Thursday 29 October 2020

தமிழ்தேசியம் பாகம்---17

 தமிழ் இனத்தின் தொன்மையையும், பெருமையையும், வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால்,  உமை உமையொருபாகன் அருளிய தெய்வீக தமிழ்மொழி  அந்த தெய்வீக தமிழ்மொழி போற்றிய சங்க இலக்கியங்களின் ஊடான  தமிழ் தெய்வங்களும்,  சைவ சமய நெறிகளும், கலை மற்றும் கலாசார பண்பாட்டுக் கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும்.இவை அனைத்தையும் அடையாளப்படுத்துவதே தமிழ்தேசியம் ஆகும்.ஆகவே தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளே தமிழன் என்று அடையாளப்படுத்தும்.

தமிழ்தேசியம் பாகம்---16.

 நெற்றியில் திருநீறு  தரிப்பதும், சந்தனம், குங்குமம் இடுவதும், பெண்கள் தலையில் பூ மாலை சூடுவதும் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடு.




தமிழ்தேசியம் பாகம்---15

உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது என்று பெண்ணியம் பேசிய தமிழின் கலாச்சார பண்பாடுகள் தமிழ்தேசியத்தின் அடையாளமே.



Tuesday 27 October 2020

இந்து பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போா்கள் நடாத்திய தமிழர் கட்சிகள் கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக போராட்டங்கள் செய்ய மறுப்பது ஏன்?

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள். முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கப் பட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள்.   குருந்தூர்மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில் மீட்பு செய்தாா்கள் தமிழர் அரசியல் கட்சிகள்

ஏமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் நாகரீக கலாச்சார பண்பாடுகளின் எழுச்சியின் அடையாளங்களாகவும் தமிழர்களின் வரலாற்று பூர்வீக அடையாளங்களாகவும் எமது கண்முன்னே எழுந்து நிற்கின்ற ஆலயங்களை அழித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் எதிராக தமிழர் அரசியல் கட்சிகள் சைவ மீட்பு போர் செய்ய தயங்குவது ஏன்?

கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழர் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழனின் அனைத்து அடையாளங்களையும் அழித்து கிறிஸ்தவ அடையாளங்களாக மாற்றி தமிழின அழிப்பு மேற்கொள்ளு கின்றனர்.   கிறிஸ்தவர்களின் தமிழின அழிப்புக்கு எதிராக   தமிழின மீட்பு போராட்டத்தை செய்வதற்கு தமிழர் அரசியல் கட்சிகள் மறுப்பது ஏன்?

நாங்கள் தமிழர்கள் என்று கூறிக் கொண்டு சிவன் அருளிய தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களினதும் அடையாளங்களையும்,  தமிழின் இலக்கியங்களையும் காப்பியங்களையும் நிராகரித்துக் கொண்டு, தமிழின் நீதி நெறி கோவைகளையும் வாழ்வியல் நெறிகோவைகளையும் நிராகரித்துக் கொண்டு தமிழி அழிப்புகளை செய்து கொண்டு உள்ளாா்கள்.

கல்விமாண்களையும் அறிஞர்களையும் கலை கலாச்சார பண்பாடுகளை கொண்ட தமிழர் சமுதாயத்தை அழிப்பதன் ஊடாக தமிழினத்தை அழிக்க முடியும் என்பதற்காக கல்வியறிவு அற்ற புத்தி சுவாதீனம் அற்றவர்களை கொண்டு புத்தி சுவாதீனம் அற்ற தமிழினமாக  மாற்றி அழிக்க முடியும் என்பதற்காக நிகழ்சி நிரலை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றது கிறிஸ்தவ நிறுவனம்.

யூத கொலைக் கருவியான சிலுவையும், சிலுவையில் கொலை செய்யப்பட்டு ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டை கொண்ட பேய் வழிபாட்டையும் நிறுவி தமிழர்களை பேய் இனங்களாக மாற்றி அழிக்க முடியும் என்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள் கிறிஸ்தவ மக்களும் கிறிஸ்தவ இனத்தவர்களும்.

அனைத்து கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களும் பலவழிமுறைகளை கையாண்டு தமிழினத்தை பயித்தியகார முட்டாள் இனமாக மாற்றி அழிக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் தங்களின் தமிழின அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எவ்வாறு சிங்கள அரசுகள் தமிழினத்தை அழித்ததோ அதே நிகழ்ச்சி நிரலின் ஊடாக தமிழர்களை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள் கிறிஸ்தவ நிறுவனங்களும் கிறிஸ்தவர்களும் என்பது வெளிப்படை. இரண்டு பகுதியினரும் ஒன்றாகவே இனைந்து தமிழின அழிப்புகளை செய்கின்றாா்கள்.

இந்து பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போா்கள் நடாத்திய தமிழர் கட்சிகள்  கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக போராட்டங்கள் செய்ய மறுப்பது ஏன்?

தமிழா உன்னை அழிக்கவேண்டும் என்பதே  கிறிஸ்தவ இன மக்களினதும் கிறிஸ்தவ நிறுவனங்களினதும் நிகழ்சி நிரல் என்பதனை நினைவில் கொள்.


தமிழின அழிப்பாளர்களின் போலித்தமிழ் தேசியம்.

 தமிழ்தேசியத்தின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற கலை கலாச்சார பண்பாடுகளை நிராகரிக்கும் போலித் தமிழ்தேசியத்தை உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களே ஆகும்.

கிறிஸ்தவ மிசனறிகளின் வழிகாட்டலிலே தமிழின அழிப்பு நடைபெறுகின்றது. இதன் ஓர் அங்கமே சிங்களபெளத்தத்திற்கு எதிரான போர் என்று தமிழர்களை பெளத்த சிங்கள மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு பெரும் ஈழப்போரையும் நடாத்தியும் அத்துடன் ஈழப்போரை நடாத்தியவர்களையும் அழித்து பெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தவர்களும் இவர்களே ஆகும்.   

இவ்வாறு போர்களை தூண்டுவதன் ஊடாக தமிழ் மக்கள் வகை தொகையின்றி பாதிக்கப்படுவாா்கள். அப்பொழுது அவர்களுக்கு உதவிகள் என்ற பெயரில் உதவிகள் வழங்கி அதன் ஊடாக நட்புகளை பெற்றுக் கொண்டு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு அவர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம்  செய்து தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயர்களை கிறிஸ்தவ பெயர்களாக மாற்றி தமிழின அழிப்பு செய்யப்படுகின்றது.

கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புக்கு தமிழ்தேசியம்  பேசுகின்ற  அனைத்துக் கட்சிகளினதும்,தமிழர் அமைப்புகளினதும் பெரும் துனையுடன் கிறிஸ்தவ மிசனறிகள் தமிழர்கள் மத்தியில் பெரும் இன அழிப்பை செய்து வருகின்றாா்கள். 

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்கள்,  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர்கள், கிறிஸ்தவ நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புகளுக்கு எதிராக போராட்டம் செய்ய மறுப்பதற்கு காரணம் இவர்களை உருவாக்கியும் வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆகும்.

நித்திரையில் இருக்கும் தமிழா விழித்துக் கொள்  உன்காலடியில் பதுங்கியிருந்து உன் இனத்தையே அழித்து வருகின்றாா்கள்.


Monday 26 October 2020

இஸ்ஸாமிய உணவகம்.

இஸ்ஸாமிய உணவகங்களில்  தமிழர் பிரதேசம் எங்கும், மதசாா்பின்மைவாதிகளுக்கு  (எம்மதம் சம்மதம் என்று நடுநிலை பேசுபவர்களுக்கு)  கிருமிகள் நிறைந்த உணவுகளே பரிமாறப்படுகின்றது.

நடுநிலை பேசிதிாியும் சைவர்களுக்கு முஸ்ஸீம் உணவகத்தால் வழங்கப்படும் உணவை எந்தவொரு முஸ்ஸீம்களும் சாப்பிடுவது இல்லை. அப்படி முஸ்ஸீம்கள் முஸ்ஸீம்களின் உணவகத்தில் சாப்பிடுவதாக இருந்தால் கடை உரிமையாளர்களிடம் கதைத்தே உண்பாா்கள்.

