணமாக இஸ்லாமிய நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பிள்ளைகளை மயக்கி துஷ்பிரயோகம் செய்தும் பணத்தாசை காட்டியும் முகமதியர்களாக மாற்றுகின்றாா்கள்.

தமிழ்-சிங்களவரின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக உணவுகளில் ஆண்மைத்தடை மாத்திரை போட்டு மலடாக்கல்.இவ்வாறு பல்வேறு வழிகளை பயன்படுத்தி நயவஞ்சகமாக ஏமாற்றி இந்த மண்ணை ஆக்கிரமிக்கிறனர்.

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை  அமைத்து தமிழ்தேசியத்தை அழித்து இஸ்லாமிய தேசியத்தை உருவாக்கிய ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினர்.

ஹிஸ்புல்லாவை  ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்கள் வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற எருமை கூட்டங்களான தமிழ்தேசிய தமிழ்தேசிய கூட்டமைப்பினர்.  இவர்களும் தமிழின அழிப்பாளர்களாகும்.

இந்த நாட்டில் வந்தேறிய அரேபியர்கள் தற்போது கிழக்கில் பெரும்பான்மை இனமாக மாறியமைக்கு துனை நின்றவர்கள் முகமதியர்கள் எமது சகோதரர்கள். அவர்கள் எமது இரத்தமும், சதையுமானவர்கள் என்று கூறுகின்ற வெட்கம் மானம் சூடு சொரணை அற்ற எருமைகளுக்கு பிறந்த  இந்த எருமைகள்  முகமதியர்களின் அடிமை கூலிப்படைகள் ஆகும். 

 முகமதியர்களின்   அடிமை  கூலிப்படைகள் சகல தேர்தல்களிலும் முகமதியர்களை வெல்ல வைப்பவர்கள்  இவர்களும் தமிழின அழிப்பாளர்களாகும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முகமதியர்களின் வளர்ச்சி என்பது பெளத்த சிங்கள மக்களின் அழிவுக்கும், இலங்கையின் ஒருமை பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும்.

தமிழின அழிப்பாளர்களாகிய கிறிஸ்தவ இஸ்லாமியர்களும் தமிழினத்தில் ஊடுருவுதல் செய்வதற்கு கலப்பிண திருமணங்களும் காதல்கள், நட்புகள் என தொடர்ந்து தமிழின அழிப்பில் முடிகின்றது. 

நாம் தமிழன் என்று துள்ளிக் குதிப்பவர்களுக்கு தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அடையாளக் கூறுகளை கூட ததெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாா்கள் இதற்கு காரணம்   ஈழப்போா் காரணமாக பாடசாலைகள்   இயங்காமல் போனதன் காரணமாக அவர்கள் பாடசாலை சென்று   தமிழ்  ல்வியறிவை பெற்றுக் கொள்ளாத காரணமும் அடங்கும்.

பல ஆயிரம் தமிழர் மூன்றாம் வகுப்பிற்கு மேலே படித்தது இல்லை. இவர்கள்தான் மெழுகுதிரி தமிழ் கலாச்சார பண்பாடு என்று கூவிக்கொண்டு கொழுத்து தூக்குபவர்கள் ஆகும். இவர்கள் கிறிஸ்தவம் தமிழர் மதம் என்றும் சொல்வாா்கள்.

இந்துக்கோவில்களை நானே அபகரித்தேன் - ( Hizbulla Destroy Hindu temple) 

https://www.youtube.com/watch?v=FeBQHhwud1Q&ab_channel=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

https://www.youtube.com/watch?v=i-YxK7EcfHw&ab_channel=IBCTamil

https://www.youtube.com/watch?v=5Z9CWekEul8&ab_channel=IBCTamilIBCTamilVerified

இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர்  முதலமைச்சர்-விக்னேஸ்வரன்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49069613


இலங்கையின்  வன்னி தேர்தல் மாவட்டத்தில் இஸ்லாமிய தேசம். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்  ரிஷாட் பஹதீன் வவுனியாவில்  புற்றுநோய் மருத்துவமனைக்கு என ஒதுக்கிய காணியை 2014 ஆம் ஆண்டில் மஹிந்த அரசிடம் பெற்ற ஆவணங்கள் மூலம் 395 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி   உருவாக்கிய இஸ்ஸாமிய தேசம்   ஒன்றை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.

இலங்கையின் முல்லைதீவு மன்னாா் தேர்தல் மாவட்டத்தில் இஸ்லாமிய தேசம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காதர் மஸ்தான் ,  முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப் அவரது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி   இஸ்ஸாமிய தேசம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.

