Friday 31 July 2020

உ. வே. சாமிநாதையர்

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942,) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ்த் தாத்தா என அறியப்படுகிறார்.

இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்.

உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்

இலங்கை தமிழர் கட்சிகள்.

தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து கட்சிகளை உருவாக்கி வழி நடாத்தி வருகின்றார்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள்.  இதன் காரணமாகவே தமிழ் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவ மத போதகர்களிடம் ஆலோசனைகள் பெற்றே செயல் படுகின்றனர். இதற்காகவே பல சந்திப்புகளையும் அவர் இருக்கு இடத்திற்கு சென்று மேற்கொள்ளுகின்றனர்.

அரசியலின் ஊடாக பல தமிழர் கட்சிகளை உருவாக்கியவர்கள் அந்த கட்சியின் அடையாளங்களின் ஊடாக தமிழர்களை பல பாகங்களாக கூறு போட்டு மோதவைத்துக் கொண்டும், அழித்துக் கொண்டும் செயல்படுபவர்கள் கத்தோலிக்க போதகர்கள்.

1949 ம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டையும் தாண்டி தமிழர்களுக்கு ஏற்பட்ட அரசியல் தோல்விகள், பல இலட்சம் தமிழர்களின் உயிா் இழப்புகள் , பல கோடி பெறுமதியான பொருளாதா அழிவுகள் திட்டம் தீட்டி  கிறிஸ்தவ நிறுவனங்களாள் உருவாக்கப்பட்டவை ஆகும்.இதன் தொடர்ச்சியே இன்று மன்னாாில் நடை பெறுகின்ற தமிழ் தேசிய அழிப்பு நடவடிக்கை ஆகும்.

தமிழர் தேசத்திலே இயங்குகின்ற அனைத்து கட்சி தலைமை பீடங்களிடம்  மன்னார் ஆயர்களின் திருக்கேதீஸ்வர ஆலய  அட்டூழியத்திற்கு எதிராக ஒரு அறிக்கை வெளியிட சொல்லுங்கள் பார்க்கலாம்.இது நடைமுறைக்கு சாத்தியம் அற்றவை ஆகும்.

 தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து கட்சிகளும் கிறிஸ்தவ தலைமையின் கட்டளைகளை ஏற்றுக் கொண்டு திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள்.

அத்துடன் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தாா்கள்.

தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றி அமைக்கின்ற கிறிஸ்தவத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்ய மாட்டாா்கள்.

மேலும் பல படங்கள் ஆதாரமாக இனைக்கப்படு உள்ளன.
https://jaffnaviews.blogspot.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%3F


புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்

விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்!
இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் சிறிலங்காப் படையினரால் மாத்திரமே இடம்பெறவில்லையென்று தெரிவித்த சுமந்திரன், இதனுடன் தமிழ் ஆயுதக் குழுக்களும் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தமிழ் மக்களுக்கும் தெரியும் எனத் தெரிவித்தார்.

புலிகளின் பலவந்த ஆட்சேர்ப்பையும் அரசு விசாரிக்க வேண்டும் - சுமந்திரன்

இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலை புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான உண்மைகளைத் தெரிவித்தால் தம்மை தேசத் துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தா லேயே தமிழீழ விடுதலை புலிகளின் தவறுகள் குறித்து தமிழ் அரசியல்வாதிகள்  வாய்த்திறக்காமல் மௌனிகளாக இருப்பதாகவும் சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகச் சட்டத் திருத்தம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
அங்கு மேலும் உரையாற்றிய சுமந்திரன், யுத்தகாலப்பகுதியில் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான ஆட்சேர்ப்பு குறித்தும் கண்டறியப்பட வேண்டும்.

தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தால் சிலர் அதனைக் கூறாமல் இருக்கலாம். எனினும் இது அனைத்தும் உண்மை. அது எமது மக்களுக்கு தெரியும். யாராலும் இதனை மறைக்க முடியாது. உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவது மிகவும் முக்கியம்.

உண்மை வெளிக்கொண்டுவரப்படும் போது உண்மையான நல்லிணக்கம் ஏற்படும். இந்த அலுவலகத்தை செயற்படுத்துவதில் அச்சமில்லாமல் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின் றேன். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். யார் என்ன செய்தது என்ற விடயம் அனைவருக்கும் தெரியும். ஆகவே நல்லிணக்கத்தை நோக்கி ஏனைய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இராணுவம் உட்பட அரச படையினரால் மாத்திரம்  இடம்பெறவில்லை என்றும் தெரிவித்த சுமந்திரன் இதற்கு தமிழ் ஆயுதக் குழு க்களுக்கும் தொடர்பிருப்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், காணாமல்போனவர்கள் தடுப்புக் காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது அல்லது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள் அல்லது அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என அறிக்கை விடுவது மாத்திரம் போதுமானது அல்ல. மிகவும் முக்கியமான இந்த விடயத்தை கையாளும் அரசாங்கத்தினது வழி முறையாக இது அமையாது.

கட்டாயம் நடை முறையொன்று இருக்க வேண்டும். இந்த விடயத்தில் பாதுகாப்பு துறைசார்ந்த அச்சம் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு தரப்பினால் மாத்திரம் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர் என்பது உண்மையான விடயம். அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயத்தில் கட்டாயம் பொறுப்புகூற வேண்டும். அது தொடர்பான விடயங்கள் வெளிவரும் என நம்புகின்றேன்.


நீண்டகாலம் நீடித்த மோதல்களின் போது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனையவர்களும் பொறுப்புகூற வேண்டும். பரணகம ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது எனது மகன் காணாமல் போயுள்ளார். நான் ஆயுதக்குழுவுடன் அலுவலகத்திற்கு சென்று ஏன் எனது மகனை பிடித்துவைத்திருக்கிறீர்கள் என கேட்டேன்.

அவரை விரைவில் விடுதலை செய்வோம் என அவர்கள் உறுதி அளித்தார்கள் என பல பெற்றோர் சாட் சியம் அளித்துள்ளனர். இது தொடர்பான செய்திகள் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆகவே தமிழ் ஆயுதக்குழுக்களினால் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியும் உள்ளன.

ஏனைய ஆயுதக் குழுக்களாலும் காணாமல் போகச் செய்யப்பட்ட காலப் பகுதியும் உள்ளன. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குறிப்பிட்ட காலத்தில் இந்த காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவங்களை யார் முன்னெடுத்தார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும்.

இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான உண்மை கட்டாயம் கண்டறியப்பட வேண்டும். வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

Sunday 26 July 2020

தமிழர்கள் கத்தோலிக்க மதத்தின் அடிமைகளா?

நானூறு வருடங்களுக்கு முன்பு கள்ளத்தோணியில் கரையேறி தமிழர்களின் அரசை வீழ்த்தி பல இலட்சம் தமிழர்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்தவர்கள் போர்த்துக்கீச கத்தோலிக்கர்.
தமிழர்களின் அரசை வீழ்த்தி தமிழர்கள் கத்தோலிக்கத்தின் அடிமைகள் என்று பிரகடனம் செய்த காலம் தொடக்கம் இன்றுவரை தமிழர்களை ஏமாற்றியே வருகிறார்கள்.
கிறிஸ்தவ சூழ்ச்சி மூலம், பல தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளை உருவாக்கி வழி நடாத்தி வருகின்றார்கள்.
முதலாவது கட்ட அரசியலின் ஊடான கிறிஸ்தவ ஆதிக்கம்.
1948 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்கான சகல அரசியல் நடவடிக்கைகளையும் உருவாக்கி வழிநடாத்தியவர்கள் கிறிஸ்தவ
 நிறுவனங்கள். இந்த நடவடிக்கையானது தமிழர்கள் தங்களின் அடிமைகள் என்பதை மீண்டும் சுட்டி காட்டி நிற்கின்றது. இதற்கான ஆதாரங்களை கீழ் இணைக்கப்பட்டு உள்ள இணைப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இரண்டாம் கட்ட அரசியலின் ஊடான கத்தோலிக்க ஆதிக்கம்.
தமிழீழ ஆயுத போராட்ட காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் அழிப்புகள் வரை வழி நடாத்தியவர்கள் கிறிஸ்தவ மத போதகர்கள். இச் செயலானது, தமிழர்கள் தங்களின் அடிமைகள் என்பதை மீண்டும் சுட்டிக் காட்டி நிற்கின்றது.
மூன்றாம் கட்ட அரசியலின் ஊடான கத்தோலிக்க ஆதிக்கம்
2009 ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலுக்கு பிற்பாடு தமிழ் தேசியத்தை நிராகரித்து, மதசார்பின்மை பேசி, கிறிஸ்தவ தேசியத்தை தமிழ் தேசியமாக மாற்றி அமைக்க பல நூற்றாண்டாக தமிழர்களை அடிமைப்படுத்தி ஆழத் துடிக்கும் கிறிஸ்தவ நிறுவனங்கள். தமிழர் வாழ்விலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அரசியலின் ஊடாக பல தமிழர் கட்சிகளை உருவாக்கியவர்கள் அந்த கட்சியின் அடையாளங்களின் ஊடாக தமிழர்களை பல பாகங்களாக கூறு போட்டு பிளந்து மோதவைத்துக் கொண்டும், அழித்துக் கொண்டும் செயல்படுபவர்கள் கத்தோலிக்க போதகர்கள்.
இதன் காரணமாகவே தங்களை தமிழர்களின் அரசியல் தலைவர்கள் என்றும், தமிழர்களின் அரசியல் ஆலோசகர்கள் என்றும் பிரகடனம் செய்தவர்கள் கத்தோலிக்க மத குருமார்கள். இவர்களை இப்போது எவரும் மதிப்பதில்லை. இந் நிலையில் , தமிழர்களை ஆக்கிரமிக்க வந்த இவர்களிடம் தமிழ் அரசியல் வாதிகள் ஆலோசனை பெறச் செல்வது தமிழர்களின் அவமானம்.
கத்தோலிக்க நிறுவனமங்கள் பெளத்த சிங்கள முரண்பாடுகளை 1948 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக உருவாக்கி தமிழர்களின் பார்வையை தங்களின் மேல் விழா வண்ணம் திசை திருப்பிக் கொண்டு தமிழர்களிடம் கிறிஸ்தவம் சிக்குண்டு மரணிக்காமல் காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
அரசியலின் ஊடாக தமிழர்களை தொடர்ச்சியாக கத்தோலிக்கத்தின் அடிமைகளாக வைத்திருப்பதற்காக, அரசியலில் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ச்சியாக நிலை நாட்டி வருகிறது கிறிஸ்தவ நிறுவனங்கள். தமிழர்களே! சிந்தியுங்கள், நீங்கள் கத்தோலிக்க மதத்தின் அடிமைகளா என்பதை.
தமிழர்களை மதசார்பின்மை பேச வைப்பதானது, தமிழர் மரபு அடையாளங்களை அழிப்பதற்கான கிறிஸ்தவ சூழ்ச்சி ஆகும்.
தமிழர்களை அடிமைப்படுத்த களம் இறக்கி விடப்பட்டுள்ளவர்களே கிறிஸ்தவ நிறுவனங்கள். இவர்கள் பின்னால் கொத்தடிமை போல் குந்தி இருப்பதை தமிழ் அரசியல் தரப்பு கைவிட வேண்டும்.
தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சகல கிறிஸ்தவ நிறுவனங்களையும் அதன் சகல அடையாளங்களையும் வெளியேற்றுவதே தமிழ்த் தேசியம் செய்ய வேண்டிய முதல் வேலை.
தமிழர்களை கொன்று, தமிழர் தேசியக் கொடியான நந்திக் கொடியை போத்துக்கீசர் அழித்தார்கள். யார் அந்த நந்திக் கொடியை ஏற்றுகின்றார்களோ அவர்கள்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதி.
தமிழர்களே விழிப்படையுங்கள்!
அப்பாவி தமிழ் அரசியல் வாதிகளை படு பயங்கரமான மத வாதிகள் இழுத்து ஏமாற்றுகின்றாா்கள்.
ஆதார இனைப்புகள்