முஸ்ஸீம்களின் உணவகத்தில் விருந்துக்கு இஸ்ஸாமியர்களை அழைத்து உணவை வாங்கி கொடுத்தால் அவர்கள் உணவை அருந்தாமல் ஓடிவிடுவாா்கள். எம்மதம் சம்மதம் என்று நடுநிலை பேசுபவர்களுக்கு  சுகாதாரம் அற்ற முறையில் உணவு தயாாிக்கப்பட்டு உள்ளதை முன்கூட்டியே அறிந்து  உள்ளவர்கள் இஸ்ஸாமியர்கள். உங்களுக்குத்தானே பல இஸ்ஸாமிர நண்பர்கள் உண்டு அவர்களை அழைத்துக் கொண்டு அவர்களது உணவகத்தில் விருந்து கொடுத்து நடப்பதைப்பாருங்கள்.ஆனால் அவர்கள் உங்களுக்கு தெரிந்த மொழியில்தான் உணவக ஊழியர்களுடன் கதைக்க வேண்டும்.

இப்படியான போலி மதவாகளை கொண்டு கட்டிய அமைக்கப்பட்டதே போலித் தமிழ்தேசியம்.  இதனாலேயே  தமிழ்தேசியம் தோல்வி கண்டு உள்ளது.


போலித் தமிழ்தேசியவாதம்

கிறிஸ்தவர்களாள் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக நிறுவப்பட்ட போலித் தமிழ்தேசியவாதம் தமிழினத்தை அழிப்பதற்காக நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். போலித் தமிழ்தேசியவாதம்   தமிழின அழிப்பை செய்துக் கொண்டு முஸ்ஸீம் கிறிஸ்தவ மதமாற்றங்களின் ஊடான அவர்களதுதேசிய வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றது.

தமிழர்களை மதமாற்றம் செய்கின்ற இஸ்ஸாமிய கிறிஸ்தவ அமைப்புகள் முதலில் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங் களையும் அழித்து பின்பு தங்களின் தேசிய அடையாளங்களாள் அவர்களை அடையாளப்படுத்திய பின்பே மதமாற்றம் செய்கின்றனர். இந்த நடவடிக்கை bயானது மதமாற்றங்களின் ஊடாக செய்யப்படுகின்ற தமிழின அழிப்பு ஆகும்.

மதசாா்பின்மைவாதிகள் போலித் தமிழ்தேசியவாத்தின் தூண்களாகும்.  இவர்களும்  ஒரு வகையான தமிழின அழிப்பாளர்களே.  இவர்களின்  ஊடாக செய்யப்படுகின்ற தமிழின அழிப்பானது கலாச்சார பண்பாடுகளின் சிதைப்புகளின் ஊடாகவே செய்யப்படுகின்றது. 

 கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களின் கைக்கூலிகளான போலித் தமிழ்தேசியவாதிகள் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயர்களை நிராகரித்து அன்னிய பெயர்களை தங்களின் பிள்ளைகளுக்கு சூட்டுவாா்கள்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் தமிழ்தேசியத்தின் பண்பாடு ஆகும்.தமிழ்தேசியத்தின் பண்பாட்டு மரபை மீறி மெழுகுவர்த்தி கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தமிழ்தேசியத்தில் கலாச்சார பண்பாட்டு சிதைப்பு செய்வார்கள்.

மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் அலகுகளான கலாச்சார பண்பாடுகளையும், தமிழ்த் திருநாள்களையும்  நிராகரித்து தமிழின அழிப்பாளர்களாகிய கிறிஸ்தவ இஸ்ஸாமியபண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் கூறுவாா்கள்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் இறந்தவர்களின் நினைவுத் தினத்தில் அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்வதுதான் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடு ஆகும். தமிழ்தேசியத்தின் இந்த மரபை மீறி மெழுகுதிாி ஏந்தி அஞ்சலி செய்யவைத்து  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து  அழிப்பாா்கள் கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களின் கைக்கூலிகளான போலித் தமிழ்தேசியவாதிகள். 

கிறிஸ்தவர்களாள் கிறிஸ்தவ தேசியத்தை நிறுவுவதற்காக நிறுவப்பட்ட போலித் தமிழ்தேசியவாதத்தின் தமிழின அழிப்பாளர்கள் மதசாா்பின்மை வாதிகளே இவர்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை அற்றவர்கள்.




Sunday 25 October 2020

தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பாளர்கள்.

 மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அலகுகளுடன் பெரும்பான்மை இன பெளத்த சிங்கள தலைவர்.


 மங்களம் நிறைந்த தமிழ்தேசியத்தின் அலகுகளான கலாச்சார பண்பாடுகளையும், தமிழ்த் திருநாள்களையும்    நிராகரிக்கும் தமிழின அழிப்பாளர்கள்.




இமானுவேல் பகுதி---08

உலக தமிழா் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக மன்னா ரில் தமிழ்தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்கும் நோக்கில் கிறிஸ்தவமதத்தை அரசியலின் ஊடாக முன்னிலை படுத்திக் கொண்டு நகர்ந்து கொண்டு இருக்கின்றார் கிறிஸ்தவ போதகர் இமானுவேல் 



இமானுவேல் பகுதி---07

இலங்கையில்  கடந்த நானுறு வருடங்களுக்கு மேலாக மன்னாாில்  தனித்துவமான கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்ற கத்தோலிக்க மக்களின்  கலாச்சார பண்பாடுகளை பேனுவதற்காக சிறியலவிலான அலகு ஒன்று மன்னாாில் உருவாக்கப்படல் வேண்டும்.இதற்காக கத்தோலிக்க மக்கள் அயராது போராடவேண்டும்.



Friday 23 October 2020

தமிழ்தேசியம். "வித்தியாரம்பம்".



அட்டமி மற்றும் நவமி திதியில் சுப காரியங்கள் எதையுமே தமிழர்கள் ஆரம்பிக்கமாட்டார்கள் இதுதான் தமிழின் மரபு.

வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) ஒவ்வொரு வருடமும் நாவராத்தியின் இறுதியில் தசமி எப்பொழுது வருகின்றதோ அன்றுதான்  வித்யாரம்பம் செய்யவேண்டும்.  இதுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் ஏடு தொடக்கல் வெற்றியைத்தரும். ஏடு தொடக்குதல் தமிழர்களின் மரபுவழி முறையாகும். தமிழ்தேசியத்தின்  மரபுவழி கலாச்சார பண்பாட்டு அடையாளக் குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

நவராத்திரி கொலுவை விஜய தசமியன்று நிறைவு செய்வது தமிழர்களின் மரபு ஆகும்.விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் செய்பவர்கள் நாள், நட்சத்திரம், தாராபலம், சந்திரபலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதுதான் தமிழின் மரபு.

ஒவ்வொரு வருடமும்   விஜய தசமியன்று நவராத்திரி கொலுவை  நிறைவு செய்கின்றாா்கள்  என்பதனை நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய உங்களின் கடமை ஆகும்.

Thursday 22 October 2020

“தொப்பி பிரட்டிகள்”

 முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினரும் தமிழர்களும் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் “முஸ்லிம்கள் தொப்பி பிரட்டிகள்”   என்றும் முஸ்ஸீம் இனத்தின் துரோகிகள்  கடுமையாக சாடியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்.

இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் “முஸ்லிம்கள் தொப்பி பிரட்டிகள்”   என்றும் முஸ்ஸீம் இனத்தின் துரோகிகள்   என்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



ஆலய மணி ஓசை

இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை திருநாவுக்கரசர் "ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி" என்று சிவபெருமானை போற்றுவதன் மூலம் அறியலாம்.

மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம். மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

பூஜைவேளையில் கோயிலில் காண்டாமணி மிக சப்தமாக ஒலிக்கும். பிற சத்தங்கள் இதில் அழுந்திப் போகும்.இறைவன் உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும் ஒலிக் குறிப்பாக மணியோசை அமைந்துள்ளது.புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழிசெய்கிறது.மணியோசை எழுப்பும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது  வழிபாட்டின் போது வீட்டிலும் பூஜை மணி ஒலிப்பது நன்மை தரும்.




Wednesday 21 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--24

 தமிழை இழிவு படுத்தினான், பைபிளையும் குரானையும் போற்றினான், பிள்ளையார் சிலையை உடைத்தான். மசூதிகளை கொளுத்தவில்லை , அல்லது உடைக்கவில்லை . ஏசுநாதர் சிலையை கொளுத்தவில்லை ,  மேரி மாதா  உருவங்களையோ உடைக்கவில்லை. கொளுத்தவில்லை ஏன்?



தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--23

தன் மனைவியான நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்.நாகம்மாள் அதிகாலையிலும், விழாக்காலங்களிலும்  கோயிலுக்குச் தவறாமல் சென்று வழிபாடு செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று மிரட்டியும் தாக்கியும் பாா்த்தாா் நாகம்மாள் ஆண்மீக பயணத்தை நிறுத்தவில்லை.

ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும் தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம் பூண்டு, அம்மையார் தன்னை  பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில் நின்றுகொண்டார்.நன்றாகப் நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்குக் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பிவைத்தான்.

அவர்களும் அம்மையார் நின்ற இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து சேர்ந்துவிட்டார். கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.(நூல்: தமிழர் தலைவர்)

இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க வேண்டும்?

கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, புரியவைத்து தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப் புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன் மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார் எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எப்படி நியாயமாகும்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்தது சரிதான் என்றால் இப்பொழுது திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்கள் தங்கள் மனைவிமார்கள் கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க தங்கள் கூட்டாளிகளிடம் தங்களின் மனைவிமார்கள் ‘‘தாசிகள்’‘ என்று சொல்லத் தயாரா? திராவிடர் கழகத்தில் இருக்கும் – நாத்திகவாதம் பேசும் – கணவர்மார்களையுடைய மனைவிமார்களே உஷார்! உஷார்!

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--22

நிர்வாணச் சங்கத்தில் இனைந்திருந்த ஈவேரா நாயக்கர் 1931-32 ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டு இருந்தாா்.”பெர்லினுக்கு அடுத்த பட்டணமாகிய போஸ்டாமில் பெரியார் இருந்த ஏழு நாள்களில் நான்கு நாள்களை நிர்வாணச் சங்கங்களிலேயே கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” (நன்றி :- காலச்சுவடு – செப்டம்பர் 2004).



தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--21

 இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிர ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன. (குடியரசு 03.11.1929)

* இஸ்லாம் மார்க்கத்தில் பார்ப்பார முஸ்லிம், பறை முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.(குடியரசு 02.08.1931)

* மதங்கள் ஒழிந்த பிறகுதான், உலக சமாதானமும், ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட முடியும் என்பத அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.(குடியரசு 23.08.1931)

* தீண்டாமை மாத்திரம் ஓழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக மகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.(குடியரசு 17.11.1935)

* முஸ்லிம் சமூகத்தைப் பெருக்கி தீண்டாமையை ஒழிப்பதோடு, இந்தியாவை விடுதலையடையும்படிச் செய்யுங்கள்.(குடியரசு. 19.01.1936)

* அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகின்றேன்.(குடியரசு 31.05.1936)

* கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு என்று சொல்கின்றேன். இங்கு இந்துமதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ, சூத்திரனாகவோ இருக்கிறவன், வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்கு போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன, கஷ்டமென்ன என்று கேட்கிறேன்.                             (நூல்:- மதமாற்றமும், மதவெறியும்)

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--20

 தமிழும் தமிழுரும்’ என்ற நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:

”இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு மூன்று புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் 1. தொல்காப்பியன், 2. திருவள்ளுவன், 3. கம்பன். இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்துவிட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றான்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் – தேசபக்தர்கள் பலர்போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தித் தமிழரை இழிவுப்படுத்தி கூலிவாங்கி பிழைக்கும் மாபெரும் தமிழ்த் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன். தன்னைப் பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான். இம்மூவர்களும் ஜாதியையும், ஜாதித் தொழிலையும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவார்கள்”.

”தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன்.” ”தமிழ்ப் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100 க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக… தமிழ்ப் புலவர்களாக வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்டதனால் அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.”

”தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறுமொழியை ஏற்றுக் கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?”

”புலவர்களுக்கு (தமிழ் படித்துத் தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆக வேண்டியிருக்கிறது?”

”யாருக்குப் பிறந்தாலும் மானம் தேவை. அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்பொழுது சிந்திக்க வேண்டிய தேவை. அதையும்விடத் தமிழ்மொழியிலும், தமிழ் சமுதாயத்திலும் இருக்கிறதா, இருப்பதற்குத் தமிழ் உதவியதா என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி?”

”இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக்கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.”

தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன பாரதிதாசன் தமிழைப் பழித்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சீடராகவே இருந்தது, பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுமேல் சிறிது ஐயம் கொள்ளவைக்கிறது.

”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”

”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”, ”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?” 

நூல்:- தமிழும் தமிழரும்                                                                                             இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான். (விடுதலை 03.03.1965)

முதலில் பார்ப்பனருக்காக இந்தியை எதிர்த்தேன் என்றார். பின்பு ஆங்கில அறிவு தேவையென்பதால் இந்தியை எதிர்க்கிறேன் என்கிறார். எவ்வளவு முரண்பாடு.

”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.(குடியரசு 20.01.1920)

”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)

”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”

”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”

”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)

ஆங்கிலம் படித்தால் ஆற்றலும் திறமையும் உடையவர்களாகிவிடுவார்கள் என்று சொல்லுகின்றாரே ஈ. வே. ராமசாமி நாயக்கர் அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் ஆங்கிலமே பேசுங்கள் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர், தன் மனைவியுடனும், வேலைக்காரர்களுடனும் ஆங்கிலத்திலேயே பேசினாரா?

 தமிழ் மொழி மீது வெறுப்பும், ஆங்கில மொழி மீது பற்றும் கொண்ட ‘ஈ. வே. ராமசாமி நாயக்கர்தான் தமிழுக்காக அரும்பாடுபட்டவர் என்று சொல்கின்றனர். ஆங்கில மோகம் கொண்ட ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் தொல்காப்பியரையும், கம்பனையும் தமிழ் துரோகிகள் என்று சொல்கின்றனர்.

"காய்கறி" குறள்.

காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும்.  ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான உணவுகள் அவசியம் ஆகுகின்றன.

தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண், எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே,வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும்  தங்காதே நாவில் ருசி.பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை.தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத்தான். வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண.வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு.கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்.பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும். முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தா மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்.காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்.இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச்சுவை.உரிக்க உரிக்கத்  தோல்தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உரிக்காவிடில்.பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்.பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில்  சேர்ந்து விழும்.வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒருதுண்டு சேர்த்துச்சமை.வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய்   தாழ்வேனெவே எண்ணு பவர்.கரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை.பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை.கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம்  சத்தே எனவே சரியாய் உணர்.கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த பொன்னாங் கண்ணியைச் சேர்.கண் இருந்தும்  குருடரே காசினியில்  காய்கறியை உண்ணாதவர். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆரோக்கியமான உணவுகள் அவசியம் ஆகுகின்றன.ஆரோக்கியமாக வாழுங்கள்.அனைவருக்கும் பகிருங்கள். அருளகம்.

‘திராவிடம்’

 ‘திராவிடம்’ என்பது மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியைக் குறிக்கும் புவியியல் சொல் – ‘திரா’ (மூன்று) ‘வித்’ (கடல்).

சாதிய வெறி கொண்ட இராமசாமி நாயக்கர்.

 சாதிய வெறி கொண்ட இராமசாமி நாயக்கர்.

ரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய  வெங்கட்ட இராமசாமி நாயக்கர் தமிழகத்தில் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று கூறி பிராமணரல்லாத அரசியல் தொடங்கியர்சாதியை வைத்து அரசியல் செய்யும் நோக்குடன் தலித்துகளை உள்ளடக்குவதில் அக்கறை காட்டவில்லை. அவர்களை அடக்குவதில், தமிழகத்தில் இருந்து வெளியேற்றுதிலும் மறைமுகமாக தெழுங்கர்களை திராவிடப் போா்வையில் தமிழர் என்ற அடையாளங்களுடன் பயன்படுத்தியவன்.தலித் மக்களை அரசியல்ரீதியாக அதிகாரப்படுத்துவதில் இருந்து அகற்றியவன்.

தெருவுக்கு ஒரு சாதியை உருவாக்கினாா்.  சாதிக்காக பல கட்சிகளை உருவாக்க வழிவகுத்தாா். பின்னாலில் திராவிட கோசங்களுடன் சாதீய கட்சிகளை உருவாக்கி தமிழக தமிழர்களை சாதிரீதியாக கூறு போட்டவர்கள். தமிழர்களை சாதிரீதியாக பிளந்து தமிழின அழிப்பாளர்களாக இன்று  இந்த திராவிட விபச்சாாிகள் உள்ளனர்.இவர்களினால்தான்தமிழகத்தில் சாதி வெறி தூண்டப்படுகின்றது.