"லவ் ஜிகாத்   மதமாற்றத்தின் மூலமாகவும் பெருந்தொகையானோரை இஸ்லாமியர் ஆக்குகிறனர்.மதமாற்றத்தை மேற்கொள்ள "லவ் ஜிகாத் "என்ற பெரும் திட்டம் மூலம் தமிழ் சிங்கள பெண்களை காதல் வயப்படுத்தி மதம்மாற்றி அதனூடாக முகமதியர்களாக மாற்றி இனவழிப்பு செய்கின்றனர்.

ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை ஏமாற்றி கடத்தி கற்பழித்து மதம் மாற்றி தமிழினஅழிப்பு செய்கின்றார்கள். வறுமை நிலை காரணமாக இஸ்லாமிய நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பிள்ளைகளை மயக்கி துஷ்பிரயோகம் செய்தும் பணத்தாசை காட்டியும் மதமாற்றல் செய்து அதனூடாக முகமதியர்களாக மாற்றி இனவழிப்பு செய்கின்றனர்.

தமிழர்களின் நிலங்களை அபகாித்து அரேபியர்களின் பணத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இஸ்ஸாமிய கிராமங்களும் உருவாகி இருக்கின்றார்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்  உருவான இஸ்லாமிய தேசமும், வன்னி, மன்னாா், முல்லைதீவு தேர்தல் மாவட்டத்தில் உருவாகிக் கொண்டு இருக்கின்ற இஸ்லாமிய தேசமும் ஒரு புள்ளியில் சவுதி அரேபியாவின் பணப்பலத்துடன் இனையும் பொழுது கிட்டத்தட்ட ஐம்பது இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக இனைந்து இஸ்லாமிய நாட்டை அங்கீகரிக்கும்

இலங்கையில் தமிழின அழிப்பின் ஊடாக  நிறுவப்படும் இஸ்லாமிய குடியரசு உருவாக்கம் என்பது இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுதல்களாக அமைவதோடு சிங்கள பெளத்த மக்களினதும் தமிழர்களினதும் அழிவிற்கும் காரணமாக அமைவதோடும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




புலிகளும் முகமதியர்களும்.

தமிழின் கலாச்சார பண்பாடுகளை நிராகரிக்கின்ற முகமதியர்களை 1990ஆம் ஆண்டு ஐப்பசி மாதம்தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து  முழுமையாக வெளியேற்றப்பட்டது இன சுத்திகரிப்பு அல்ல தமிழினத்தை காப்பாற்றிய நடவடிக்கை என்பதே உண்மை.

Sunday 23 May 2021

குட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரன்.

 “அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”. குட்டிமணி.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள் என்று சொல்லப்படுகின்ற குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் குழுவினரை பிரபாகரனே காட்டிக்கொடுத்ததாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவந்தனர். இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என புலிகள் தரப்பு மறுத்து வந்தனர்.

இந்நிலையில் முப்பத்தியேழு வருடங்களின் பின்னர் குட்டிணி, தங்கத்துரை , ஜெகன் குழுவினருக்கான சட்த்தரணிகள் குழாமின் ஒருவரான சட்டத்தரணி சிறிஸ்கந்தகுமார் அவர்கள், பிரபாகரன் தான் தங்களை காட்டிக்கொடுத்தாக பனாகொடை இராணுவ முகாமில் குட்டிமணியுடனான முதலாவது சந்திப்பில், குட்டிமணி தெரிவித்தாக எழுதியுள்ளார்.

முகநூலில் இடம்பெறும் கருத்தாடல் ஒன்றில் மேற்படி விடயத்தை போட்டுடைத்துள்ள சட்டத்தரணி சிறிஸ்கந்தகுமார் அவர்கள் எழுதியுள்ளமை வருமாறு:

1981ம் ஆண்டு நான் கொழும்பில் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து உடுப்பிட்டி எம். பி. - எம். சிவசிதம்பரம் அவர்களுக்கு ஜுனியராக வேலை செய்து கொண்டிருந்த காலமது. பயங்கரவாத தடைச்சட்டம் அறிமுகமாகி அச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடங்கிய காலம். 1982 ஆரம்பத்தில்தான் (அல்லது 1981 கடைசி) குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மற்றும் சிலர் மணலாற்றில் இராணுவத்தால் கைதானார்கள். அந்நாட்களில் இந்த கைது தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியலை வெகுவாக பாதித்தது. கூட்டணி எம்.பி க்கள் கதிகலங்கினர்.