1983 கறுப்பு ஜூலை

1983 கறுப்பு ஜூலை என்பது கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட்  ஜெயவர்த்தனாவினால் திட்டம் தீட்டி நடாத்தி முடிக்கப்பட்ட தமிழ் இன அழிப்பு.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை இராணுவத் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி பணியவைக்க முடியாது போனதால் கதிகலங்கிப் போன  கிறிஸ்தவ ஐக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ தலைவர்கள், தென்மாகாணங்களில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களிடம் பழிவாங்கும் காட்டுமிராண்டி தயாரிப்புக்களில் இறங்கினர். ஜாதிக சேவக சங்கத்தில் சேர்ந்து கொண்டிருந்த காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள்,

கிறிஸ்வ ஐக்கிய தேசிய கட்சியினால் 1947 ம் ஆண்டு முதல் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்கள் அந்த  காடையர்கள் உட்பட்ட குண்டர் கும்பல்கள் சிறில் மத்யூவின் தலைமையில் இனவாதத் தூபம் போட்டுக்கொண்டு தென்மாகாணங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகளின் முகவரிகளை திரட்டிக்கொண்டு படு பயங்கரமான படுகொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆயத்தமாகி வந்தார்கள்.

மனித இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கப் பழக்கப்பட்ட இந்த கிறிஸ்வ இராட்சதப் படையணிகளுக்கு சட்ட ரீதியான முகமூடியையும் இராணுவ-பொலிஸ் ஒத்துழைப்பையும் வழங்கும் பொருட்டு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமன்றி கொலை செய்யப்பட்டவர்களை மரண விசாரணையோ அல்லது நீதி விசாரணையோ இல்லாமல் சுட்டெரிக்கப் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன.

இந்த இரத்தவெறி இனவாத தயாரிப்புகளுக்காக வீதியில் இறங்குவதற்கான உடனடி தருணத்தை, இராணுவப் படை அணிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதல் வழங்கியது. இதில் 13 படையினரும் ஒரு இரானுவ அதிகாரியும் ஜூலை 23ம் திகதி கொல்லப்பட்டனர்.

Friday 24 July 2020

வணங்கா மண்ணின் அடங்காப்பற்று பதுங்கு குளிக்குள் ஒளித்தது – நிலவன்


ஈழ விடுதலைப் போரின் காரணமாக 2009ம் ஆண்டு வன்னியில் கொடூர யுத்தத்தில் சிக்கிய, அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில்
கொன்றொழிக்கப்பட்ட போரின் பேரவலப்படும் இரத்த உறவுகள் நிர்க்கதியற்று நிற்க யுத்தம் உக்கிரமடைந்திருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளோ நாளுக்கு நாள்சுருங்கிக் கொண்டிருந்தன. விடுதலைப்   புலிகள் அழிப்பதாக எண்ணி தமிழர்களை படுகொலை செய்து ஒரு மனித இனப் படுகொலையினை  நடத்திட பௌத்த சிங்கள அரசிற்கு நேரடியாகவும் பக்கபலமாக நின்ற ஆசியநாடுகளும் ,   சர்வதேச வல்லரசு நாடுகளும் வழங்கிய உதவியும் ஒத்தாசையுமே அதிகம் என்றால்   மிகையில்லை.

வணங்காமண் திட்டம் பற்றித் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் (கஸ்ரோ)  தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜி ஆகியோருக்குப் புலம்பெயர் நாட்டில் இருந்து வன்னியில் தங்கியிருந்த  எம் மக்களுக்கு  மருந்துகள்  மற்றும் உணவுப் பொருட்களும், மருத்துவர்கள் (தமிழர்கள் மற்றும் வெள்ளையினத்தவர்கள்), மேலைத்தேய ஊடகவியலாளர்கள் வெள்ளையினத்தவர்கள்), மேலைத்தேய அரசியல்வாதிகள், மனிதநேய செயற்பாட்டாளர்களையும் ஏற்றி அவர்களை வன்னிக்கு கொண்டுவருமாறு வன்னியில் இருந்து 2008 ஆம் ஆண்டு இறுதிக் காலப் பகுதியில் கோரப்பட்டது.

வன்னியில் யுத்தம் தீவிரமடையத் தொடங்கிட முள்ளிக்குளம்  இருந்தும் முள்ளிவாய்க்காலை நோக்கி  தமிழீழவிடுதலைப் புலிகள் பின்வாங்கத் தொடங்கிய பொழுது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அவர்களுக்கு வீ.மணிவண்ணன் (கஸ்ரோ) ரெஜி ஆகியோரினால் வணங்கா மண் கப்பலில் குறைந்தது பதினைந்து மருத்துவர்கள் (தமிழர்கள் மற்றும் வெள்ளையினத்தவர்கள்), ஐந்து அல்லது ஆறு மேலைத்தேய ஊடகவியலாளர்கள் (முற்றிலும் வெள்ளையினத்தவர்கள்), மேலைத்தேய அரசியல்வாதிகள், மனிதநேயசெயற்பாட்டாளர்கள் உட்பட நிவாரணப் பொருட்களுடன் 250 பேர் கொண்ட குழுவுடன் புலம்பெயர் நாடுகளில் இருந்து குழு வன்னிக்கு அனுப்புவதற்கான திட்டம்  தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.

வணங்காமண் கப்பல் வெளிக்கிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என வன்னிக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில் நடந்ததோ வேறுகதை. மருத்துவர் அருட்குமார் அவர்களைத் தவிர வேறு எந்த தமிழ் மருத்துவர்களும் கப்பல் மூலம் வன்னிக்கு வருவதற்கு   விரும்பவில்லை. வெள்ளையின மருத்துவர்களின் நிலையும் அதேதான். இதே கதைதான் ஊடகவியலாளர்களின் விடயத்திலும் நடந்தது. வெள்ளையின ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல. எந்தவொரு தமிழ் ஊடகவியலாளரும் கப்பல் மூலம் வன்னிக்கு வருவதற்கு  விரும்பவில்லை ஒருபுறமிருக்க… இத்  திட்டத்திற்குப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே கிடைத்த வரவேற்பு உடனே வணங்கா மண் திட்டம்பற்றித் புலத்து மக்களுக்கு  அறிவிக்கப்பட்டதோ 10.03.2009 அன்று. ஆனால் 11.05.2009 வரை, அதாவது இரண்டு மாதங்களுக்கு மேலாக, வன்னியில் இருந்து அணுகப்பட்ட விடயத்திற்கு  எந்தவொரு தமிழ் ஊடகவியலாளரும் வன்னி செல்வதற்கு விரும்பவில்லை. இதற்குள் 07.05.2009 அன்று பிரான்சில் இருந்து கப்டன் அலி என்ற கப்பல் (வணங்காமண் என்ற திட்டப் பெயருடன்) வன்னி நோக்கிப் புறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் இலண்டனில் வசித்து வந்த ஐ.பி.சி தமிழ் வானொலியின் தலைமை செய்தியாசிரியர்  11.05.2009 அன்று மதியம் அணுகப்பட, அவரும் தயக்கமின்றி வன்னி செல்ல இணங்கினார். அதுதான் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டகதையாக நேரடியாக இலண்டனில் இருந்து கப்பல் ஏறாமல், கப்பல் ஏறுவதற்காக எகிப்து செல்வதற்கு அவர் தள்ளப்பட்டார்  என்பதை சங்கதி 24 செய்திகளினுடாக அறிய முடிகின்றது.

சிறிலங்கா அரசு உணவு மற்றும் மருந்தை கேடயமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது மிலேச்சத்தனமாக மிகமோசமான இனப்படுகொலைகளை அரங்கேற்றிய நிலையிலும், சர்வதேசம் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான எந்தவொரு உதவிகளை வழங்காத நிலையிலும், தமிழ் மக்களை உலகமே கை விட்டுள்ள நிலையிலும் வன்னிக்கு வருவதாக கூறப்பட்ட வணங்காமண் கப்பல் இன்று வரும் நாளை வரும்  எமைக் காத்திட கப்பலில்  உணவும், மருந்தும் சர்வதேச உறவுகளும் வருவார்கள்  என நித்தமும் நாட்கள் நகர்ந்திட முள்ளிவாய்கள் பதுங்குழிகளுக்குள் வணங்காமண்  பற்றிப் பேசிக்கொண்டிருந்த காலம்  வணங்காமண்  கப்பல் பற்றிய  பரப்புரைகள் புலத்தில் தீவிரமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இது பற்றி அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் அவர்களிடம் தெரிவிக்க, அவர் உடனே பிரான்சில் தங்கியிருந்த ஸ்கன்டனேவிய நாட்டைவதிவிடமாகக் கொண்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ஒருவரை அணுகி, அவர் ஊடாக பிரதீப் என்ற இன்னொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரின்  உதவியுடன், கப்டன் அலி என்ற மத்திய கிழக்காசிய கப்பலை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக வணங்கா மண் மனிதாபிமான திட்டம் 10.03.2009 அன்று மேர்சி மிசன் என்ற பெயரில் மருத்துவர் அருட்குமார் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

உலகமே கைவிட்ட  உறவுகளுக்கு உதவ வேண்டும் என்ற பரிவுடன்  உறவுகளை நோக்கி ஒருபயணம் என்ற தலைப்பில் தமிழில் “வணங்காமண்” எனவும் ஆங்கிலத்தில் “கருணைக் கடன்” என்ற “ஈரூடக”பெயருடன் சிரியாவில் பதிவு செய்யப்பட்ட “கப்டன் அலி” என்ற 1600 மெற்றிக்தொன் இடைகொண்ட ‚வணங்காமண்‘ (IMO: 6619920) எண்ணைக் கொண்ட கப்பல்  வாஞ்சையுடன் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஜேர்மனி என்ற பெருவரிசை ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் “அக்ட் நௌவ்” அமைப்பின் ஏற்பாட்டில் நாடு நாடாகக்சென்று புலம்பெயர் சமூகத் தொண்டர்களால் உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் மற்றும் அத்திய அவசியப் பொருட்களுடன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விசேட தேவை உடையவர்கள் உதவி உப கரணங்கள் வழங்குவதற்கென் நிவாரணப் பொருள்களுடன் பிரித்தானியாவிலிருந்து  2009- மாச் 31ஆம் நாள் புறப்பட்ட கப்பல், பிரான்சின் ஃபோஸ்-சுர்-மெரில் இருந்து 884 மெற்றிக்தொன் பொருள்களுடன்  ‚மெர்சி மிஷன்டு வன்னியின்‘ 2 வது பாதையில் ஈழம் நோக்கி தன் பயணத்தை தொடரத் திட்டமிடப்பட்டபோதும் பல காரணங்களினால் புறப்படவில்லை என  புலத்து உறவுகளினூடாக அறியமுடிந்தது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில்  பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு  நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு 30.03.2009 அன்று பிரித்தானியக் கடற்கரையிலிருந்து நிவாரணக் கப்பல் புறப்படுவதற்கு இருந்தபோது , கடந்த காலங்களிலும் இவ்வாறான நிவாரணக் கப்பல்களை விடுதலைப் புலிகள் தமக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய இலங்கை அரசாங்கம், குறிப்பிட்ட கப்பலைத் தடுப்பதற்குத் தொடர்ச்சியாக பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த  அதேநேரம் நிவாரணக் கப்பல் பிரித்தானிய கடற்கரையிலிருந்து புறப்படவில்லையென அர்ஜுன் எதிர்வீரசிங்கம் கூறியுள்ளார்.