பிராமணரல்லாதார் இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக உருவெடுத்த நீதிக்கட்சி 1920ஆம் ஆண்டில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றபொழுது தலித் மக்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் அக்கறை காட்டாதது மட்டுமின்றி, 1921 ல் நடைபெற்ற பி அண்டு சி மில் போராட்டத்தின்போது தலித்துகளை சென்னை நகரைவிட்டே வெளியேற்றவும் முயற்சித்தது என அப்போது தலித் மக்களின் நாடறிந்த தலைவராக விளங்கிய எம். சி. ராஜா குற்றம் சாட்டினார். 

திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பிறகு தான் சாதி அடிப்படையிலான எண்ணங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளன. சாதி அடிப்படையிலான அமைப்புகளில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது, மேலும் தமிழகத்தின் வட மற்றும் தெற்கு பகுதிகளிலும் சாதி அடிப்படையிலான சம்பவங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

தி.மு.க தனது கட்சியில் கூட சாதி வரிசை முறையை நிறுவியுள்ளது. சமூக நீதிக்கான வீரர்கள் தாங்களே கூறிக்கொள்ளும் இவர்கள் தான் தலித்துகளை ஒடுக்கி சுரண்டுகிறார்கள். இவர்களின் சொந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகின்றனர்.

இரண்டு திராவிட கட்சிகளின் (திமுக & அதிமுக) தென்மாவட்ட மாவட்ட செயலாளர்கள் தேவர் சாதியாகவும், கொங்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் கவுண்டர்களாகவும், வடக்கு மாவட்ட செயலாளர்கள் வன்னியர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். ஏன் அதிகாரம் இடைச்சாதிகளின் கைகளில் மட்டும் கொடுக்கப்படுகின்றது.

முக்கியமாக அண்டை மாநிலங்கள் எங்கும் இல்லாத அளவுக்கு 200 க்கும் மேற்பட்ட சாதிய ஆணவ படுகொலைகள் தமிழகத்தில் மட்டும் ஏன் நடக்கின்றது ?

 

Tuesday 20 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--19

சுய மரியாதை திருமணத்தை மறந்த பெரியார் அருளகத்திற்காக பிரகாஷ் .

ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.

மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்” (குடியரசு 03-06-1928)

நாயக்கரைப் பற்றி அண்ணாத்துறை பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்டஈட்டி. இயக்கத்தின் மாண்பு, அதன் தலைவரின் தகாதச் செயலால் தரைமட்டமாகிவிடும். ‘உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும்’ தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிவிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய் விட்டுவிட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது ”சொந்த” வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர். (திராவிட நாடு – 21-08-1949)

வயதுப் பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி அண்ணாத்துரை அதுமட்டுமல்ல1940-ல்  ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பத்திரிகையான விடுதலையில் அண்ணாத்துரை எழுதிய ஒரு தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள்.“தாத்தா கட்ட இருந்த தாலி”என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை எழுதுகிறார்.

”தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.வயது 72 ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டு மானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினம், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும். இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.

ஆனால் என்ன பயன்? விம்மி விம்மி வாழலாம் விதவைக்கோலத்துடன். இல்லையேல் விபச்சாரியாகலாம். மறுமணத்துக்கு மார்க்கம் மலர் தூவியதாக இல்லை. கல்லும் மண்ணும் முள்ளும், குருட்டுக் கொள்கையினரின் முரட்டுப் போக்கும், சாத்திரமெனும் சேறும் நிரம்பியதாகவன்றோ இருக்கிறது.

அவள் பதினெட்டு ஆண்டுள்ள பாவையாக இருக்கலாம். மலர்ந்த மலராக இருக்கலாம். வாடை சுற்றுப்பக்கம் எங்கும் வீசலாம். அவளது தகப்பனார் மூன்றாம் மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சி அவளது கண்களில் படலாம்.

ஆனால் பூவிழந்த பூவை புத்தி கெட்டவர்களின் போக்கிரித்தனமான பொறியாகிய வைதிகத்தால் வாட்டப்பட்டு, நீலநிற வானத்திலே நின்றுலவும் நிலவைக்கண்டும், பாதி இராத்திரி வேளையிலே பலப்பல எண்ணியும், பாழான வாழ்வு வாழ வேண்டும். இல்லையேல் தொட்டிலில் கிடத்திச் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை, பாழும் கிணற்றில், கழுத்தை நெரித்து வீசவேண்டும்!

பேதைப் பெண், ஏன் இவ்வளவு துடுக்கு? இவ்வளவு பதைப்பா? என்று ”பெரிய பெரிய” மனிதர்களெல்லாம் கேட்பர் கோபத்துடன். எனவே பசித்தபாவை, பஞ்சத்தில் அடிபட்டு நசித்துவிடுவாள்.

ஆண் மகனுக்கென்ன; எத்தனை முறை வேண்டுமாயினம் மணம் செய்து கொள்ளலாம். காசநோய் இருக்கலாம். ஆனால் இதற்காக வேண்டி மணம் செய்து கொள்ளாதிருப்பானா? ஊரார், உனக்குக் காசம் இருக்கிறது. மணம் ஏன்? என்றா கேட்பர்! இல்லை! காசநோயால் கஷ்டப்படும் இவனுக்குக் காலமறிந்து கனிவுடன் ‘மருந்துதர’ ஒரு மங்கை நல்லாள் தேவை என்றுதான் கூறுவர். சட்டம் குறுக்கே நிற்காது. சமுதாயம் ஏனென்று கேட்காது. கொட்டு முழக்குடன் மங்கல ஒலியுடன் மணம் நடக்கும். மூன்றாம் முறையாயினுஞ் சரி, ஐந்தாம் ஆறாம் முறையாயினுஞ் சரி ஆண் மகனுக்கு அந்த உரிமை உண்டு! அக்ரமம்! என்று கூறுவர் அறிவாளிகள்.

ஆம்! அக்கிரமந்தான். ஆனால் கேட்பவர் யார்? கேட்டனர். ஒரு ஊரில்! கேட்டது மட்டுமல்ல, குறுக்கே நின்று இத்தகைய கூடா மணத்தைத் தடுத்தும் விட்டனர். தடுத்ததோடு நிற்கவில்லை. மணமகளை அதே நேரத்தில் தக்க மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அத்தகைய சீரிய செயல் புரிந்த சீலர்களை நாம் பாராட்டுகிறோம்.

சர்க்கார் கவனிப்பார்களா? சர்க்கார் கவனிக்கும்படி சமூகம் கேட்குமா?(திராவிட நாடு 10.07-49)இப்படி அதிக வயதுள்ள ஆண் மிகக் குறைந்த வயதுள்ள பெண்களை மணக்கக்கூடாது என்று பல கட்டுரைகள் – பல பிரசாரத்தின் மூலம் திராவிடர் கழகம் சொன்னது. இதை ஈ.வே. ராமசாமி நாயக்கரும் ஆதரித்தார்.இது மட்டுமல்ல;இராம. அரங்கண்ணல் கூறுகிறார்:-

”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.(நூல்:- நினைவுகள்)

திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு போதிய வயது வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய திருமணத்தின் போது ஏன் கடைபிடிக்கவில்லை?கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்; சொல் ஒன்று, செயல் ஒன்று என்ற நிலைக்கே போகாதவர் என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜம்பம் அடிக்கிறீர்களே. அப்படியானால் போதிய வயது இல்லாத திருமணம் சுயமரியாதையற்ற திருமணம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தன்னைவிட 46 வயது குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்? இது தான் கொள்கைப்பிடிப்பா? ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி அண்ணா!

“நானே தலைவனாய், எழுத்தாளனாய், பேச்சாளனாய்..” என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும், பொருளிழந்தும், தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. “கட்சியின் வளர்ச்சி தன்னால்தான்” என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாகவே யாரால்? என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.