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை கைதானவுடன் உடனடியாக பனாகொடை இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டனர். அந்த முகாம் பலத்த பாதுகாப்புடைய முகாம். பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதானவர்களை யாரும் பார்க்கமுடியாது. எனவே கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு (Habeas corpus) தொடங்கப்பட்டு, அந்நாளில் மிகச்சிறந்த வழக்கறிஞரான கொல்வின் ஆர் டி சில்வா, ராணி வழக்குரைஞர், Q.C., அவர்களை நியமித்து வழக்காடி கைதானவர்களை பார்க்க அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி சட்டத்தரணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதன்போது உடுப்பிட்டி எம். பி. - எம். சிவசிதம்பரம் பின்னால் இருந்து இயங்கினாரே தவிர தன்னை பெரிதாக இவ்வழக்கில் அடையாளம் காட்டவில்லை.

(விடயத்திற்கு வருவதற்காக பல சில்லறை-சுவையான விடயங்களை இங்கே தவிர்க்கிறேன். தேவையானால் பின்னர் தரப்படும்).

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை குழுவினரை சந்திக்க இருந்த சட்டத்தரணி பட்டியலில் முதலிடம் வகித்தவர் சட்டத்தரணி கரிகாலன் நவரத்தினம். அந்நாளில் எனது சட்ட குரு என்று கூட சொல்லலாம். அவருடன் நான், காலம் சென்ற ஜி குமாரலிங்கம், தற்காலம் கொழும்பில் கொடிகட்டிப்பறக்கும் கே.வி. தவராஜா, அன்மையில் காலஞ்சென்ற வட்டுக்கோட்டை பாக்கியநாதன் மேலும் இன்னும் சிலர். எங்களுடன் வருவதாக இருந்த SJVயின் மகன் சந்திரகாசன் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்.

நாங்கள் 1982ம் ஆண்டு (மாதம், திகதி ஞாபகம் இல்லை) ஒரு நாள் சனிக்கிழமை மாலை 3 மணிபோல வான் ஒன்றில் பனாகொடை இராணுவ முகாமை சென்றடைந்தோம். பலத்த சோதனையின் பின் தடுப்பு காவலில் இருந்த ஒவ்வொருவரையும் இரு சட்டத்தரணிகள் பார்ககலாம் என்று சொல்லப்பட்டது. அந்த அடிப்படையில் குட்டிமணியை கரிகாலன் நவரத்தினம் சந்திப்பதாக முடிவாயிற்று. உடனே அவர் என்னை தன்னுடன் சேர்ததுக்கொண்டார்.

ஒரு சிறிய அறையில் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு காத்திருக்கையில் குட்டிமணி அழைத்து வரப்பட்டார். மற்ற அறைகளில் மற்றவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். இது அவர்கள் கைதாகி ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்திருக்கலாம் என நினைக்கிறேன். எங்களை கண்டவுடன் குட்டிமணி கண்கலங்கினார். எங்கள் இருவரையும் குட்டிமணிக்கு முன்பின் தெரியாது. இருப்பினும் சாவு நிச்சயம் என்று தெரிந்த பின்னர் ஒரு தமிழரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற மனநிலையில் இருந்தவருக்கு எங்களை கண்டவுடன் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.

எங்கள் அறிமுகத்தின் பின்னர் குட்டிமணி முதலில் இவ்வாறு கூறினார்.

“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”.

மட்டக்களப்பை சேர்ந்த எனக்கு அந்நாட்களில் இயக்கங்களின் அரிச்சுவடே தெரியாது. ஆகவே நான் கரிகாலன் நவரத்தினம் அவர்களை உடனே கேட்டேன், அண்ணா, யார் அந்த தம்பி? உனக்கு தெரியதேவையில்லை, பேசாமல் இரு, என்றார். நானும் அடங்கி விட்டேன்.

அன்றைய சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. அரசியலை விட குடும்ப விடயம், வீட்டிற்கு என்ன சொல்வது போன்ற விடயங்களும் பேசினோம். ஒவ்வொரு கிழமையும் சந்திப்பதாக கூறி வெளியே வந்தோம். வந்தவுடன் கரிகாலன் நவரத்தினம் அவர்களிடம் நான் மீண்டும், அண்ணா, யார் அந்த தம்பி என்று கேட்டேன்.

சிறிது சினத்துடன் எனக்கு விளக்கினார். தம்பியின் பெயர் பிரபாகரன். அவன்தான் இனி இயக்கத்தை தொடர்ந்து நடாத்துவான். ஆனால், நீ இதை யாரிடமும் உளறி விடாதே. உளறினால் உன்னையும் போட்டு தள்ளிவிடுவார்கள். உன்னை இங்கு கூட்டி வந்தது, என் தப்பு என்று கூறிமுடித்தார்.