கப்பலை அனுமதிப்பதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயப் பேச்சாளர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எனினும், முன்னனுமதியின்றி எந்தவொரு கப்பலும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது எனவும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என இலங்கை கடற்படை எச்சரித்து   தொடர்ச்சியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகத் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சீறி வரும் எறிகணைகள் புலிகள் யார், பெண்கள் யார், குழந்தைகள் முதியவர்கள் யார் என்ற பேதமின்றி அனைவரையும் சமமாக நடத்தி யாரையும் பேதமில்லாமல் சிதைத்து சின்னாபின்னமாக்கி வந்த நிலையில்  இத்திட்டத்திற்கு  ஒன்றரை மில்லியன் பவுண்கள் வரை பணம் மக்களுடமிருந்து சேகரிக்கப்பட்டதாக மக்கள் தெரிவிக்கும் நிலையில் பெறுமதியான உடைகள், மருந்துகள், உணவு வகைகள் போன்றவையும் புலம் பெயர் நாடுகளில் இருந்து மக்களால் வழங்கப்பட்டது எனவும் வணங்கா மண் திட்டத்திற்கு நிதியும் சேகரிக்கப்பட்டது. இவை ஒருபுறம் இருக்க வணங்கா மண் கப்பலை உரிய நேரத்தில் வன்னிக்கு அனுப்பி வைக்காத நிலை காணப்பட்டது மட்டும் உண்மை.

20/04/2009 அன்று பிரித்தானியாவில் உள்ள இப்ஸ்விச் எனும் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய ஹகப்ப ஃபேகம்ப் எனும் துறைமுகத்தில் வைத்து கப்பலில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தரையிறக்கியது. இறக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரைமார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டு பலத்த இழுபறிக்குப் பின்னர் ஒருவாறு கப்பலை வாடகைக்கு அனுப்புவதற்கான பல புலத்து உறவுகளின் முயற்சியில் மீண்டும் மே மாதத்தின் தொடக்கத்தில் பிரான்சின் தென் பகுதியிலுள்ள பெஸ்-சூர்-மேர்க்கு ( Fos-Sur-Mer) எனும் துறைமுகத்தில் தரித்துபொருட்களை ஏற்றிக்கொண்டு 07.05.2009 அன்று பிரான்சில் இருந்து ஒருவாறாக தனது வரலாற்றுப் பயணத்தை ‚Captain Ali‘ எனப் பெயர் பொறிக்கப்பபட்ட கடற்கலன் தனது பயணத்தை ஆரம்பித்தது.

கப்டன் அலி ஏறத்தாள இரண்டு மாதங்களின் பின்னர், அதுவும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில்  பிரான்சில் இருந்து எகிப்து வழியாக வன்னி நோக்கிப் தனது பயணத்தை ஆரம்பித்திட புலம்பெயர் தமிழ் மக்கள்பாச உணர் வோடும், மனித நேயத்துடனும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களால் வணங்கா மண் திட்டம் பற்றி புலம்பெயர்  தேசத்திலும் வன்னியிலும், பேசு பொருளாக  கப்பல் வருகின்றது என அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வணங்காமண் கப்பலில் பயணம் செய்தவர்கள் 15 நபர்கள் ஆகும். கப்பலில் (2002-2005) புலிகள்-அரசு யுத்தநிறுத்தகாலத்தில் இலங்கை கண்காணிப்பு குழுவில் (An ex-Sri Lanka Monitoring Mission (SLMM) கடமையாற்றியவரும் மேற்படி ஐஸ்லாண்டைச் சேர்ந்த கிறிஸ்டியா கூமஸ்டாவும் உட்பட 2 ஏஜிப் நாட்டவர்கள் இவர்களில் ஒருவர் கப்டன் அலிஹ கப்பலின் கப்டனான 2னெ அலைவலகர் மற்றவர் சமயல் பணியாளர்மிகுதி கப்ரன் தொடக்கம்  மிகுதியாக 11பேரும் சிரியா நாட்டவர்கள். பிரான்சில் இருந்து எகிப்து வரை தமிழ்ப் பொறியியலாளர் ஒருவரும் ,எகிப்து இருந்து கப்பலில் ஏறுவதற்கு 2 பேர் காத்திருந்தார்கள் இதில் ஒருவர் பிரித்தானியாவையும் மற்றவர் நோர்வே நாட்டைச்  சேர்ந்த  தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், வைத்திய பணியாளர்கள், மனிதாபிமான தொண்டூழியர்கள் ஆகியோருடன் புறப்பட்டு சுயாஸ் கால்வாய் 3 பகல் வேலைகளும் 2இரவும் தங்கியிருந்த  பயணத்தின் பின்னர்  அவர்கள் அங்கிருந்து  தமது பயணத்தை இடைநிறுத்தினார்கள். எனவும் இணையத்தள செய்மதி வசதிகள்  கப்பலில் இருந்தமையால் வலைப்பதிவு, புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் என தினசரி இருதடவை தமது கணனிகளின் ஊடாக பதிவேற்றம் செய்யப்பட்டது என வல்லை மண்ணை பிறப்பிடமாகவும்
மனிதாபிமான உதவிகளைத்தாங்கி சுமார் 884 தொன் உணவு, மருந்துப்பொருட்களை ஏற்றிக்கொண்டு பலதடைகளையும் தாண்டி புறப்பட்ட இக்கலம்  சுயஸ் கால்வாய் பகுதியைத் தாண்டி பயணித்துக் கொண்டிருந்தவேளை தன்னுடன் பயணம் செய்த சிறிலங்காவின் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவில் பணியாற்றிய திரு.கிறிஸ்ரியன் (An ex-Sri Lanka Monitoring Mission (SLMM) விடுதலைப் புலிகளிடம் இருந்தும் அரசிடமும் இருந்தும் மின்னஞ்சல்கள் வந்தவண்ணம் இருந்தது. இதில் வன்னியில் இருந்த வந்த செய்தியில் யுத்தம் உக்கிரமடைந்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் அவர்  கூறுகையில் முல்லைத்தீவு போனால் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது, பயணத்தின் போது இறப்பு நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்வதற்கும் தயாராகத்தான் பயணத்தை  மேற் கொண்டதாகவ தமிழ் தேசியச்செயற்பாட்டாளர் திரு உதயணன் கூறினார்.

29 நாட்கள் பயணத்தில், வணங்காமண் 12   கடல் மையில்  வேகத்தில் செல்லக் கூடிய கப்பல் சராசரி 4-9 கடல் மையில்வேகத்தில் நாடுகளின் சர்வதேசக் கடல் கரையோரமாகத் தான் பயணம் செய்தார்கள் என்றும் 17 நாள்பயணங்களின் பின்னர் ஈழத்தில் இருந்து முல்லைக் கடல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்றதகவல் கிடைத்தது எனவும் 29 நாள் 04-06-2009 இலங்கைக் கடல் எல்லைக்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் 07-05-2009ல் அங்கிருந்து புறப்பட்ட ‚வணங்கா மண்‘ 04-06-2009 அன்று காலை கொழும்பிலிருந்து 160 கடல்மைல்கள் தொலைவில் இலங்கை கடற்படையால்  4 டோறாப் படகுகள் மற்றும் 1 சிறிய கப்பலும் பின்தொடந்தாது  தம்மை  கைப்பற்றி கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிறிலங்க அரசிடம் இருந்து வன்னி அகதிகளுக்கு விநியோகிக்க கொழும்பு பேரின வாத சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. கொழும்பு கடற்பரப்பரப்பில் வைத்து  7நாட்கள் 21 பேர் மாறி மாறி வந்து விசாரணைகளைமேற் கொண்டார்கள். அதன் பின்னர் கப்பல் இலங்கைக் கடற் பிராந்தியத்துக்கு வெளியே செல்லும்படி இலங்கை அதிகாரிகளினால் பணிக்கப்பட்டது என திரு உதயணன் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களின் போதும் சரி, மனிதனால் தோற்றுவிக்கப்படும் செயற்கை அழிவுகளின் போதும் சரி, தேச, இன, மதம் பாராது, பாகுபாடு காட் டாமல் நிர்க்கதிக்கு ஆளாகி அந்தரிக்கும் மக்களுக்கு மனிதாபிமான இதயத்துடன் உதவுவது மனிதனுக் குள்ள இயற்கையான இயல்பு. அதுவே மனிதத்துவ மும் விசேட குணாம்சமும் ஆகும். அதனைச் செய்யத் தயங்குபவர்கள் மனிதர்கள் என்ற  வகுப்புக்குள் அடக் கப்பட முடியாதவர்கள். ஏனெனில், ஐந்தறிவு ஜீவன்கள் கூட அடுத்த ஜீவன் துடிப்பதை பொறுக்கமுடி யாது அவலக்குரல் எழுப்பி மற்றவற்றை அழைக்கும் இயல்பு கொண்டவை. நீண்ட நெடுந்தூரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட உதவிப் பொருள்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கமே அதனை அகதிகளுக்கு விநியோகித்திருக்கலாம்.

வெளிநாட்டு அரசாங்கங்களிடமும் ஐ.நா.போன்றசர்வதேச அமைப்புக்களிடமும் நிதிக்கும் நிவாரணத் துக்கும் கையேந்தும், உதவிகளை எதிர்பார்க்கும் அரசு, புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய பொருள்களை கப்பலுடன் திருப்பி அனுப்பியதை எந்த வகை மனித சமூக இயல்புக்குள் அடக்குவது என்பதனை தமிழர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கையில்  போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எம்.வி. கப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்காமண் கப்பலில் நிவாரணப் பொருட்களுடன் இலங்கை அரசாங்கத்தினால் திருப்பி அனுப்பி விட்ட காரணத்தினால் அருகில் இந்தியக் கடற் பரப்பில் நுழைந்த அந்தக் கப்பல் அப்போது சென்னைத் துறைமுகத்துக்கு வெளியே 18 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் நங்கூரமிட்டு அந்தரித்து நின்றது ஈழத் தமிழர் நலன் கருதிப் புறப்பட்ட கப்பல் என்று கருதியோ, என்னவோ இக்கப்பலையும் தீண்டத் தகாத தரப்புப் போன்று கருதி அதை சென்னைத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க இந்திய அதிகார வர்க்கம் அந்தவேளையில் மறுத்துவிட்டது.