கழகத் தொண்டர்களைத் தலைவர் பாராட்டியதில்லையென்பது மட்டுமல்ல. அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார். தொண்டு என்றால் என்ன? தனிப்பட்ட ஒரு தொண்டரின் சேவையால் கட்சிக்கு ஏற்படும் பயன் என்ன? இயக்க வளர்ச்சி, தொண்டர்கள் சேவையின் கூட்டப் பலன்தான் என்ற கேள்விகளைக் கழகப் பணிபுரிந்தோர் இதுவரை எண்ணியது கிடையாது.(திராவிட நாடு 21-08-1949)ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

மாபெரும்சக்தி, தன்னை விரும்பவில்லை, தன் தலைமையை உதறித் தள்ளுகிறது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது என்று உணர்ந்த பின் தலைவர் ‘கழகத் தலைமை’ என்கிற நாற்காலியிலிருந்து இறங்கியிருக்க வேண்டும் தானாகவே; அதுதான் முறை, சரியானதுங் கூட அப்படிச் செய்திருந்தால் நாணயம் உள்ளவர்களின் பாராட்டுக் கூட கிடைத்திருக்கும்.அப்படி நடந்ததா என்றால், தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறரே ஒழிய, சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை!கட்சியே தன்னை விரும்பவில்லையென்று, விளங்கியும் கூட அவ் ‘விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே தவிர, ”தலைமைப் பெருமை”யில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளர வேண்டும், அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை!(திராவிட நாடு 21-08-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!என்மீதும், என்னுடன் கூடிப் பணிபுரியும் தோழர்கள் மீதும்.துரோகிகள்! ஜூடாசுகள்!தேவதத்தர்கள்! பொதுவாழ்வினால் பிழைப்புத் தேடுவோர்!வயிறு வளர்ப்போர்! சுயநலமிகள்! எத்தர்கள்இப்படி ‘அர்ச்சனைகள்’ அனந்தம், நித்தநித்தம், அது மட்டுமா? பழங்காலத்துத் தவசிகள், ‘சாபம்’ கொடுப்பார்கள் என்று கதை கூறுவார்களே, அதுபோல, பகுத்தறிவுத் தந்தை, பலப்பல சாபமிடுகிறார்!விரட்டப்படுவார்கள்! விரண்டோ டுவார்கள்!மறைந்துபோவார்கள்! வேறுகட்சியில் சேர்வார்கள்!தேர்தலுக்கு நிற்பார்கள்! தேய்ந்து போவார்கள் என்றெல்லாம், ‘சாபம்’ இடுகிறார்.இந்த ‘ஏசல்,’ ‘சாபம்’ இவைகளை, நான் அவர் அடைந்துள்ளது ஏன் என்று அறிவதால், மாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால், எனக்குக் கோபம் அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.(திராவிட நாடு 09-10-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!என்மீதும், என்னுடன் கூடிப் பணிபுரியும் தோழர்கள் மீதும்.துரோகிகள்! ஜூடாசுகள்!தேவதத்தர்கள்! பொதுவாழ்வினால் பிழைப்புத் தேடுவோர்!வயிறு வளர்ப்போர்! சுயநலமிகள்! எத்தர்கள்இப்படி ‘அர்ச்சனைகள்’ அனந்தம், நித்தநித்தம், அது மட்டுமா? பழங்காலத்துத் தவசிகள், ‘சாபம்’ கொடுப்பார்கள் என்று கதை கூறுவார்களே, அதுபோல, பகுத்தறிவுத் தந்தை, பலப்பல சாபமிடுகிறார்!விரட்டப்படுவார்கள்! விரண்டோ டுவார்கள்!மறைந்துபோவார்கள்! வேறுகட்சியில் சேர்வார்கள்!தேர்தலுக்கு நிற்பார்கள்! தேய்ந்து போவார்கள்என்றெல்லாம், ‘சாபம்’ இடுகிறார்.இந்த ‘ஏசல்,’ ‘சாபம்’ இவைகளை, நான் அவர் அடைந்துள்ளது ஏன் என்று அறிவதால், மாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால், எனக்குக் கோபம் அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.(திராவிட நாடு 09-10-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!ஒட்டகத்துக்கு ஒரு சுபாவம் உண்டு என்று சொல்வார்கள். அதன் மீது பாரத்தை மேலும் மேலும் போட்டால், பளு தாங்காமல் ஒட்டகம் முரண்டிக் கொண்டு படுத்துவிடுமாம்! உடனே, சூட்சம புத்தியுள்ள ஒட்டகக்காரன், கடைசியாக ஒட்டகத்தின் மீது ஏற்றிய சாமானை எடுத்துவிடுவானாம். எடுத்தானதும், ஒட்டகம் சரி, சரி, நம்மீது போட்ட பாரத்தைக் கீழே இறக்கிவிட்டார்கள். நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டு, எழுந்து நிற்குமாம். பிராயணத்துக்குத் தயாராக! இந்த ஒட்டகத்தின் சுபாவத்தை ஒரு சில சமயத்திலே, நல்லவர்களிடமும் காணலாம்.யாராவது, நல்லவர்களுக்கு மனவேதனை ஏற்படும்படியான தொல்லைகள் ஏற்பட்டால், தாங்கமுடியாத நிலை உண்டாகும்.. உண்டாகும்போது. இனிப் பொறுக்க முடியாது என்று கூறுவர், ஆனால் ஒட்டகத்தின் சுபாவ சூட்சமம் தெரிந்தவர்கள், கொடுத்த தொல்லைகளிலே, ஏதாவதொன்றை நீக்குவர்.. நீக்குவதன் மூலம் நல்லவரின் மனதிலே, சஞ்சலம் குறைந்து, சந்தோஷம் மலர்ந்து சொன்ன வண்ணம் கேட்கும் நிலை பெறுவதுண்டு!பெரியார், நம்மை, ஒட்டகச் சுபாவம் கொண்டவர்கள் என்றே தீர்மானித்திருக்கிறார் – அதே சூட்சமத்தையும் கையாண்டு பார்க்கிறார்.(திராவிடநாடு10-07-1949)

ஈ.வே. ராவின் திருமணத்தை எதிர்த்த அண்ணாதுரை!ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இரண்டாவது திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாதுரை மிக முக்கியமானவர். இந்த திருமணம் தங்களுடைய இயக்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்ட திருமணமாகும் என்று கருதிய காரணத்தாலேயே அண்ணாதுரை அதைக் கடுமையாக எதிர்த்தார். ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திருமணத்தை எதிர்த்து அண்ணாத்துரை எழுதிய கட்டுரையில் அந்தத் திருமணம் எப்படி தங்கள் கொள்கைக்கு முரண்பட்டது என்று கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை நழுவலை தோலுரித்துக் காட்டுகிறார்.இதோ அந்தக் கட்டுரை..

சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார்.இந்தத் திருமதிக்கு வயது 26.அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர். பெரியாருக்கு வயது 72.மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்..…அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான்.இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.…பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் டுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!”எம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே1 பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக்கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.-முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல்.வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண!வேதனைப்படுகிறோம் தனிமையிலே!ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் -நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால்.பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார் – நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

-எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

– எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்!கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.…பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு.அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்.புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!!இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணங்கொண்டு தான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.அன்புள்ளசி. என். அண்ணாதுரை(திராவிட நாடு 3-7-49)

சுயமரியாதைத் திருமணம் மறந்து போனதேன்?ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்தில் வயது வித்தியாசக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. தனது வாழ்நாள் முழுக்க எந்த சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தினாரோ – அந்த சுயமரியாதைத் திருமணத்தையே அவர் தம் திருமணத்தின் போது கடைபிடிக்கவில்லை. ஆனால் சுயமரியாதைத் திருமணத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் தெரியுமா? ஒருவர் இரு பெண்களை மணந்தாலும் பரவாயில்லை, ஆனால் அது சுயமரியாதைத் திருமணமாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தையே நடத்திவைத்தார்.

இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண விஷயத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்? திராவிடர்க் கழகத்தில் இருந்தவர்கள் கூட வயதுதான் ஈ.வே.ராமாசாமி நாயக்கர் பார்க்கவில்லை யென்றாலும் கூட திருமணத்தையாவது பதிவுத் திருமணமாக இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக செய்து கொள்ள பெரியாரை வேண்டினர். ஆனால் பெரியார் கேட்கவில்லை. தன்னுடைய கொள்கைக்கு தானே சமாதி கட்டினார்.தனது கொள்கைக்கு தானே சமாதி கட்டக் காரணம் என்ன தெரியுமா?அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணம். தனது சொத்துக்கும், இயக்கத்துக்கும் நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அதனாலேயே திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள்.இருமணம் பிணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் திருமணம் எதற்கு என்றெல்லாம் கேட்ட பெரியார்தான் சொத்துக்களுக்காக திருமணம் செய்துகொண்டார்.சொத்துக்களுக்காக – இயக்கத்துக்காக என்றால் திருமணம் தான் தீர்வா? கொள்கைப் பிடிப்புக் கொண்ட மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா? திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா? திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா? திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா? சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு என்றால்-

அதே சொத்தை – இயக்கத்தைக் காப்பற்ற மணியம்மை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிமுறைப்படி மணியம்மை இயக்கத்துக்காக – சொத்துக்களுக்காக திருமணம் கொள்ளவில்லையே ஏன்? அதிலெல்லாம் அக்கறையில்லாததாலா? சொத்துக்களை காப்பாற்ற பெரியாரும் மணியம்மையாரும் மட்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றால் –ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சொல்படி 1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட எண்ணற்ற தோழர்களின் குடும்ப சொத்துக்களைப் பற்றியே கவலைப்படாதது ஏன்? (1968-ம் ஆண்டுதான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஆனது. அதில்தான் இதுவரை நடந்த சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சொல்லியது) அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப்போகட்டும், என் சொத்துமட்டும் என் கையில் இருக்கவேண்டும் என்ற எண்ணப்படித்தானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணத்தை மற்றவர்களுக்கும், சட்டப்படியான பதிவுத் திருமணத்தை தனக்கும் வகுத்துக் கொண்டார்! இது தானா கொள்கைப் பிடிப்பு?