நானும் பயத்தில் அதை பெரிதாக யாரிடமும் பகிரங்கமாக சொல்லவில்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்தேன். இந்த சந்திப்பை தொடர்ந்து பல தடவைகள் பனாகொடை முகாமுக்கு சென்று வந்தேன். குறிப்பாக சீனியர் சிவசிதம்பரம் அவர்களுடன்.

1983 கலவரத்தின்பின் கூட்டனியினர் இந்தியா தமிழ் நாட்டில் குடியேறினர். 1984 -85 கால கட்டத்தில் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் சென்னையில் இருந்து ஜூனியர் விகடன் பத்திரிகையில் “குட்டிமணி ஜெகன் தங்கதுரை” என்ற பெயரில் ஒரு தொடர் சரித்திரம் எழுதினார். சென்னையில் அவரை நான் சந்தித்த பொழுதெல்லாம் குட்டிமணி சொன்ன அந்த ‘தம்பி’ விடயத்ததையும் வெளிப்படுத்தும்படி வேண்டினேன். எது சரி, எது பிழை என்பதை தவிர்த்து உண்மையான சரித்திரம் என்னவென்பதை மக்கள் அறியவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. ஆனால் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் உண்மையை எடுத்துச்சொல்ல மறுத்துவிட்டார். ஒவ்வொரு தடவையும் தனது உயிருக்கு ஆபத்து என்றே சொல்லிக் கொண்டிருந்தார். 2009ம் ஆண்டிற்குப் பிறகு, இனி அது தேவையில்லாத விடயம் என்று சொல்லி சப்ஜெக்கடையே மூடிவிட்டார்.

1956ம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் உண்ணா விரத போராட்டத்தில் பங்கு பற்றி சிறைசென்ற செம்மல் இந்த கரிகாலன் நவரத்தினம் அவர்கள் என்றால் மிகையாகாது. அவருக்கு அப்போது வயது 16ம் என்றும் சொல்கிறார்கள்.

நாங்கள் பனாகொடை இரானுவ முகாமிற்கு சென்ற முதல் நாளன்று எங்களுடன் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும் வருவதாக இருந்தது. அவரை எங்கள் வானில் ஏற்றுவதற்காக கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரட் கவுஸ் காடன்ஸ் வீட்டிற்கு மதியம் ஒரு மணிபோல் வந்தோம். இரண்டு மணிவரை வெளியில் காத்துக்கிடந்தோம். இரண்டு மணியளவில் கரிகாலன் நவரத்தினம் வந்து சந்திரகாசன் வரமாட்டார் என்று சொல்ல நாங்கள் புறப்பட்டோம். போகும் வழியில் கரிகாலன் சொன்னார், நாளை வீரகேசரி பத்திரிகையில் சந்திரகாசனும் பனாகொடை முகாமுக்கு குட்டிமணி குழுவினரை பார்க்கசென்றார் என்று வரும். அந்த செய்தி பத்திரிகையில் ஏறும் வரையிலேயே எங்களை தாமதப்படுத்திவிட்டு, பத்திரிகை அச்சுக்கு போனபின்னர் வரமறுத்துவிட்டார், என்றும் கூறினார். மேலும் காமினி திசநாயக்கா (அந்நாள் காணி, விவசாய, பெரும் தோட்ட மந்திரி) பனாகொடை முகாமுக்கு அவரை செல்லவேண்டாம் என்று கூறியதின் காரணமாகவே அவர் வரமறுத்ததாகவும் அங்கு பேசப்பட்டது.

அடுத்த நாள் வீரகேசரியில் அவர்களது பெயர்கள் வெளியாகி இருந்ததன. எனது பெயரோ, கே வி தவராஜா, பாக்கியநாதன் அவர்களின் பெயர்கள் பிரசுரமாகவில்லை. பெரிய இடத்து விடயம் என்று நாங்களும் பெரிதாக அலட்டவில்லை.

http://www.ilankainet.com/2018/11/37.html?fbclid=IwAR0SbJMrHDu3GBtE5-fSO1a80Cpc4VJmcd6s6Ru01KMiq0_YeDsTFoP-Yzs

சங்கிலியன் நினைவு நாள்.

 1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அன்று சங்கிலியன் மறைந்தான். சங்கிலியன் 2021 ஆண்டு  402ஆவது ஆண்டு நினைவு நாள்.


Saturday 22 May 2021

தமிழ்நாட்டு அரச சின்னமான கோபுரத்தை நீக்கி சிலுவையை நிறுவும் முயற்ச்சியில் கிறிஸ்தவ நிறுவனங்கள்.