‚மனிதம்‘ அறக்கட்டளை செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் வணங்காமன் தொடர்பாக  கனிமொழியின் மற்றும் ‚முதல்வரின் உதவியாளரான சண்முகநாதனிடம் உதவுவதற்காகவந்தவர்களே இப்போது, உதவி நாட வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கும் விஷயத்தைச் சொல்லிட  வேதனையுடன்  அவர்களுக்கு உதவஅனைத்து முயற்சிகளையும் எடுக்கிறேன் என கனிமொழி வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இலங்கைகியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பல் 2009-06-12ஆம் தேதி இந்தியக் கடல் எல்லைக்குள் வந்தது. சென்னை துறைமுகத்துக்குள் கப்பலைக்கொண்டுவர துறைமுக அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. அரசியல் கட்சிகள் மற்றும் மனிதநேய அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பியபிறகே அந்த கப்பலில் இருப்பவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் குடி நீரை துறைமுக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அக்கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கிடைத்துவிடும் என்று சட்டப்பேரவையில் மறைந்த முன்னால் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருனாநிதி  நம்பிக்கையோடு வாக்குறுதியளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் பல தாமதங்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கப்பலில் உள்ள பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு சென்று இறக்க அனுமதிக்க வேண்டும். அல்லது சென்னை துறைமுகத்தில் இந்தப் பொருட்களை இறக்கிவிட்டு கப்பலை திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி மனிதம் அறக்கட்டளை செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் புதுதில்லியில் செஞ்சிலுவைச் சங்க (இந்திய பிரிவு) தலைமைச் செயலாளர் அகர்வாலைச் சந்தித்து மனு அளித்தார். இந்த விசயத்தில் செஞ்சிலுவைச் சங்கம் தலையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கப்பலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அக்னி சுப்பிரமணியம் கேட்டுக்கெண்டார்.

செஞ்சிலுவைச் சங்க உதவியோடு வெளியுறவுத்துறை, கப்பல் போக்குவரத்துத்துறை பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் உயரதிகாரிகளைச் சந்தித்து, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப் போவதாகவும் அவர் கூறினார். இதனிடையே வணங்காமண் கப்பலை ஆய்வு செய்த தமிழக உளவுத்துறையினர் சில நாட்களுக்கு முன்பு மனிதம் அறக்கட்டளையின் நிருவாகி ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். பின்னர் அவரை கமுக்க இடத்தில் அடைத்து வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சித்திரவதை செய்துள்ளனர் என்று மனிதம் அறக்கட்டளையில் செயலாற்றி வரும் ஒருவர் கூறினார்.

சென்னை துறைமுகத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வணங்காமண் கப்பல் ஓரிரு நாட்களில் சென்னை துறை முகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட நிலையில் அதற்குத் தேவையான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றதாகவும் வணங்காமண் கப்பலுக்குச் சொந்தமான இம்பீரியல் ஷிப்பிங் நிறுவத்தின் சென்னை அதிகாரி கிருட்டினமூர்த்தி தெரிவித்துள்ளார். இப்பணிகள் முடிவடைந்து வணங்காமண் கப்பல் சென்னை துறைமுகம் திரும்ப வாய்பிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தமையும்  குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணா மூலமாக மத்திய கப்பல் துறை அமைச்சரான ஜி.கே.வாசனுக்கும் வணங்கா மண் ஊழியர்களின் நிலைமை விவரமாகச் சொல்லப்பட்டிருதது
கப்பல் ஊழியர்கள் அல்லாடுவது பற்றி அப்போதுதான் அமைச்சர ஜி.கே.வாசனின் கவனத்துக்கு வந்தது. உடனடியாக அவர்களுக்கு அனைத்துவித உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார் ஜி.கே.வாசன். அதனால் கப்பல் ஊழியர்கள் கவலைப்படவேண்டியதில்லை எனச் சொன்னார் கோபண்ணா. ஜி.கே.வாசன், கனிமொழி ஆகியோர் முயற்சி எடுத்ததன் பலனாக அடுத்த நாள் காலையிலேயே துறைமுக அதிகாரிகள் துறை முகத்திற்கள் கப்பலை உள்வாங்கினார்கள் என  அக்னி சுப்பிரமணியம்; கூறினார்.

தண்ணீர், உணவுப் பொருட்கள், மருந்துகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில், இலண்டனில் இருந்து நம்மைத் தொடர்புகொண்ட தமிழர்கள் சிலர், ‚கப்பல் கடலில் நிற்கும் ஒவ்வொரு நாளும் பல லட்சரூபாய் செலவாகிக் கொண்டிருக்கிறது. கப்பலில் இருக்கும் நிவாரணப் பொருட்களை இலங்கையிலோ தமிழகத்திலோ இறக்க அனுமதி வழங்கினால்தான், உலகத் தமிழர்களின் ஒருமித்த முயற்சிக்கு உரிய பலன்கிடைக்கும். அதோடு, கப்பலிலிருக்கும் ஊழியர்கள் பலருக்கும் உடல்நிலை சரியில்லாததால், அவர்களைவிமானம் மூலமாக சொந்த நாடுகளுக்கு அனுப்பவும் தமிழக அரசு உதவ வேண்டும், துகுறித்து தமிழகத்தின் பப்ளிக் செக்ரெட்டரியான ஜோதிஜெகராஜனுக்கு கப்பல் உரிமையாளர் மூலமாகவே ஃபேக்ஸ் புலம் பெயர் தமிழர்கள் தமிழக அரசு அனுப்பி இருப்பாகவும் தமிழக அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று  அவர்கள் கூறியிருந்தார்கள்.

‚வணங்கா மண்‘ ஏற்பாட்டுக் குழுவினர், நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்திருக்கும் கப்பலால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. அப்படியே இந்தியக் கப்பற்படைக்கு சந்தேகம் வந்திருந்தால், அவர்கள் தாராளமாக கப்பலில் சோதனை நடத்தி இருக்கலாம். அதைச் செய்யாமல், உதவி வழங்க வந்தவர்கள் மீதே சந்தேகத்தைக் கிளப்புவது எந்த விதத்தில்நியாயம்? நிவாரணப் பொருளை ஏற்காவிட்டாலும், கப்பலில் அல்லாடும் ஊழியர்களை விமானத்தில் அனுப்பவாவது அரசு மனது வைக்க வேண்டும் என வேதனையோடு தமது கோரிக்கைகளை முன்வைத்தார்கள்.
இன் நிலையில் இந்தியாக் கடல் 21 நாட்கள் வணங்காமண் கப்பல் கடலில் இருந்த நிலையில் ஈழத் தமிழர்விவகாரத்தை மையமாக வைத்துத் தமது அரசியல் பகடைக்காய் உருட்டல்விளையாட்டை முன்னெடுத்த  தமிழக முதல்வர்  கலைஞர் கருணாநிதி தமது கைப்பட ஒரு கடிதம் இது தொடர்பாக எழுதி, தமது மாநில  அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. சார்பில் மத்திய அமைச்சராக விருக்கும்     ஆ. ராசா ஆகியோர் மூலம் இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் நேரடியாகக் கையளிக்கச் செய்திருந்தார். தமிழக முதல்வரின் கோரிக்கைப்படி இந்தக் கப்பலில் வந்த பொருள்களை இறக்கி, வன்னியில் இடம்பெயர்ந்த இடைத் தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு அவற்றை வழங்கச் செய்யத் தாம் நடவ டிக்கை எடுப்பார் என இந்தியவெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.

தமிழக முதல்வர் இந்திய அரசை கேட்டுக் கொண்டதற்கிணங்கி, சிறீலங்காவின் உயர்மட்ட குழு இந்தியா வந்தபோது உடன்பாடு ஏற்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாய் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வரும் இந்திய அரசிற்கு இரு முறை கடிதம் எழுதியும் வணங்காமண் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்ததாகவும்  அக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாய் இந்திய பிரதமரும், தமிழக முதல்வருக்கு நிவாரணப் பொருட்களை சிறீலங்கா செஞ்சிலுவை சங்கம் எடுத்துக் கொண்டுள்ளதாயும், அப்பொருட்கள் தமிழ் மக்களுக்கு விரைவில் விநியோகிக்க சிறீலங்கா அரசு பார்த்துகொள்ளும் என அக் கடிதம் எழுதியிருந்தார்.

‚கப்டன் அலி‘ என்ற வணங்காமண் கப்பலில் அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள் பல இன்னல்கலுக்கு நடுவில் தமிழக  அரசின் அழுத்தங்கள் காரணமாய் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கப்பலில் உள்ள பொருட்கள் இறக்கப்பட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு ‚கொலராடோ‘ என்ற சரக்குக் கப்பலில் 03-07-2009 வெள்ளிக் கிழமை சென்னையில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இது குறித்து, ‚மனிதம்‘ தொண்டு நிறுவன செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் கூறுகையில் ஐரோப்பிய  மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களை சென்று சேரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசு செயல்பட்டது. இப்போது எந்த முறையான காரணமும் சொல்லாமல் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அவை முறையாக தமிழர்களை சென்று சேராது. நிவாரணப் பொருள்கள் வீணாகுமானால் அதற்கான பொறுப்பை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே ஏற்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்கு சென்று சேர குரல் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 பெரிய பெட்டகங்களில் 884 தென் வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது முதல் பல இடையூறுகளை சந்தித்து வந்திருக்கிறது. முதலில், சோதனை என்ற பெயரிலும், பின்னர்துறைமுக கட்டணம் என்ற பெயரிலும், வரிக்காகவும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்ட நிலையில், கொள்கலன்களில் உள்ள பொருட்கள் பாவனைக்கு உகந்தவையாக என்பதை சுகாதார அமைச்சு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், அணுசக்தி அதிகார சபை ஆகியன பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க வேண்டும். என இலங்கை அரசு தெரிவித்தது.

முள்வேலிக்கு பின் உள்ள தமிழர்களுக்கு இப்பொருட்களை விநியோகிக்க சிறீலங்கா செஞ்சிலுவை சங்கம் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் நிவாரணப் பொருட்கள் கொழும்பு அடைந்ததிலிருந்து செய்து வந்தது. இந்நிலையில் சிறீலங்கா செஞ்சிலுவைசங்கத்தின் துணை இயக்குநர் சுரேன் பெரீஸ் ‚டெய்லி மிரர்‘ என்னும் ஆங்கல நாளிதழுக்கு கொடுத்தசெய்தியில், தங்களது சங்கத்தின் தலைவர் சிறீலங்கா அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிவாரணப்பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கிடப்பதால், அதற்கான வரி தொடர்ந்து ஏறிக் கொண்டு செல்வதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன் படி 27 கொள்கலன்களை ஏற்றிய பாரவூர்திகளின் மூலம், 680 மெற்றிக் தொன் பெறுமதியான பொருட்கள் வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வளவு காலம் துறைமுகத்தில் இந்த பொருட்கள் தேங்கி கிடந்தமைக்காக, அரசாங்கம் 20 லட்சம் ரூபாவையும், இலங்கை செஞ்சிலுவை சங்கம் 6 லட்சம் ரூபாவையும் தாமதக்கட்டணங்களாக செலுத்திய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்புரை இணைப்பாளர் றுக்சான் ஒஸ்வெல்ட் தெரிவித்திருந்தார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின்   உத்தரவின் பேரில் அவை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பப்படுவதாக, நிவாரண சேவைகளுக்கான இலங்கை அமைச்சர் அமீர் அலி தெரிவித்திருந்தார்.