சரி ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் பதிவுத்திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஏன் மணியம்மை ஒத்துக்கொண்டார்? மணியம்மை சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளலாம் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரை வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே! ஒருவேளை சொத்துக்கள் வந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரா? தலைவர் கொள்கையில் நழுவும் போது அதைத் தடுத்து நிறுத்துவது தானே தொண்டருக்கு அழகு! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொள்கையிலிருந்து நழுவும் போது மணியம்மையாரும் சம்மதித்தாரே ஏன்?ஏனென்றால் கொள்கை மற்றவர்களுக்குத்தான் நமக்கு இல்லை என்று மணியம்மையாரும், ஈ.வே.ராமசாமி நாயக்கரும் நினைத்தார்களோ என்னவோ! அவர்களுக்கே வெளிச்சம்!!தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டுஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?(விடுதலை 20-04-1962)

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு என்ன தகுதியிருக்கிறது?

நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்துகொள்ளவில்லை? 

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---18

பெண்ணடிமையை அழிக்க வந்த வீரர்!                                                            பெண் விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்!                                                            பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தீரர்!                                      என்றெல்லாம்  நாயக்கரை  பாராட்டினாா்கள்.போற்றி வழிபட்டாா்கள். நாயக்கர்தான்  ஆணாக இருந்தபோதிலும் ஆணாதிக்கத்தை வெறுத்தவர் என்று அவரின் சீடர்கள் இன்றுவரை கூறுகின்றாா்கள்.உண்மையில் பார்க்கப்போனால்  நாயக்கருக்கு ஆணாதிக்க மனப்பான்மை இருந்து இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

”பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல” என்று  நாயக்கர் கூறியது ஒருவேளை அவரை நினைத்து தான் சொல்லியிருப்பாரோ என்னவோ நமக்குத் தெரியது ஒருவேளை இது உண்மையாகக்கூட இருக்கலாம்.

அன்று முதல் இன்று வரை பெண் விடுதலைக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் பலர் ‘பெண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் பெயருடன் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதுகின்றனர். இது தனக்கு மனைவி அடிமையானவள் என்பதைக் காட்டுவதைத் தவிர வேறில்லை. 

ஆனால் ஆண் தன் பெயருடன் தன் மனைவியின் பெயரை சேர்ப்பதில்லை. மனைவியின் பெயருடன் தன் பெயரையும் கணவன் போடச் சொல்வது ஆணாதிக்க மனப்பான்மையைத்தான் குறிக்கிறது என்று பெண்களுக்காக போராடும் போராளிகள் பலர் கூறுகின்றனர்.

நாயக்கருக்கு உண்மையிலேயே தனக்கு தன் மனைவி அடிமையல்ல என்று நினைத்திருந்தால் தன்னுடைய பெயரை சேர்க்கசொல்லியிருப்பாரா?  தன்னுடைய பெயரை எதற்கு சேர்க்க சொல்லவேண்டும்? அப்படி என்ன அவசியம் வந்தது? மணியம்மையின் பெயருக்கு முன்னால் தம் பெயரை சேர்க்க வேண்டுகோள் விடுத்த நாயக்கர் தன் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ மணியம்மையின் பெயரைச் சேர்க்க வேண்டுகோள்  விடுத்திருக்கலாமே அது தானே முற்போக்கு.

ஏன் அவ்வாறு செய்யவில்லை? தன் பெயருக்கு முன்னால் ஒரு பெண்ணினுடைய பெயரை சேர்ததால் அவமானம், அகெளரவம் என்றெல்லாம் நினைத்திருப்பாரோ என்னவோ யாருக்குத் தெரியும்? ஒரு வேளை இதுதான் ஆணாதிக்க மனோபாவமோ அவர்களுக்கே வெளிச்சம்.

நாயக்கர் எழுதிய ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற நூலிலே, ”ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும். ஜிப்பா போடவேண்டும். உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது. நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்” என்று கூறுகிறார். (புத்தகம் தந்து உதவியவருக்கு நன்றி.)

மேலும் ‘குடியரசு’ இதழில் (16-11-30) கேள்வி பதில் வடிவில் இவ்வாறு எழுதுகிறார்:-பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும். பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்) இவ்வாறெல்லாம் பெண்களுக்கு  நாயக்கர் அறிவுரைக் கூறுகிறார்.திராவிடக்கழகத்தினுடைய தோழிகளான தெருவோர விபச்சார கூத்தாடிகளுக்கும்  சேர்த்துத்தான் சொல்லியிருந்தாா்.

நாயக்கர் பெண்ணடிமை நீங்கும் விதமாக கூறிய அறிவுரைகள், நாகம்மையாருக்கும், மணியம்மையாருக்கும் மற்றும் கழக தோழிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியானால் பெண்ணடிமை நீங்க ஆண்களைப் போலவே பெண்களும் வேஷ்டி, ஜிப்பா போடச் சொன்ன  நாயக்கரின் கோரிக்கையை   மணியம்மையும் கழக தோழிகளும் வேஷ்டி-ஜிப்பா  அணியாமல்  நிராகரித்தது ஏன்? புடவையே தேவை இல்லை என்று சொல்லிய காலத்தில் மணியம்மையும், கழக தோழிகளும் புடவையை உதறாமல் இருந்தது ஏன்? இன்றும் இருக்கிறார்களே ஏன்?  நாயக்கர் கூந்தல் இருப்பது அநாகரீகம் என்று  கூறிய பிற்பாடு மணியம்மையாரும், கழக தோழிகளும் கூந்தலை வைத்திருந்தனர் எதற்காக?

நாயக்கரின் கொள்கையை கடைபிடிக்கின்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற மணியம்மையும், கழக பெண்மணிகளும் நாயக்கரின் சொல்படி அவரின் கொள்கைப்படி நடந்து கொள்ளவில்லை. 

நாயக்கரின் இறப்புக்குப்பின் மணியம்மை தலைமை ஏற்று நடத்தினாரே திராவிடர்கழகத்தை அப்போதாவது  நாயக்கருடைய கொள்கையை கடைப்பிடிக்கவில்லை ஏன்?

தம்மை பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வு செயலுக்கு ஒரு முன்மாதிரியான தன்மையில் நடந்து காட்டுவது தானே ஒரு நல்ல தலைவரின் கடமை. நாயக்கர் சொன்னமாதிரி, பெண்ணடிமை விலக, மணியம்மையார் கூந்தலை அகற்றி, கிராப் வைத்துக்கொண்டு, புடவை கட்டாமல் ஜிப்பாவோ அல்லது சட்டையோ போட்டுக் கொண்டு, வேஷ்டிக்கட்டிக் கொண்டு முற்போக்காக ஒரு புரட்சி செய்ய மறுத்தது  நாயக்கரின்படி செய்தால் தமிழ் பண்பாடு அழிந்துவிடும் என்ற என்ற காரணமா?  நாயக்கரின் இந்த கருத்து ஏற்புடையது அல்ல என்ற காரணத்தால்தான் மணியம்மையும், கழக பெண்மணிகளும் கடைபிடிக்கவில்லை ஏன்பதே உண்மை.

ஆண்களும், பெண்களும் வித்தியாசம் தெரியாதபடி பழகவேண்டும், உடை உடுத்தவேண்டும் என்றெல்லாம் புரட்சியான செய்திகளை சொன்னா நாயக்கர் திராவிடர் கழகத்திலேயே பெண்களுக்கான தனி அணியை உருவாக்கினாரே ஏன்? திராவிடர் கழகத்திலே ஏன் மகளிரணி என்று வைத்தார்? நாயக்கரின் அகராதிப்படி, ஆண்களும், பெண்களும் வித்தியாசமில்லாதவர்களாக இருக்கவேண்டும். ஆனால் நாயக்கர் பெண்கள் அணி, ஆண்கள் அணி என்று பிரித்தது ஆண்கள் வேறு. பெண்கள் வேறு என்பதைக் சுட்டிக் காட்டினாா்.