 ஆலய கோபுரம் என்பது எமது முன்னோர்கள் வாழ்ந்த  கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்கள் ஆகும். ஆகவே ஆலய கோபுரத்தை அகற்றுவது என்பது தமிழின வரலாற்று அழிப்பும் தமிழின அழிப்பும் ஆகும். தமிழ்நாட்டு அரச சின்னமான கோபுரத்தை தூக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் தமிழின வரலாற்று அழிப்பு ஆகும். கோபுரத்தை தூக்கி சிலுவையை வைத்தால் மக்கள் எதிர்ப்பார்கள்.

50 வருடம் முன்பு விபூதி உருத்திராட்சத்தோடு தமிழனாக இருந்த இருந்த திருவள்ளுவரை மதமற்றவராக ஆக்கப்பட்ட திருவள்ளுவரை ஓர் கிறிஸ்தவர் என்று பிரச்சாரம் செய்து வருகிறனர்.தமிழ்நாடு அரசசின்னமாக கிறிஸ்தவராக்கப்பட்ட திருவள்ளுவர் இருப்பார்.பின்னர் கிறிஸ்தவமறையான திருக்குறளை தந்த கிறிஸ்தவரான திருவள்ளுவரின் மாநி லம் கிறிஸ்தவ பூமியாக பிரகடனப்படுத்தப்படும்.அதன் பின்பு தமிழ்நாட்டின் அரசு சின்னமாக சிலுவை நிறுவப்படும்.




சிவன் அருளிய தமிழ் பேசும் சைவ சமயத்தவர் மட்டுமே தமிழர்கள். சிவனை நிராகரிக்கின்ற கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அன்னியர்களே.

 


Friday 21 May 2021

மலரும் நினைவுகள்.

கத்தோலிக்கம் நடாத்தி முடித்த கத்தோலிக்க ஈழபோரினால் அம்மா, அப்பா, அக்கா, தம்பி,  மாமா மாமி, சித்தப்பா சித்தி நண்பர்கள் என்று வாழ்ந்த கூட்டு வாழ்க்கை முறைகள் அழிந்துபோனது. தமிழர்களின் கலை கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் நெறிகள் அழிந்து போனது.

த்தோலிக்க, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கோட்பாட்டுவாதிகளின் நாசகார அரசியல் காரணமாக  கத்தோலிக்க ஈழபோரானது காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று அவன் அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இவன் இந்த இயக்கத்தை சோ்ந்தவன் என்று சொல்லி , சொல்லி சகோதரங்கள் சகோதரங்களையும் , பிள்ளைகள் தாய் தந்தையர்களையும் , உறவுகள் , உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும்  தமிழ் மக்களை வகை தொகை இன்றி கொலை செய்து தமிழ் இன அழிப்புடன் கூடிய கூட்டு வாழ்க்கை முறயை அழித்து தமிழர்திருநாட்டை சுடுகாடாக்கினாா்கள். 

இதன் காரணமாக குடும்பங்களுக்குள் பகை மோதல்கள் கொலைகள் என தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. இதன் விளைவுகள் புலம் பெயர்தேசத்திலும் இன்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதன் காரணமாக இனம் சிதறுண்டது.

என்று கத்தோலிக்கம் அரசியலுக்குள்  நுழைந்ததோ, அன்று முதல் குடும்ப உறவுகள் சீர்கெட்டு, கூட்டுகுடும்ப வாழ்க்கை முறை சிதைந்து போனது.



Thursday 20 May 2021

மகாபாரத காவியத்தில் வருகின்ற பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களே ஆவே அனைவரும் தமிழர்கள் ஆவாா்.

*இல்லற தர்மம்*

 கட்டிய மனைவியை  கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை  இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும். 

96 தத்துவங்கள்  முடிவு பெறுவது  இருபத்தி ஒரு வயதிலே  அதன் பிறகே  அவனது சொந்த  ஆன்ம கர்மா  செயலில் இறங்கும்.  சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது  சக்தியோடு  துணை சேர வேண்டும்

சிரசு ஏற பல வழி  தியானம் மூலம்  பக்தி மூலம்  ஞான மூலம்  யோக மூலம்  தீட்சை மூலம்  சிவசக்தி மூலம்  இன்னும்  எத்தனையோ மூலம்  வழி உள்ளது  சிரசு ஏற.

ஆனால்  சிறந்த மூலம்  இல்லற தர்மம்.  சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே  சக்தி பிறந்து விடுகிறது  சக்தி மாறி  சிவம் சேர்ந்தாலே  பிறவியே சிக்கலே  மனம் பொறுத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை  ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும்.