இலங்கையின் வடபகுதியில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் கடந்த மார்ச் மாதத்தில் அனுப்பப்பட்ட உதவிப்பொருட்கள் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் 24/10/2009அன்று  இந்தப் பொருட்கள் 27 கொள்கலன்களில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளைக் களஞ்சியத்திற்கு வந்து சேர்ந்தது.

மருந்துகள் மருந்துவ உபகரணங்கள் அரிசி, மா, பருப்பு, சீனி, குழந்தைகளுக்கான பாலுணவு வகைகள், தகரத்தில் அடைக்கப்பட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் உட்பட பல அத்தியாவசிய பொருட்கள் இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகத்திற்கு வசதியாக வவுனியா களஞ்சியத்தில் இந்தப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு பொதிசெய்யப்பட்டு முதல் தொகுதியாக மனிக்பாம் 4 ஆம் வலயத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது எனவும்  முகாம்கள் மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும், அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களில்  இந்த நிவாரணப் பொருட்கள் இடம்பெயர்ந்த மக்களுக்குவிநியோகிக்கப்பட்டு விடும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ்.எச்.நிமால்குமார் தெரிவித்திருந்தார்.

வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் களஞ்சியத்தில் இருந்து இந்தப் பொருட்கள் உரியமுறையில் வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகின்ற போதிலும் மக்கள் பயன்படுத்த முடியாமல் பல பொருட்கள் காலவதியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதில் தனிநபர் சுரண்டல்களும் பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளும் இடபெறவில்லை என்று கூறமுடியாத நிலை தான் அக்காலத்தில் காணப்பட்டது.

வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் வன்னி மக்களுக்கு போய்சேர்வதற்காக உழைத்த அனைத்து பெருமக்களுக்கு நன்றி. ‚வன்னி மிசன்‘ மனிதாபிமான உதவிகளைத்தாங்கி சுமார் 884 தொன் உணவு, மருந்துப்பொருட்களை பெருவரிசை ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் நாடு நாடாகக்சென்று புலம்பெயர் சமூகத் தொண்டர்கள் சேகரித்த உதவிப் பொருள்களை வழங்கிய அனைவருக்கம் இதனை ஏற்பாடு செய்திருந்த ‚அக்ட் நௌவ்‘ அமைப்பிற்கும்  வணங்கா மண் கப்பலில் கடைசி வரைபயணித்து நீண்ட சிரமங்கனை எதிர்கொண்ட  சிறிலங்காவின் போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவில் பணியாற்றிய திரு.கிறிஸ்ரியன் மற்றும்  பிரித்தனிய புலம்பெயர் தமிழர் திரு உதயணன் என்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருக்கும்  தமிழக முதல்வர், அவரது புதல்வி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய செஞ்சிலுவை சங்கம், இந்திய வெளியுறவுத் துறை, தமிழக அரசு, சென்னை கப்பல் துறைமுக கழகம், வணங்காமண் கப்பலின்முகவர்கள், இலங்கை செங்சிலுவை சங்கம், ஊடகங்கள் என இன்னும் இதற்காக ஈடுபட்டோர் அனைவருக்கும் நன்றிகள். வணங்காமண் கப்பல் தொடர்பா பல வாதப் பிரதிவாதங்கள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும்  நிவாரணப்  பொருட்களை தமிழனுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாக இருந்தபோதிலும்  நன்றி தெரிவிப்பது எமது முறையாகும்.

– நிலவன்-

ஆறாவது காரணி.

இந்தியா தன் நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து உருவாக்கிய தமிழீழ சிந்தனை ஆயுதப் போராட்ட இந்திய சாா்பு அமைப்புகள் அமெரிக்காவின்  உளவு நிறுவனத்தின் உளவாளியான அன்ரன் பாலசிங்கத்தின் ஆலோசனையின் அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகளினால் அழிக்கப்பட்டு   அனைத்தும் இந்திய நலன்களுக்கு எதிராகவும் ராஜீவ்காந்தி படுகொலை உட்பட  அமெரிக்க நலன்களுக்கு ஆதரவாகவும் மாறிய காரணத்தினாலே இந்தியா முள்ளிவாய்காளில் அழிப்புகளை நடாத்தி இருந்தது. 

Wednesday 22 July 2020

கிட்டு, கஜேந்திரகுமார் மோதல்

விடுதலைப் போராட்டம் புலிகள் பற்றி விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த கேணல் கிட்டுவுக்கும்,  தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கட்சி தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திக்கும்  இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள்.

இன்று போலித் தேசியம் பேசும் கஜேந்திரகுமார் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்திய ஒருவர். தனது வாக்குக்காக ஒவ்வொரு முறையும் மக்கள் அவரது உண்மைத் தன்மை கண்டு நிராகரிக்க நிராகரிக்க விடுதலைப் புலிகளின் பெயரை வைத்து, மக்களின் உள்ளுணர்வுகளைத் தட்டியெழுப்பி போலித் தேசியம் செய்துவருகின்றார் கஜேந்திரகுமார். 

முன்பு அரசியலுக்குள் வருமுன்னர் வெளிநாட்டில் அவர் வாழ்ந்த காலத்தில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் போராளிகளை பின்வருமாறு கேவலமாக வர்ணித்து இருந்தாா்.

யுத்த களத்தில் குடும்பங்களுக்கு பிள்ளைகளை வைத்து பராமரிப்பதற்கு ஒருகஷ்டமான நிலையில் போராட்டத்தில் பிள்ளைகள் இணைந்தார்கள். ௩- ௪ பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வதற்குக் கஷ்டமான சூழ்நிலையிலேயே பிள்ளைகளைப் போராட்டத்துக்கு அனுப்பரினார்கள். கஷ்டத்தில் பிள்ளைகளுக்கு அடித்தார்கன். இதனால்தான் பிள்ளைகள் போராட்டத்தில் இணைந்தார்கள் என்று எமக்காகப் போராடி தன்னுயிர்களை எமக்காக மாய்த்த போராளிகளைக் கொச்சைப்படுத்தி பேசினாா்.இதுதான் கஜேந்திரகுமாரின் உண்மை முகம். 

அறிவுடைய பெரும்பாலான மக்கள் இந்த உண்மைத்தன்மையைப் புரிந்தமையால்தான் அவரைத் தொடர்ந்தும் நிராகரித்து வந்துள்ளார்கள். இன்று இவரையும், இவரது தலைமையினா அரசியலில் கட்சியையும் உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கத்தோலிக்க மதநிறுவனமே. இதன் காரணமாகவேதமிழர்களுக்கும், பெளத்த மத்திற்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கும் நோக்கத்தில் போராட்டங்களை உருவாக்கு வழிநடாத்தி இருந்தாா்கள்.




வீடியோ ஆதாரம் இனைப்பு.
https://drive.google.com/file/d/1VhNtX-Xopk1KmV60TBOzd4yymwjJuiij/view




Tuesday 21 July 2020

தமிழின அழிப்பு செய்த அன்ரன் பாலசிங்கம்.

அமெரிக்க உளவாளியாக இரகசியமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த Bishop  ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம்  தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகராக விஷமாக புகுந்து கொண்டாா். 

 Bishop  ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம்  தமிழீழ விடுதலை புலிகளின் மத்தியில் தான் DR  பட்டம் பெற்ற அரசியல் பேராசிரியர் என்றும் இடதுசாாி சிந்தனைகளை  கொண்ட சோசலீச வாதியாக தன்னனை அடையாளப்படுத்திக் கொண்டாா்.

Bishop ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கத்தின் போலி DR பட்டம் பெற்ற தண்மையை 1965 களில்அன்று லண்டனில் வாழ்ந்த நன்றாகக் கல்வி கற்றவர்கள் அறிஞர்கள் மிகச் சிறந்த கல்விமான்கள் கூறுவது ஒரு முட்டாள் என்றும் அத்துடன் அன்டன் பாலசிங்கத்தை Amen Corner in Tooting Beer Bala என்றுதான் அழைப்பாா்கள். அவ்வளவு பெரிய குடிகாரணாக திகழ்ந்தவர்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை பிழையான வழியில் வழிநடாத்தி அவரைக் கொண்டு கொண்டு தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் அவன் அந்த இயக்கத்தை சேர்ந்த  கொள்ளைக்காரன் கொலைக்காரன் என்றும்  இவன்   இயக்கத்தை சேர்ந்த கொள்ளைக்காரன் கொலைக்காரன் என்றும்  இவன் இந்திய உளவாளி என்று சொல்லி தமிழர்களை படுகொலை செய்வித்தவன். 

 ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும்  அழிப்பித்தாா் அமெரிக்க உளவாளியாக இரகசியமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த Bishop  ஸ்டானிஸ்லாஸ் அன்டன் பாலசிங்கம்.  

ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்ற கிறிஸ்தவர்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார்.


Monday 20 July 2020

திருக்கேதீஸ்வர ஆலய வளை உடைப்பு.

2019  ம் ஆண்டு மாகாசிவராத்திாி தினம் அன்று உலக அச்சானியான சிவதலத்தின் மன்னாா் மாவட்ட வளைவை முக்கி முக்கி உடைத்து எறிந்தாா்கள்.

இத்தகைய நடவடிக்கையானது தமிழர்களின் தொன்மைவாய்ந்த வரலாற்று அழிப்பு  நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையானது தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கையாகும். அன்னிய ஆக்கிரமிப்பின் அடையாளமே CHURCHஆகும்.

நந்திக்கொடியை இழி பிறப்பின் சந்ததி காலால் மிதிப்பதா?

உமை உமையொரு பாகனால் அருளப்பட்டதே இடபக் கொடி. பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய நந்திக் கொடி.சிவபூமியின் தேசத்தின் நந்திக் கொடி, யாழ் சங்கிலிய மன்னனின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பண்பாட்டின் கொடி. சுமேரிய தமிழன்போற்றிய நந்திக்கொடி அத்துடன் அவர்களின் அரச முத்திரை ஆகும்.சிவயோக கலையான சிவயோக சித்தாந்தத்தின் முக்கியமான முத்திரை நந்தி ஆகும்.

இரத்தக்கரை படியாதும் புனிதமானதும் காலத்தால் அளக்கவும் அளவிட முடியாதும் காலவெள்ளத்தால் அழிக்க முடியாததுமானது நந்திக் கொடி. இமய மலையிலிருந்து தமிழ் தரணி ஆண்டகாலத்திற்கு முற்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை உலகம் முழுவதும் பறந்து கொண்டு இருப்பது தமிழ்தேசியத்தின் நந்திக் கொடி.

தமிழர்களின் உயிாிலும் மேலான புணிதமான நந்திக் கொடியை அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான போர்த்துக்கீசர் தங்களுன் கொண்டு வந்த அடிமை பெண்களை கற்பழித்து பிறந்தவர்களின் இழிவான வம்சாவழியினர் காலால் மிதிப்பதை பாா்த்துக் கொண்டு பேசமடந்தையாக இருக்கின்ற வெட்கம் மானம் சூடு சொரணை ஆண்மையற்ற முள்ளம்தண்டு அற்ற இழிகுல தமிழர்கள் இருக்கும் வரை தமிழினத்திற்கு அவமாணம்.




பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக்கொடி,சிவபூமியின் தேசிய கொடி, யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பபண்பாட்டின்பாட்டின் அடையாளம், சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி, தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்துகின்ற  இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி.இத்தகைய புனிதமான தமிழர்களின் உயிாிலும் மேலான நந்திக் கொடிடயை  2019  ம் ஆண்டுதிருக்கேதீஸ்வர ஆலய வாசலில் சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் தீய் மூட்டினாா்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் இத்தகைய நடவடிக்கையானது  தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும்.  தமிழர்கள் மீது அதாவது தமிழ் தேசியத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே தமிழர்கள் பிரகடணம் செய்வாா்கள்.


                                          


கட்சிகளும் தலவர்களும்.

தமிழ் இன அழிப்புக்கு உதவும் அரசியல் வாதிகளையும், போலித் தமிழ்த் தேசிய கட்சிகளையும் உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆகும்.

அரசியல் வாதிகளை, அரசியல் கட்சியாக பிரித்து கூறுபோட்டு வழிநடாத்துவதன் மூலம் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து பிளவுகளை ஏற்படுத்தியவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களாகும்.

சிந்திப்போம் செயல்படுவோம் சைவ வேட்பாளர்களுக்கே வாக்களிப்போம் .

சங்கமமைத்து தமிழையும், சைவத்தையும் வளர்த்த எம் முப்பாட்டன் சிவன் பேணிப்பாதுகாத்த சைவக்குடிகள் நாம்.ஆனால் இன்று எமது கண்முன்னே எம் தமிழினம் சிதைந்து போவதை கண்டும் எதுவும் செய்வதற்கு திராணியற்றவர்களாய் நிற்கின்றோம்.ஏன் எம் தமிழினத்திற்கு இத்தகைய இன்னல்கள் என்று என்றேனும் சிந்தித்ததுண்டா?

வேற்று மதத்தவர்கள் தங்களது மதத்தை துரிதகதியில் பரப்புவதற்கு அரசியல் வாக்குரிமையை கேடயமாய் பயன்படுத்திக் கொண்டிருக்க மறுபக்கம் எம் தமிழினமோ அறியாமையும், அசமந்த போக்குடனும் இருப்பதே இதற்கு காரணம்.

போலி அரசியல்வாதிகளையும், போலித் தமிழ்த் தேசிய கட்சிகளையும் உருவாக்கி வழிநடாத்துபவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆகும். இதை அறிந்தும்  அதற்கான நடவடிக்கை எடுக்காததன்  விளைவாகவே சைவ சமய அழிப்பாளர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களின் ஆலோசனைகளை கேட்டு செயல் செயல்படுகின்றனர். இதன் காரணமாகவே தமிழர்களுக்கும் தமிழ் கலாச்சார பண்பாடுகளுக்கும் சைவ ஆலயங்களுக்கும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை கிறிஸ்தவ இஸ்லாமிய அட்டூளியங்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. 

எமது நாட்டைப் பொறுத்த வரையில் பாராளுமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல், உள்ளூராட்சி சபைத்தேர்தல், சர்வஜன வாக்குரிமை என 04 விதமான தேர்தல் முறைமை இருந்தும் நாம் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதே உண்மை.

அரசியல் தேர்தல் களத்தில் வடகிழக்கு தமிழரின் வாக்கு வீதமென்பது வெறும் 65%  மே என்பது வேதனைக்குரிய விடயமென்பதோடு வாக்குரிமை ரீதியாக தமிழ் மக்களின் அறிவாற்றல் எந்தளவிற்கு வளர்க்கப்பட வேண்டுமென்பதும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் எடுத்துக்கொள்வோமேயானால் அவர்கள் தங்கள் வாக்குகளில் 95%ற்கும் அதிகமான வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் வழங்குகின்றார்கள். காரணம் தங்களது மதத்தை அரசியல் ரீதியாக ஸ்திரம் பெற வைக்க சிறந்த கருவியாக தேர்தல் உள்ளது என்பதை அறிந்தமையினாலேயே ஆகும். 

வாக்களிப்பு மூலம் தங்களது பிரதிநிதித்துவத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக அவர்களது மத ஸ்தலங்களூடான அறிவுரைகளை கேட்டும், பின்பற்றியும் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
மேலும், அவர்கள் பாராளுமன்றத்தினூடே கிடைக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள தங்கள் மதம் சார்ந்து எத்தனை உறுப்பினர்களை அனுப்பமுடியுமோ அதை சிதறடிக்கப்பட்ட தமிழர்கள் வாக்குகளூடாகவும் சாதித்து விடுகிறார்கள்.
ஆனால், எம் தமிழினமோ வாக்கு சிதறலினாலும், அசமந்த போக்கினாலும் தங்களது வாக்குரிமைகளை சரியாக பயன்படுத்தாமல் அழிவின் விளிம்பிற்கே வந்து விட்டார்கள்.

மேலும் மதம் மாற்றிகளான கிறிஸ்த, இஸ்லாமிய ர்கள் சைவத்தை அழிக்க இந்து ஆலயங்களை குறிவைத்து தாக்குவதும், சைவ சின்னங்களை அழிப்பதும்,தமிழர்களான் சொத்துக்களை நாசம் செய்து  சைவதமிழ் பிள்ளைகளை காதல் எனும் பெயரில் ஏமாற்றி அவர்களையும் மதம் மாற வைத்து சொல்லொண்ணா கீழ்த்தரமான காரியங்களை செய்கின்றார்கள்.
இவை அனைத்தும் தடுக்கபட வேண்டுமெனில் இனி நாம் வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்கும் சைவ தமிழ் பிரதிநிதிகளுக்கே அளிக்கப்பட வேண்டும் அப்போதுதான் எம்மோடு சேர்த்து எம் சைவமும் பாதுகாக்கப்படும்.

 கிறிஸ்தவ இஸ்லாமிய அட்டூளிய அழிவுகளில் இருந்து தமிழர்களை  காப்பதற்காக ஆலயங்களில் தொண்டுகள் செய்கின்றவர்கள், ஆலயங்களின் திருப்பணிகளுக்கு உதவி செய்பவர்களுக்கே நீங்கள் உங்களின் வாக்குகளை வழங்க வேண்டும்.இதற்காக சைவ வாக்கு பலத்தை அதிகரிப்போம்.

தமிழர்களை  காப்பதற்காகவும் உங்களின் ஆலயங்களை  காப்பதற்காகவும்  சைவ ஆலய குருமாா்களும் நிா்வாக சபையினரும் தொண்டர்சபையினரும் உங்கள் ஊரில் உள்ள மக்களை தலைமையேற்று வழிநடாத்தும் அதேவேளை சகல தேர்தல்களிலும் உங்களின் ஆலய தொண்டர்களை நிறுத்தி வெற்றியடைய செய்யுங்கள் இதற்காக சகல ஆலயங்களையும் உள்ளடக்கிய ஆலய ஒன்றியம் ஒன்றை உருவாக்க வேண்டியது உங்களின் திருப்பணி தொண்டின் இதுவும் ஒன்றாகும்.

வாக்காளப் பெருமக்களே! எங்கள் தேசம் விடியவேண்டும் எழுந்து வாருங்கள்!!  ஏமாற்று அரசியல் வாதிகளையும், அவர்களையும் உருவாக்கி வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களையும்  விரட்ட வேண்டும். துணிந்து வாருங்கள்! விடியலுக்காக அணிதிரள்வோம்!! தமிழர்களே நீங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் ஆனால் சைவ வேட்பாளர்களுக்கே வாக்களிப்போம்.



Saturday 18 July 2020

உலகம் முள்ளிவாய்காளில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு அமைந்த வரலாற்றுப்பாடம் என்ன?

ஜனநாயக முறைமையில் கீழ் செயல்பட்ட தமிழ் சிங்கள அரசியல் தலைவா்கள் அழிக்கப்பட்டதும் , பொதுமக்கள் மீதான தாக்குதல்களென பல பட்டியல்களை சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத படு கொலைகள் என பட்டியல் இட்டது.இதனை மேற்குலக ஜனாநாயக நாடுகள் பல முறை ஏற்றுக்கொண்டு கண்டனங்கள் தொிவித்த வண்ணம் இருந்தன .

இறுதியில் இவர்கள் ஈழப் போராளிகளை ஜனநாயக முறைமையில் கீழ் செயல்பட கோரினாா்கள்.   ஈழப் போராளிகள் நிராகரித்தாா்கள் இதனை தொடர்ந்து அழிப்பது என்று தீா்மாணித்த பொழுது சிறிலங்கா அரசாங்கம் போாில் வெல்வதற்கு உலக நாடுகள் உதவியிருந்தன.

உலகம் ஈழப் போராளிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சாியான தீா்வை பெற்றுக்கொடுக்க முடியாத ஈழப்போராளிகளின் அரசியல் ஆலோசகா்களின் ஆலோசனைகள் படுதோல்வி கண்டகாரணத்தால் முள்ளிவாய்க்காளில் ஈழப்போா் மரணம் அடைந்தது.


1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சியை  உலகம் எப்படி வீழ்தியதோஅதே போன்று சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக் கப்பட்டு இருந்த காரணத்தால் உலக நாடுகள் முள்ளிவாய்காளில் அழித்தாா்கள்.

சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை கம்யூனிச நாடுகள் நிராகரித்தே இருந்தனஇதன் காரணமாகவேஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன.தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன.

கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் ,லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச முகாங்கள் இலங்கை அரசிற்கு சாா்பாகவே என்றும் செயல்பட்டே வந்துள்ளாா்கள். இலங்கையில் என்றும் லெனினியம்  மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் புரட்சிகள் ஏற்படுவதை இவர்கள் என்றுமே அனுமதிக்கப் போவது இல்லை.

சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனை யாளர்களும்  இருக்க முடியாது என்பதனை அறியாத அறிவிலிகளாள் உருவாக்கப்பட்டதே அன்னிய சிந்தனை வாதம்.நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றி லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளின் பாவாடைகளைப் பிடித்ததுக் கொண்டு சிவ பூமியை பிளக்க  இறைசத்தியினால் மறைந்தவர்கள் முள்ளிவாய்க் காலில் மாண்டதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.

தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கற்றுக்கொண்டும் கடைப்பிடித்தும் வந்த சைவ சமயத்தால் மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள்.தமிழரும் தமிழ் அரசும் ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூத அரசுகளோடும் யூத மக்களோடும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்தார்கள்.

யூத மக்கள் மத்தியில் தோற்றம் பெற்ற கிறிஸ்தவ மற்றும் பயங்கரவாத இஸ்லாமிய மதங்களால் சொல்ல முடியாத அழிவுகளை சந்தித்த யூத மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் அவர்களுடைய புனித பூமியில் தங்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்கி கொண்டார்கள்.