தங்களுடைய கொள்கைக்கு மாறாக மகளிரணியை உருவாக்கினார்களே – அப்படி உருவாக்கும்போது யார் சட்டைப்போட்டுக்கொண்டு, தலைமுடிவெட்டி கிராப் வைத்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை மட்டும்தான் சேர்ப்போம் என்ற விதியை சேர்த்திருந்தால் இன்னும் புரட்சிகரமாக இருந்திருக்குமே – ஏன் அவ்வாறு செய்யவில்லை? திராவிடர் கழகத்தில் சேருபவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அல்லது தங்கள் அமைப்பினுடைய கொள்கைகளை ஏற்று செயல்படுவார்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கொள்கையை கடைபிடிக்கும் திராவிடர் கழகத்தினர் மகளிர் விஷயத்திலும் மேற்கண்ட விதிகளை சேர்த்திருக்கவில்லை.பெண்ணடிமை விலகவேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே இருந்திருந்தால் இவர்கள் இந்த விதிகளை சோ்த்திருப்பாா்கள்.இஸ்ஸாமிய பெண்கள் எவ்வளவு அடிமையாக கேவலமாக நடத்தப்படுகிறார்கள் இதைப்பற்றி நாயக்கர் பகுத்தறிவாளர் அல்லது அவரது திருட்டுக் கும்பல்கள் இதுவரை பேசியதுண்டா? 

நாயக்கர் குடியரசு 17-11-1935  இல் கூறுகிறார்:-” ‘இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறைபோட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்’ என்று எழுதியிருக்கிறார். அது (உறைபோட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக்கொள்வோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகிறவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்ராயம்”

இஸ்ஸாமின் பெண்ணடிமையைப் பற்றிக் கேட்டால் பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்று சொன்னால் இந்து மதத்திலும் பெண்ணடிமை விலக பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்று  நாயக்கர் ஏன் சொல்லவில்லை?

முஸ்லிம்களும் தமிழர்களே திராவிடர்களே என்று சொல்லும் ஈ.வே.  நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா அல்லது இல்லையா?

கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமே ஆகும். 

 திராவிடர் கழகத்தவர் உண்மையிலேயே பெண்ணடிமை விலக பாடுபடுவர்கள்தான் என்றால் எல்லா மத பெண்களுக்கும் சேர்த்து போராட வேண்டியதுதானே அது தானே சீர்த்திருத்தமாக இருக்கும்! இனிமேலாவது அவர்களுக்காக போராடுவார்களா?

நாயக்கர் பெண்ணடிமை விலக இன்னொரு வழியை கூறுகிறார். ”பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்”.(குடியரசு21-09-1946)

நாயக்கர் கூறிய இந்த அறிவுரையைகூட ஈ.வே. ரா. வே கடைபிடிக்கவில்லை. அதற்கு முரணாகத்தான் நடந்துகொண்டார். ஈ.வே. ரா. மணியம்மை என்று கூப்பிடுமாறு அறிவுறுத்தினாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அந்தப் பெயரிலே இருக்கின்ற அம்மை என்பது பெண்பாலை குறிக்கின்றது. அதைத்தவிர்த்து வெறும் ஈ.வே. ரா. மணி என்று அழைக்கச் சொல்லியிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

ஆண்கள் பெயரையே பெண்களுக்கு இடவேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் – எத்தனை பெண்களுக்கு ஆண் பெயர் வைத்துள்ளார் என்பதை சொல்லமுடியுமா?

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம் 19  இல் தொடரும்.


இனச் சீரழிவு

தேசியம் தேசத்தோடு சம்பந்தப்பட்டது. தமிழ்தேசியம் சிவன் அருளிய தமிழ் சிவனுடன் சம்பந்தப்பட்டது. சைவமும் தமிழும் கலந்ததே தமிழ்தேசியம், இன்றைய தமிழர்கள் தமிழ் தேசியம் என்று பேசுவதெல்லாம் அர்த்தமற்ற பேச்சு. இன்றைய தமிழினம் நாடற்றோராக, தந்தையை இழந்து தாயோடுமட்டும் வாழுகின்ற குடும்பம்போல் இருக்கின்றது. 

தமிழினத்தின்  தாய் என்பது தமிழ்மொழி தந்தை என்பது சைவசமயம். தமிழ் குடும்பத்துக்கு ஒரு தந்தை போல தமிழே தமிழினத்தின் தாய்,  தந்தை வழியே சைவநெறி. இன்றைய தமிழினம் தம்மை வாழவைத்த சொந்த தந்தையை தள்ளிவிட்டு மாற்றானானுடைய ஆபிரகாமியத்தையும், அராபியத்தையும், பங்குத் தந்தைகளாக நுழையவிட்டதன் பயனாகத்தான்  இனச் சீரழிவும், தமிழின அழிப்பும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. 

உமை உமையொருபாகன் இல்லாத தமிழர் தேசத்துக்கும் இடமில்லை தமிழ்தேசியத்துக்கும் இடமில்லை.தமிழ்த் தாய் தன் பதியாகிய சைவத்தை இழந்து தன் பிள்ளைகளை முன்னேற்ற முடியாமல் பரிதவிக்கிறாள். மாற்றான் மதத்தில் மாறிய மதசாா்பின்மை கோட்பாட்டு தமிழன் தமிழ்மனிதத்தை இழந்து மந்தியாகி இனத்தின் எதிரியாக துரோகியாக இனச் சீரழிவுக்கு உடந்தையாகிறான்.

Monday 19 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---17

 ஈரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய  வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற அன்னியன் தமிழையும் தமிழர்களையும் காட்டு மிரான்டி என்று எழுதியும் பேசியவர் ஆங்கிலம் வளர வேண்டும் என்று எழுதிய வரலாற்று பதிவு.

நான் கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் சொல்லித்தர வேண்டும் என்றும் மூன்றாம் வகுப்பிலிருந்து மாத்திரமல்லாமல் எழுத்தாணிப் பால் குடிக்க வைக்கும் போதே ஆங்கிலத்தில் துவைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன்.(விடுதலை. 18-10-1962)

*ஆங்கிலம் சீர்திருத்தத்திற்கு ஏற்ற பொருள் உள்ள மொழி, எளிதில் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழி. ஆங்கிலம் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு நாம் அறிவு பெற முடியும். ஆகையால் ஆங்கிலம் வளர வேண்டும்.(விடுதலை. 06-07-1968)

*மற்ற உலக நாடுகள் பெற்றுள்ள வளர்ச்சியும் விஞ்ஞான அறிவும் நமக்கு வேண்டாமா? தமிழையும் இந்தியையும் பார்த்துக் கொண்டிருந்தால் எந்த அறிவுதான் நமக்கு வரும்? உலக அறிவைப் பங்கு போட்டுக் கொள்ள ஆங்கிலமொழி அவசியம் நமக்குத் தேவை. (விடுதலை. 29-06-1968)

காட்டு மிராண்டி தமிழர்கள் தூக்கி எறிந்து பண்பட்ட ஆங்கில மொழியை கற்றால் மட்டுமே தமிழர்கள் காட்டுமிராண்டிகள் இல்லாமல் வாழமுடியும் (விடுதலை. 29-06-1968) 


தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---18 இல் தொடரும்

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---16

 தமிழ் இலக்கியம், தமிழர்களுடைய வாழ்க்கையை மையமாகக் கொண்டது,  தமிழனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது;  தமிழனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது  தமிழனின் தமிழ் இலக்கியம் இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது.சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான,அறத்தை எடுத்துக் காட்டுவது, தமிழனின் தமிழ் இலக்கணம் என்பது தமிழின் செழிப்பை எடுத்துக் காட்டுவதாகும். 

‘‘நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கின்றது என்று காட்டுமிரான்டி தமிழர்களிடம் கேட்டாள்  தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள்.மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள்.உண்மையில் தமிழ் இலக்கியத்தில் கொலைக் காட்சிகளும், காதல் காட்சிகள் மட்டுமே உண்டு அதில் வேறு ஒன்றுமே இல்லை’’ என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். தமிழர்களின் தமிழ் மொழி செழிப்பை மறுத்துரைக்கின்றாா்.

உண்மையாகப் பார்ப்போமானால் தமிழர்களுக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இல்லை.  திராவிட மக்கள் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியமும் இல்லை.நாயக்கர் எழுதினாா் பேசினாா்.

தமிழரையும், தமிழையும், தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளையும் கேவலப்படுத்தி அழிப்பதுதான் நாயக்கரின் நோக்கமாக இருந்தது என்பது உண்மை.