.அந்த சக்தி யோடு  சிவம் சேரும் போதே  சர்வமும் சாந்தி ஆகும்  சிவ சக்தி இடையே  ஊடலும் கூடலூம் உற்சாகம் தானே

ஆனால்  சக்தியின் கண்ணீருக்கு  சிவம் காரணமானால் அதை விட  கொடிய கர்மா  உலகில் இல்லை.  ஒருவன்  வாழ்வை ஜெயிக்க  ஆயிரம் வழி  தர்மத்தில் உள்ளது உண்மையே.

ஆனால்  உறவுகளை கொண்டே  உலகை வெல்வதும் பிறவி பிணி அறுக்க வும்  ஒரு வழி உள்ளது  உலகம் அறியாதது.  சொந்தம் என்பது  பழைய பாக்கி என  அறிந்தவனுக்கு  சொந்தம் சுமை இல்லை.

 நட்பு என்பது  பழைய பகை என்பதை  பண்போடு அறிந்தவணுக்கு  பதற்றம் இல்லை  எதிரி என்பவன்  தனது கர்மாவின்  தார்மீக கணக்கே என தன்மை யோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லையே...  உனது எதிரியும் நீயே!

 உனது செயலே  கர்மா ஆகி  அந்த கர்மாவே  நீ எதிரி என நினைக்கும்  ஒரு உயிருள்ள சடலத்தை  உனக்கு எதிராக  பயன்படுத்துகிறது என நீ  உணரும் போது...  உன் எதிரி முகத்தில  உனது கர்மா  உனது கண்களுக்கு தெரிய வந்தால்...  எதிரி  உனக்கு எதிரே இருந்தாலும்  கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை  உடனிருந்தே கொல்லும்  உறவும்  உன்னோடு பிறக்கும்  உனது  பழைய கணக்கிலே!  பழைய கணக்கு புரிந்தால்  பந்த பாசம்  சகோதரத்துவம் மீது  பற்று அற்ற பற்று வைத்து  பிறவி கடமை வெல்லலாம்.

. கர்மாவின் கணக்கு புரிந்தால்  உனது பக்கத்தில்  சரி பாதி அமரும்  மனைவி  யார் என்றும் புரியும்.  தாய் தந்தையை  அன்போடு  பூஜிப்பவன் தந்தை வழி  தாய் வழி.





நித்தியவெட்டை தமிழ்கிராமம் மிஷநரிகளினால் தமிழின அழிப்பு செய்யப்படுகின்றது.

 மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் முள்ளியான் கிராம அலுவலர் பிரிவிலுள்ள தமிழ்மக்கள் வாழுகின்ற நித்தியவெட்டை கிராமத்தில் அயல் கிராம கிறிஸ்தவ பாதியார்கள் அடவடித்தனமாக அந்தப்பகுதியில் தமிழின அழிப்புகள் செய்யும் நோக்கிலே மிஷனறிக்கூடங்களை அமைத்து செயல்படுகின்ற .இவர்கள்

 நாம் தமிழர் என்று கூறிக் கொண்ட பாதிரியார் மிஷநரி அடியாட்கள் பலரை திரட்டி கிராம மக்களை தாக்கி கொண்டு கூறுகின்றாா் தமிழை அருளிய இறைவனை சாத்தான் என்றும், தமிழ்போற்றிய தெய்வங்களையும் தமிழ் கலாச்சார பண்பாடுகளையும் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பெயரையும் திருநீற்றையும் பொட்டுக்களையும் சாத்தானின் அடையாளங்கள் என்றும் இவைகள் அனைத்தையும் அழித்துக் கொண்டு தங்களுடன் வந்து சேருமாறு கூறிக்கொண்டு  மதம் மாற்றி திரிகின்றார்கள் இந்த தமிழின அழிப்பாளர்கள்.

  பிரதேசசபையினர் பெருந்தொகை பணத்தை  மிஷனறிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டு மக்கள் முறையிட்டும் பிரதேசசபை அதனைத்தடுக்காமல் ஆதரவு கொடுத்துக் கொண்டும் காணிகளை பிடித்துக் கொடுத்தும் கொண்டும் இருக்கின்றாா்கள். 

தமிழினம் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளை அழித்து கிறிஸ்தவ தேசியமாகமாக மாற்றுவது தமிழின அழிப்பு .



பைபில் அங்கீகரித்த இஸ்ரேல் நாடு.