இஸ்லாமிய மதத்தை மற்றைய இனங்கள் மேல் திணிப்பதற்காக முன் நிறுத்தப்பட உலக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழ் ஆயுத குழுக்களை இராணுவ பயிற்சி தருவதாக யூத சேதத்திற்கு அழைத்து சென்றார்கள்அங்கு யூத குடிமக்கள் மேல் தமிழ் இளைஞர்கள் இராணுவ பயிற்சியிமின்றி தாக்குதல் மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார்கள்.இதை அறிந்த இஸ்ரேலியப் படைகள் இலங்கைக்கு உள்ளேயும் , வெளியேயும் தமிழ் ஆயுத குழுக்களை அழிப்பதில் முழு மூச்சாக செயல்பட்டார்கள். இதில் பலியாகியது அப்பாவி சைவ இந்து தமிழ் இளைஞர்கள்.

உலக முஸ்லிம் பயங்கரவாதிகள், முஸ்லிம்களால் மட்டுமே பயிரிடப்படும் அதி பயங்கர போதைப் பொருட்களை தமிழ் இளைஞர்களை கொண்டு முஸ்லிம்கள் அல்லாத நாடுகளில் விற்பனை செய்து பெரும் நாசத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் பெருவாரியான ஈழத்து தமிழ் இந்து இளைஞர்கள் உலக பரப்பில் அழிக்கப்பட்டார்கள்.

முஸ்லிம்களின் இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் முஸ்லிம் அல்லாதவர்களே அடிமைப்பட்டு அழித்து போகிறார்கள். இப்படியாக திட்டமிட்டு சைவ தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள்.

உலக முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் தொடா்புள் இருப்பதாக உலகம் குற்றம் சாட்டியது தமிழ் பத்திாிகையில் வந்த செய்தி இவ்வாறான பல குற்றச்சாட்டுகள் தமிழ் ஈழவிடுதலைப்போராட்ட அமைப்புகள் மீது விழுந்தனஇது சிறிலங்கா அரசாங்கம் போாில் வெல்வதற்கு உலக நாடுகள் உதவியிருந்தன.

மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமா மகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் என்பது உலக இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூட்டாகவே உலகநாடுகள் கருதின. 

தமிழ் ஆயுத குழுக்களை இராணுவ பயிற்சி தருவதாக யூத சேதத்திற்கு அழைத்து சென்றார்கள் அங்கு யூத குடிமக்கள் மேல் தமிழ் இளைஞர்கள் இராணுவ பயிற்சியிமின்றி தாக்குதல் மேற்கொள்ள நிர்பந்திக்க ப்பட்டதன் தொடர்ச்சியே மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் அப்துள்ள  லுபுதிககும் இடையிலான மகத்தான் பிாிக்க முடியாத உறவு முறை இந்த நுனுக்கத்தை புாிந்து கொண்டவர்களாள் என்றும் மறுக்க முடியாத உண்மை.

முஸ்ஸீம் நாடான மாலைதீவில் ௧௯௮௮காா்த்திகை(நவம்பர்) மூன்றாம் திகதி மாலைதீவு முஸ்ஸீம் ஜனாதிபதி கையும்  (Abdullah Luthufi)  அரசைபுரட்சி மூலம் அகற்றுவதற்கு இஸ்ஸாமிய பயங்கரவாதி அப்துள்ள  லுபுதியை (ஆப்த்உள்அஹ் ள்உத்ஹ்உfஇ)  “புளொட்” உதவியன் மூலம் இஸ்ஸாமிய பயங்கரவாதற்கு எதிராக போா் செய்யும் மேற்குலக நாடுகள் ஈழபோராட்ட அமைப்புகள் மீது தமது அகண்ட பாா்வை வலைப் பின்னலை உருவாக்கி கொண்டு ஈழபோராட்ட அமைப்புகள் மீது பயங்காரவாத முத்திரையை குத்ததொடங்கி இதன்  மூலம் உலகம் முள்ளிவாய்காில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தது.

 ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என இந்தியாவின் உளவுத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  இதற்காக முள்ளிவாய்கால் படு கொலை ஒரு பழிவாங்கு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

முள்ளிவாய்கால் படு கொலையை நடாத்தியவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த வற்றிக்கானின் உளவுத்துறையின் அதிகாாியாக செயல்பட்டு இந்தியாவை மீண்டும் கைப்பற்றி வத்திக்கானின் பிடிக்குள் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் ராஜீவ் காந்தியை திருமணம் செய்து கொண்டவரான சோனியா மயினோ என்ற இயற்பெயரை கொண்டவர். 


இந்திராகாந்தியின் இரண்டாவது மகனும் அவரின் அரசியல் வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட சஞ்சய் காந்தியையும் படு கொலை செய்வித்தவர்தான் இந்த சோனியாகாந்தி இதற்கு காரணம் அரசியல் அதிகாரங்களை வற்றிக்கானுக்காக கைப்பற்றுவதற்கே ஆகும்.

உலகம் முள்ளிவாய்காளில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு  அமைந்த வரலாற்றுப்பாடம் இதனை நீங்கள் கற்றுக் கொள்ளத் தவறினால் மீண்டும் மாழவேண்டி வரும் என எச்சரிக்கை செய்கின்றோம்.

ஐம்புல நுகர்ச்சி

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல நுகர்ச்சி மூளையால் நடைபெறுகிறது என்பது உண்மை.

ஒரு பொறி ஏதேனும் ஒன்றில் முனைப்பாக ஈடுபட் டிருக்கும் போது, மற்ற நான்கு பொறிகளுமே அடங்கியிருக்கும் எனபது ஞானிகளுக்கு உரியது.

என்பதனை "ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள", திருமூலர்  திருமந்திரத்தில் “மரத்தை மறைத்தது மா மத யானை,மரத்தில் மறைந்தது மாமத யானை”  என்றே குறிப்பிடுகின்றாா்,

 திருவள்ளுவர் திருக்குறளில் “உள்ளினேன் என்றேன் மற்று,என் மறந்தீர் என்றென்னைப்,புல்லாள் புலத்தக்கனள்" என்றே பேசுகின்றாா் .

Friday 17 July 2020

பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்

தமிழ் சிங்கள கூட்டு  தமிழ் இன அழிப்பு.

 அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்.  1952 ம் ஆண்டு முதல் 1972 ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள்  ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வெற்றிக்கு உதவியவர்.

1978 ம் ஆண்டு முதல் 1983 ம் ஆண்டு வரை இலங்கை சனாதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்து செயல்பட்டவர் .தமிழர்களுக்கு எதிராக பல அடக்குமுறை சட்டங்களை இயற்றி பல இலட்சம் தமிழர்களின் கொலைக்கு காரணமானவர்.

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் ஆலோசனையை ஏற்று செயல்பட்ட ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் தமிழ் இன அழிப்புக்கு எதிராக தமிழரசு கட்சி நிறுவனரும்  சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் தமிழர்களை தூண்டிவிட்டு தமிழர்களை சிங்கள கிறிஸ்தவ அரசுடன் மோதவைத்து அழிக்கும் சதிநடவடிக்கையில் இறங்கினாா். இதன் விளைவாகவே 2009  ம் ஆண்டு வரை பல இலட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டாா்கள்.

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் தமிழரசு கட்சி நிறுவனரும்  தந்தை சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ நிறுவனங்களினால் சிவபூமி தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் தேசிய அழிப்புகள்

கிறிஸ்தவ நிறுவனங்களின் கட்டளைகளை ஏற்று முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள் சிவபூமி தேசத்தில் இயங்குகின்ற அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் .

அதே போன்று திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள் சிவபூமி தேசத்தில் இயங்குகின்ற அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் .

சிவபூமி தேசத்தில் கிறிஸ்த நிறுவனங்கள் தமிழ் தேசியத்தை அழித்து  கிறிஸ்தவ தேசியத்தை நிறுவி  தமிழ் இன அழிப்பு செய்கின்ற பொழுது  சிவபூமி தேசத்தில் இயங்குகின்ற அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும், புலம் பெயர் தேசங்களில் இயங்குகின்ற அனைத்து தமிழர் அமைப்புகளும் மெளனம் காப்பது ஏன்?

இன அழிப்பு கோட்பாடுகள் கூறுவது என்ன ?

ஒர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அதன் மொழியையும் அந்த மொழி போற்றிய கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் , அந்த இனத்தின்  ஆதாரமாக கண்முன்னே எழுந்து நின்று அடையாளப் படுத்துகின்ற   வரலாற்று ஆதாரங்களுடன் அந்த மொழியின் இலக்கிய வளங்களையும் அழித்துவிடுங்கள் அந்த இனம் தானாகவே அழிந்துவிடும்  என்பதே கோட்பாடு ஆகும் .

1998இல் சிலாவத்துறை பிள்ளையார் கோயில் வாயில்  முன்பு கத்தோலிக்கர் மரியாள் சிலை வைத்தார்கள். சைவர்களின் எதிர்ப்பையும் மீறி கத்தோலிக்கர்கள் நிறுவினார்கள்.  சைவர்களின் எதிர்ப்புகள் காரணமாக தமிழீழ விடுதலை புலிகள் அகற்றினாா்கள். இதனை நிறுவிய கிறிஸ்தவர்களும், பாதிரிகளும் சைவக் குடிகளை கொண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தளபதிகளாள் இரவோடு இரவாக அழிக்கப்பட்டாா்கள் இதுவோா் வரலாற்று சம்பவம் இச்சம்பவம் கத்தோலிக்கம் தமிழீழ விடுதலை புலிகளை காட்டிக் கொடுத்து அழிப்பதற்கு காரணமாக அமைந்தது இந்த இனைப்பில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_17.html

1--
கிறிஸ்தவர்கள் அல்லாத திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் தமிழ் தேசியத்தை அழித்து ஆலயத்தின் காணியில் ஆலய வளைவின் கீழ் அத்து மீறி "உலூர்தம்மாள்" Church கட்டினாா்கள். இதன் பொருள் கிறிஸ்தவ தேசியத்தின் விஸ்தரிப்பே ஆகும்

2--
நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கினாா்கள்.

3-
திருக்கேதீச்சரம் கோயில் காணியில் அத்து மீறி ,திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில்  2010 ம் ஆண்டு உலூர்தம்மாள் Church கட்டினாா்கள்.

4-
கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டார்  என்பது தமிழர்கள் என்று அடையாளப்படுத்து கின்றதும், தமிழ் தேசியத்தின் பிரதான அடையாளக் கூறுகளான தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை அழிக்கும் செயலானது தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும்.

 5-
மூன்றாம் பிட்டி முத்துமாாி அம்மன் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச்  செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்தார்கள்.  தெய்வீக தமிழ் போற்றிய தெய்வ வழிபாடுகளை மறுத்தாா்கள்
.
6--
முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினாா்கள்.இத்தகைய நடவடிக்கைகள்தெய்வீக தமிழ் போற்றிய தெய்வ வழிபாடுகளை மறுத்தாா்கள்.

7--
வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினாா்கள் என்பது தமிழ் அழிப்பு செய்தாா் என்பதே உண்மை.

8--
சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்க Church  ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டி மதம் மாற்றி இருந்தாா்.தமிழர்களை  சைவ சமயத்தின் தமிழ் தேசியத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் இன அழிப்புகளை மேற்கொண்டாா்கள்.