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---17 இல் தொடரும்

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---15

 திருவள்ளுவரின் திருக்குறள்.                                                                                 மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், 55 புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்ட சைவத் திருவள்ளுவரின் சைவத் திருக்குறள்.

‘‘திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார்’’ என்று விமர்சனம் செய்து தமிழின அழிப்பை செய்தவர்தான் இந்த தெலுங்கு பெரியவர். 

14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும்  அதில் இடமில்லை’’ என்றும்  ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

23, 24-10-1948 அன்று  ராமசாமி நாயக்கர்‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்று  கூறி சைவத் தமிழ் அடையாளத்தை அழிப்பு செய்கின்றாா்.

முதலில், திருக்குறள் தமிழ் இல்லை ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய  ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்று பல்டி அடித்தார்.

இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்று கூறி பல்டி அடித்தார்.

மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்று கூறி பல்டி அடித்தார்.

20.01.1929 குடியரசு இதழில் ஈ. வே. ராமசாமி நாயக்கர், ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று முரண்படக் கூறுகிறார்.முரண்பாட்டின் மொத்த உருவம் நாயக்கர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---16 தொடரும்.

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---14

பிரமாவுக்கும் திருமாளுக்கு சிவசோதியாக அருட்காட்சி கொடுத்த சிவன், கெளரி நோன்பு இருந்த அம்மனை தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டு தன் அடியாா்களின் இல்லங்கள் தோறும் எழுந்தருளி அருளாசி வழங்கும் திருநாளே தீபாவளி திருநாள் ஆகும். இதுதான் தமிழரின் மறைக்கப்பட்ட பாரம்பரியம் ஆகும்.

தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசூரனுக்கு வாழ்த்துக்கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காகத் துக்கப்பட வேண்டியதை விளக்கித்துக்க நாளாகக் கொள்ளவேண்டும். (விடுதலை 17-10-1965) என்று தமிழர்களின் தீபாவளி திருநாளுக்கு பிழையான ஒரு விளக்கத்தை கொடுத்தாா் தமிழின அழிபப்பாளர் தெலுங்கன் அவர்கள்.

 கண்ணன் கதை ஒரு கட்டுக்கதை, புராணங்கள் கட்டுக்கதை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வந்தார். அவர் வாதப்படி  கண்ணன் கதை கட்டுக்கதை என்றால் நரகாசூரனும் கட்டுக்கதைதான். நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும்பட்சத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் கட்டுக்கதையாகதான் இருக்கும்.

கண்ணன் கதைகள் , புராணங்கள் இவைககள் எல்லாம் கட்டுக்கதைகளாக இருக்கின்ற பொழுது,  நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும் போது  நரகாசூரன் கொலைக்காக துக்க நாளாகக் கொள்ளவேண்டுமாம், எதற்காக துக்கநாளாக கொள்ளவேண்டும்? நடக்காத சம்பவத்திற்கு துக்க நாளாக கொள்வதுதான் பகுத்தறிவா?

உண்மையிலேயே கண்ணனால் நரகாசூரன் கொல்லப்பட்டால் தானே துக்கநாளாக இவர்கள் சொல்லமுடியும்? துக்க நாளாக கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் என்றால் அந்த புராணக்கதை உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பதை நம்பிதானே இவர் இப்படி சொல்கிறார்?

ஒரு இடத்தில் புராணங்கள்  உண்மையான வரலாறுகள் அல்ல என்கிறார். மற்றொரு இடத்தில் நடக்காத சம்பவத்திறாக  துக்க நாளாக கடைபிடிக்க சொல்கிறார்.எதற்கா இந்த முரண்பாடு?

ஐந்திணைத் தமிழர் தெய்வங்கள்.

“மாயோன் மேய காடுறை யுலகமும்                                                                       சேயோன் மேய மைவரை உலகமும்                                                                         வேந்தன் மேய தீம்புனல் உலகமும்                                                                           வருணன் மேய பெருமணல் உலகமும்                                                                     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்                                                             சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” 

தமிழ் போற்றிய தமிழர்களின் ஐந்திணைத் தமிழர் தெய்வங்களை ஆரியர்களைத் தெய்வங்களாகவும் அதன் புராணா வரலாறுகளை கட்டுக்கதை என்றெல்லாம் பிதற்றிய தெலுங்கு பெரியவர் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று (விடுதலை 26-01-1943)  கூறுகின்றார்.

இராமாயணம் – வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை ( வட இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூது வாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக்காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதை தொகுப்பாகும். (விடுதலை 17-10. 1954)

தெழுங்கு பெரியவர்பாகம்--15  இல் தொடரும்

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---13

பத்திாிகை செய்திகளை வெட்டி அனுப்பி வைத்த அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள் என்றும் உண்டு.

 ‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.”      (விடுதலை 30-05-1967),  

‘‘பெளத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’ (விடுதலை 09-05-1953), ‘‘மற்றெல்லா மதங்களைவிட பெளத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.(குடியரசு 15-04-1928) , ‘‘மற்றெல்லா மதங்களைவிட பெளத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.(குடியரசு 15-04-1928)  இன்றைய தினம் நாம் எவையெவைகளை நம்முடைய கொள்கைகளாகச் சொல்லி, எவையெவைகளை அழிக்க வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோமோ அந்தக் காரியங்களுக்குப் புத்தருடைய தத்துவங்களும், உ பதேசங்களும் கொள்கைகளும் மிகவும் பயன்படும் என்பதனால்தான் ஆகும்.(விடுதலை 03-02-1954). பெளத்தத்திற்கும் , அதில் காணப்படுபவர்களுக்கும், இப்படிப்பட்ட ஆபாசமும் அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளும், யோக்கியமற்றதன்மைகளும் கிடையாது.(விடுதலை 20-02-1955)

இவ்வாறு புத்தமதத்தை புகழ்ந்த தெழுங்கு  நாயக்கர் அதற்கு முரணாகவும் பேசியுள்ளார்.பெத்த மதத்திலும், ஜெயின் மத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை .(குடியரசு 19-01-1936) பெத்த மதம் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை.(குடியரசு 31-05-1936).

 தெழுங்கு நாயக்கர் கூறியதாக மணியம்மை கூறுகிறார்:‘‘இந்து மதத்தைவிட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கிறது.(விடுதலை 06-01-1976). 

புத்தருடைய கொள்கைகள்தான் பயன்படும். இன்று நாம் என்னென்ன கொள்கைகள் சொல்கின்றோமோ அவைகள் புத்தமதத்தில் இருக்கின்றன என்று கூறிய தெழுங்குஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்த மதத்தில் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார். புத்தமதத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறாரே? அது என்ன 1920களிலா தீண்டாமையும், மூடநம்பிக்கையும் புத்தமதத்தில் ஏற்பட்டது? புத்தமதம் புகழின் உச்சியில் இருந்தபோதே இருந்ததே! அப்போதுமுதல் மூடநம்பிக்கை இருந்தது என்று சொல்லும்போது முதலில் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்? புத்தமதம் அறிவுமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?

உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்ன தெழுங்கு நாயக்கர்தான் புத்தரின் உருவ பொம்மையைத் தயாரித்துக் கொள்ளச் சொன்னார் என்பதிலிருந்து  நாயக்கருடைய முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

‘‘கிறிஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை’’ (குடியரசு 16-11-1930)  இப்படிச் சொன்ன  நாயக்கர் 31-12-1948 குடியரசு இதழில் கூறுகிறார்! ‘‘ஒரு கிறிஸ்தவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக்களியாட்டத்திற்கு இடமே இராது’’என்று தெளிவுபடக் கூறினாா்.

கிறிஸ்தவ மதம் எவ்வளவு ஆபாசம் நிறைந்தது என்ற கிறிஸ்தவ அறிஞர்களின் கூற்றை  முதலில்  ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவ மதத்தில் ஆபாசம் இருக்கிறது என்கிறார். பின்பு கிறிஸ்தவ மதத்தில் காமக் களியாட்டத்திற்கு இடமே இல்லை என்கிறார். 1930-ல் ஆபாசம் நிறைந்த கிறிஸ்தவ மதம் எப்படி 1948-ல் ஆபாசம் இல்லாத கிறிஸ்தவ மதமாக  தெழுங்கு நாயக்கருக்கு மட்டும் மாறியது? இதன் சூத்திர தாாிகள் யாா்? நாயக்கருடைய முரண்பாடுகள்.

தெழுங்கு பெரியவர்பாகம்--14  இல் தொடரும்