 இறைவன் முகமது நபியை தனது தூதனாக பூமிக்கு அனுப்பி வைத்தாராம், தனது எண்ணத்தை நிறைவு செய்வதற்காக.   அதாவது இறைவனின் (அல்லா)  எண்ணம் கிறிஸ்தவர்கள், யூதர்கள், மற்றைய மதத்தவர்களை கொலை செய்யும் படியாகும்.  இந்த மனித கொலைகளை நிறுத்துவதற்கே, உண்மையான கடவுள் இன்று யூதர்களுக்கு பலத்தைக் கொடுத்துள்ளார்.  

கிறிஸ்தவர்களின் மத நூல் பைபிளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது, யூததேசமாகிய  இஸ்ரேல் கடவுளால் யூதர்களுக்கு வழங்கி  ஆசீர்வதிக்கபட்டுள்ளதாக. இதனால்,  இஸ்ரவேலை யூதர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் கடைமை கிறிஸ்தவர்களுக்கு உள்ளது.

 கிறிஸ்தவர்கள் தங்களின் பைபிலின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகள் அரேபிய முகமதியர்களுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் கொலை கருவியான சிலுவையின் அடையாளத்துடன் சிலுவை யுத்தங்களையும் நடாத்தி இருந்தது என்பதனை நீங்கள் வரலாறுகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள்தானே படிக்கவில்லை அதன் காரணமாக உங்களுக்கு தெரியாது.

இதில் உள்ள முக்கியமான கேள்வி எவ்வாறு சந்தையில்   ஒட்டக இறைச்சி வியாபாரம் செய்த முகமது கடவுள் தூதர் ஆனார்என்பதனையும், மக்காவில் உக்கிய பெட்டிக்குள்  முகமதுவின் பிணத்தை வைத்து வணஙகும் மோட்டு முகமதியர்கள் எவ்வாறு இதனை அறிவாா்கள்.

வரலாறுகளையும் பைபிளையும் படிக்காத கிறிஸ்தவ எருமைகளுக்கு பிறந்த கிறிஸ்த எருமை கூட்டங்கள் இஸ்ரேல் முகமதியர்களை அழிக்கின்றது என்று கொக்கரிக்கின்றாா்கள்.

பலஸ்தீனம் பைபிளில் கூறப்பட்டுள்ள ஒரு முக்கிய இடம். ஆகையால், இந்த யுத்தத்தில் இந்தியா இலங்கை முஸ்லிம்கள் யார் பக்கம்? இந்தியா இலங்கை கிறிஸ்தவர்கள் யார் பக்கம்?

அரேபிய இஸ்லாமிய படைகள் 400 மில்லியன் இந்துக்களை (இன்றைய சனத்தொகையின் அடிப்படையில்) கொலை செய்து மதத்தைப் பரப்பியுள்ளார்கள்,   கிறிஸ்தவர்களையும் யூதங்களையும் இதை விட பலமடங்கு இஸ்லாத்தின் பெயரால் கொலை செய்துள்ளனர்கள்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த பொழுது இஸ்லாமிய நாடுகள் இலங்கை அரசிற்கு வாழ்துக்களையும் கூறிக் கொண்டுகோடிக்கணக்கான பணங்களையும் அள்ளி வழங்கியது. 

இலங்கை முஸ்லிம்கள், தமிழர்கள் யுத்தத்தில் இறக்கும் வேளைகளில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் கொள்ளப்பட்ட பொழுதும் இனிப்புகள் கொடுத்தும் வெடிகள் கொழுதியும் சிங்கள மக்களை உச்சாகப்படுத்தியும் வாழ்தியும் வந்தவர்கள் இந்த முகமதியர்கள் அத்துடன் சிங்கள படைகளுடன் இனைந்து தமிழின அழிப்புகளை நடாத்தியவர்கள்தான் இந்த முகமதியர்கள்.

 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்  இஸ்லாமிய தேசம்.  கிழக்கு மாகாணத்தில்  தமிழீழ விடுதலை புலிகளின் ஆட்சி காலத்தில் 1994 காலப்பகுதியில்   காலப்பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஓட்ட மாவடி காளிகோயிலை இடித்து மீன்சந்தை கட்டி இஸ்லாமிய தேசம் உருவாக அடிகல் நாட்டிய   அலிம் மொகம்மது ஹிஸ்புல்லாவை தலைவராக கொண்டஅகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலை புலிகள்.


கிழக்கு மாகாணத்தில்  இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தும் கிழக்கு மாகாணத்தை முகமதியர்களுக்கு தாரைவாா்த்துக் கொடுத்தவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு.  
 