9--
அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில்  Church  யை கட்டியவர்கள் சைவர்களுக்காக ஒதுக்கிய  நிலப் பகுதியையும் இணைத்து அத்து மீறி மதில் கட்டியது "Bishop's House " இதன் பொருள் கிறிஸ்தவ தேசியத்தின் விஸ்தரிப்பே ஆகும்.  .

10
ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பதும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு வெறியே ஆகும் இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும். .

11-
2019  ம் ஆண்டு மாகாசிவராத்திாி தினம் அன்று உலக அச்சானியான சிவதலத்தின் மன்னாா் மாவட்ட வளைவை முக்கி முக்கி உடைத்து எறிந்தாா்கள் இத்தகைய நடவடிக்கையானது தமிழர்களின் தொன்மைவாய்ந்த வரலாற்று அழிப்பு இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும். .

12--

பிறவிக் கொடியை அறுத்திடும் கொடிக்கவி போற்றிய புனிதமான நந்திக்கொடி,சிவபூமியின் தேசிய கொடி, யாழ் சங்கிலிய மன்னின் தேசிய கொடி, தமிழர்களின் சிந்துவெளிநாகரீக பபண்பாட்டின்பாட்டின் அடையாளம், சுமேரிய தமிழன் போற்றிய நந்திக்கொடி, தமிழ் தேசியத்தை அடையாளப்படுத்துகின்ற  இரத்த கறை படியாத வாழ்வியல் நெறிகளை கொண்ட சைவக் கொடி.இத்தகைய புனிதமான தமிழர்களின் உயிாிலும் மேலான நந்திக் கொடிடயை  2019  ம் ஆண்டுதிருக்கேதீஸ்வர ஆலய வாசலில் சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள் , கிளித்து எறிந்தாா்கள் தீய் மூட்டினாா்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் இத்தகைய நடவடிக்கையானது  தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும்.  தமிழர்கள் மீது அதாவது தமிழ் தேசியத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே தமிழர்கள் பிரகடணம் செய்வாா்கள்.

12--
 தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்டினாா்கள் இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும்..

13--
திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை வைத்தாா்கள் ஆக்கிரமிப்பாளர்கள்.  சைவர்கள் வாழுகின்ற கற்கடந்த குளம் கற்குளம் எனப் பல ஊர்களில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டினாா்கள்இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும். .

14--
 தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகின்ற Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன்.   மூவாயித்திற்கு மேற்பட்ட தமிழர்களை  சைவ சமயத்தின் தமிழ் தேசியத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் இன அழிப்புகளை மேற்கொண்ட இவரின் நடவடிக்கை தமிழ் தேசியத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாற்றும் நடவடிக்கை யாகும்.

15--
இன்று புதுக்குடியிருப்பு சிவன் ஆலயம் உடைப்பதற்காக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்கள் கிறிஸ்தவர்கள்.இதன் பொருள் கிறிஸ்தவ தேசியத்தின் விஸ்தரிப்பே ஆகும்

இன அழிப்பு கோட்பாடுகளுக்கு அமைய சிவபூமி தேசத்தில் கிறிஸ்த நிறுவனங்கள் தமிழ் தேசியத்தை அழித்து  கிறிஸ்தவ தேசியத்தை நிறுவி  தமிழ் இன அழிப்பு செய்த பொழுது  தயகத்தில் இயங்குகின்ற தமிழ் தேசியம் பேசுகின்ற அனைத்து தமிழர் கட்சிகளும், புலம்  பெயர் தேசங்களில் இயங்குகின்ற அனைத்து தமிழர் அமைப்புளும் மெளனம்  காப்பதற்கு காரணம் இவர்கள் அனைவரும்கிறிஸ்தவ நிறுவனங்களே உருவாக்கப்பட்டு  வழி நடத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.

ஆகவே தமிழர்களே இவர்களுக்கு உதவி செய்வது, ஆதரவளிப்பது, இவர்களுடன் சோ்ந்து இயங்குவது சிவனை அவமதித்தும் செயல்படுபவது ஆகும்.

இதன் காரணமாக சிவனின் கண்ணுக்கு அவர்களது ஆண்மாவும் உடல்கலும் சிவனின் பாா்வையில் சிவ குற்றமாகவே தெரிவர். இதன் விளைவாக இவர்கள் இறந்த பிற்பாடு இவர்களது உடல்களுக்கு சைவநெறி முறைப்படி எந்தக் கிாியைகள் செய்தாலும், ஆண்மா மோட்சம் அடைவதற்கு எந்தவொரு சைவநெறி முறைப்படி எந்தக் கிாியைகள் செய்தாலும் மோட்சம் அடையமாட்டாது கர்ம வினைபயனை கவ்விக் கொண்டு பேய்களாகவே அலைவாா்கள் என்பது தமிழர்களின் நெறியியல் கூறுகின்றது.

Thursday 16 July 2020

களவானி தமிழ் தேசிய கூட்டமைப்பு.


தமிழ் தேசிய கூட்டமைப்பு.என்ற தமிழ் தேசிய கொள்ளையர் கூட்டனியில் கடைந்தெடுத்த களவானிகள் மட்டுமே இனைந்து கொண்டாா்கள். எதிர்காலத்திலும் இனைந்து கொள்வாா்கள்.

இந்த கூட்டனியில் திருவள்ளுவர் போன்றோா்கள் இனைந்து கொள்வாா்கள் என்பது தமிழர்களின் பகல் கனவு. ஒவ்வொரு தமிழர்களும்  பண்ணிரு திருமுறைகளை தந்த நாயன்மாா்களை போன்று வீறு கொண்டு எழுந்து சைவத்திற்கும். தமிழுக்கும் தொண்டு செய்யும் பொழுதுதான் இன்று சிவபூமியில் மலிந்து உள்ள திருட்டு தேசியவாதிகளை விரட்டியடிக்க முடியும்.

Wednesday 15 July 2020

உலகம் முள்ளிவாய்காளில் சூழ்ந்து நின்று ஈழபோராட்டத்தை அழித்தொழித்ததற்கு ஆறாவது காரணியாக அமைந்த வரலாற்றுப்பாடம் என்ன?

ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என இந்தியாவின் உளவுத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  இதற்காக முள்ளிவாய்கால் படு கொலை ஒரு பழிவாங்கு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

முள்ளிவாய்கால் படு கொலையை நடாத்தியவர் இத்தாலி வம்சாவளியைச் சேர்ந்த வற்றிக்கானின் உளவுத்துறையின் அதிகாாியாக செயல்பட்டு இந்தியாவை மீண்டும் கைப்பற்றி வத்திக்கானின் பிடிக்குள் மீண்டும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் ராஜீவ் காந்தியை திருமணம் செய்து கொண்டவரான சோனியா மயினோ என்ற இயற்பெயரை கொண்டவர். 

இந்திராகாந்தியின் இரண்டாவது மகனும் அவரின் அரசியல் வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட சஞ்சய் காந்தியையும் படு கொலை செய்வித்தவர்தான் இந்த சோனியாகாந்தி இதற்கு காரணம் அரசியல் அதிகாரங்களை வற்றிக்கானுக்காக கைப்பற்றுவதற்கே ஆகும்.

கிறிஸ்தவ சூழ்ச்சியின் படுகொலைகள் பாகம்---01

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற கலவரங்கள், குழப்பங்கள், உயிர் இழப்புகளுக்கு கிறிஸ்தவ சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியான சிறிமா அம்மையார் என்பதனை  வணபிதா. சேவியர் தனிநாயகமும், தமிழரசு கட்சி நிறுவனர் சாமுவேல் ஜேம்ஸ் தந்தை செல்வாவும் மறைத்து அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நகரபிதாவாக இருந்தபடியால் இந்தச் சம்பவத்திற்காக அல்பிரட் துரையப்பாவை பலிக்கடாவாக்கினார்கள். அல்பிரட் துரையப்பா கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி சைவநெறிக்கு மாறியதன் காரணமா கொதி நிலையில் இருந்த  சேவியர் தனிநாயகம் அடிகளார் மேற்கொண்ட படுகொலை சைவ ஆலயத்தை மாசுபடுத்த வேண்டும் எனற நோக்கில்  பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் வாசலில் 27 ஜூலை 1975ல் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவ்வாறாக ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களும், பெளத்த தலைவர்களும்,  தியாகராஜா  மகேஸ்வரன் வரை அழிக்கப்பட்டார்கள். அத்துடன் பொது மக்கள் மீதான தாக்குதல்களென பல பட்டியல் இட்டது படுகொலைகள் செய்வித்தவது கிறிஸ்தவம்.

சைவக் குடித் தலைவர்களை அழிப்பித்த கிறிஸ்தவ மிசனறி அன்ரன் பாலசிங்கம். தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி அழிப்பித்தவர். ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றவர்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார்.

சைவ ஆலயங்களின் புனிதத் தன்மை அழிக்கப்படல் வேண்டும் என்ற நோக்கில் ஈழ போராட்ட காலங்களில் பல படு கொலைகளை சைவ ஆலய வாசல்களில் நிறைவேற்றியவர்கள் தங்கள் Church களில் எந்த அசம்பாவிதம் ஏதும் நிகழாவண்ணம் சிறப்புடன் பாதுகாத்தவர்கள் கண்டிதலதா மாளிகைக்குள் குண்டுகளையும் வெடிக்க வைத்தார்கள்.

ஜனநாயகத்தை படுகொலை செய்வித்தவர்களான உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர்  வண. சேவியர் தனிநாயகம்,தமிழரசு கட்சி நிறுவனர் வணபிதா.சாமுவேல் ஜேம்ஸ் (தந்தை) செல்வநாயகம், அன்ரன் பாலசிங்கம், ஏபிரகாம் சுமத்திரன், வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளார் வணபிதா எஸ். ஜே. இமானுவெல் உலக தமிழர் பேரவை அமைப்பை உருவாக்கி அரசியலின் ஊடாக கிறிஸ்தவ மதத்தை முன்னிலை படுத்தி கொண்டு ஒரு நிலைப் பாட்டை நோக்கி நகருகின்றார். வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் போன்ற மேலும்  பல கிறிஸ்தவ மிசனறிகள்  ஜனநாயகத்தை படுகொலைகளுக்கு வலுசோர்க்கின்றார்கள்.

Methodist Churchக் கும் Catholic Church கும் இடையிலான அரசியல் அதிகாரப்போட்டியில் தமிழர்கள் சிக்குண்டு உள்ளாா்கள்.

தமிழரசுக் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பீடத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ள Catholic Church யை மிரட்டும் Methodist Church சுமந்திரன்.

Tuesday 14 July 2020

அருந்தவபாலன் குடும்பம்

இவர்கள் தேசத் துரோகியல் இல்லையா?
அருந்தவபாலன் குடும்பம் சுமாா் நானுறு தமிழ் குடும்பங்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்து தமிழ் இண அழிப்பு செய்தாா்கள். தற்பொழுது அருந்தவபாலனின் மகள் அவுஸ்ரேலியாவில் தமிழர்களை மதம் மாற்றி தமிழ் இன அழிப்பு செய்கின்றா.இவர்கள்தான் தமிழ் தேசியம் காக்க போகின்றாா்களாம்.இவர்கள் தேசத் துரோகியல் இல்லையா?