இலங்கையின்  வன்னி தேர்தல் மாவட்டத்தில் இஸ்லாமிய தேசம். 
  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்  ரிஷாட் பஹதீன் வவுனியாவில்  புற்றுநோய் மருத்துவமனைக்கு என ஒதுக்கிய காணியை 2014 ஆம் ஆண்டில் மஹிந்த அரசிடம் பெற்ற ஆவணங்கள் மூலம் 395 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி   உருவாக்கிய இஸ்ஸாமிய தேசம்   ஒன்றை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.

இலங்கையின் முல்லைதீவு மன்னாா் தேர்தல் மாவட்டத்தில் இஸ்லாமிய தேசம். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காதர் மஸ்தான் ,  முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப் அவரது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி   இஸ்ஸாமிய தேசம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்.

"லவ் ஜிகாத்   மதமாற்றத்தின் மூலமாகவும் பெருந்தொகையானோரை இஸ்லாமியர் ஆக்குகிறனர்.மதமாற்றத்தை மேற்கொள்ள "லவ் ஜிகாத் "என்ற பெரும் திட்டம் மூலம் தமிழ் சிங்கள பெண்களை காதல் வயப்படுத்தி மதம்மாற்றி அதனூடாக முகமதியர்களாக மாற்றி இனவழிப்பு செய்கின்றனர்.

ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை ஏமாற்றி கடத்தி கற்பழித்து மதம் மாற்றி தமிழினஅழிப்பு செய்கின்றார்கள். வறுமை நிலை காரணமாக இஸ்லாமிய நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பிள்ளைகளை மயக்கி துஷ்பிரயோகம் செய்தும் பணத்தாசை காட்டியும் மதமாற்றல் செய்து அதனூடாக முகமதியர்களாக மாற்றி இனவழிப்பு செய்கின்றனர்.

தமிழர்களின் நிலங்களை அபகாித்து அரேபியர்களின் பணத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இஸ்ஸாமிய கிராமங்களும் உருவாகி இருக்கின்றார்கள்.

இந்த நாட்டில் வந்தேறிய அரேபியர்கள் தற்போது கிழக்கில் பெரும்பான்மை இனமாக மாறிவிட்டனர். அதனை போன்று வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைதீவு மன்னாா் தேர்தல் மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இதனை  அறிந்திராத மதசார்பின்மை பேசிக் கொண்டும் எம்மதம் சம்மதம் என்று கூவிக்கொண்டும் வெக்கம், மானம், சூடு, சொரணை அற்ற முட்டாள் தமிழர் கூட்டங்கள் முகமதியர்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு அவர்களின் அடிமைகளாக அலைகின்றாா்கள். இவர்களின் மணைவியர்ளும் சகோதரிகளும் அரேபியர்களின் வீட்டில் விபச்சாாிகளாக அடிமை தொழில் செய்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்  உருவான இஸ்லாமிய தேசமும், வன்னி, மன்னாா், முல்லைதீவு தேர்தல் மாவட்டத்தில் உருவாகிக் கொண்டு இருக்கின்ற இஸ்லாமிய தேசமும் ஒரு புள்ளியில் சவுதி அரேபியாவின் பணப்பலத்துடன் இனையும் பொழுது கிட்டத்தட்ட ஐம்பது இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக இனைந்து இஸ்லாமிய நாட்டை அங்கீகரிக்கும் . 

இஸ்லாமிய தேசிய உருவாக்கம் என்பது இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுதல்களாக அமைவதோடு சிங்கள பெளத்த மக்களினதும் தமிழர்களினதும் அழிவிற்கும் காரணமாக அமைவதோடும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

முகமததியர்களின் இனவழிப்புகளை படியாத எருமைகளுக்கு பிறந்த எருமை கூட்டங்கள் "எரிக்காதே எரிக்காதே ஜனாசாவை எரிக்காதே" என்று  தெருதெருவாய் ஓலமிட்டாா்கள்.  

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அறியாத எருமைகளுக்கு பிறந்த எருமை கூட்டங்கள் கத்தோலிக்க கலாச்சார பண்பாடுகளை தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாகள் என்று கூறிக் கொண்டும் கத்தோலிக்க கலாச்சார பண்பாடுகளின் அடையாளமான மெழுகுதிாியை தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகள் என்று கூறிக் கொண்டும் தமிழினத்தை அழித்துக் கொண்டும் தமிழினத்தை அழிக்க துடிக்கின்ற முகமதியர்களுடன் கைகோத்துக் கொண்டும் அலைகின்றாா்கள்.
 
எருமைகளுக்கு சுயபுத்தி வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஒன்றும் இல்லை.