Sunday 31 May 2020

தமிழ்த் தேசியத்தை மீட்கும் காலம்

கிறிஸ்தவ  இனவாத மதவெறி மிசனறிகளால் கட்டியெழுப்பப்பட்டதே சிங்கள பெளத்த பேரினவாதமும், தமிழ்த் தேசிய ஆயுத இயக்கங்களும் மற்றும் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளும் ஆகும். இதன் காரணமாகவே இலங்கையில் என்றும் இல்லாதவாறு இந்து மதக் கூறுகளான சைவமும் பௌத்தமும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுகின்றன.

இலங்கையில் தமிழர்களையும் பெளத்த மக்களையும் மோத வைத்து அழிப்பதற்காகவும், சர்வதேச ரீதியாக பெளத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவும், பெளத்த சிங்கள கிறிஸ்தவ தலைவர்களான டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க ,டட்லி செல்ட்டன் சேனாநாயக்க, சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே. ஆர் ஜயவர்த்தனா),  சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்றவர்கள் உருவாக்கப்பட்டார்கள். இதன் மூலம் இலங்கையின் சமயமானஆதி  சைவத்தையும் அதன் பின் வந்த பௌத்தத்தையும் அழிக்க முடியும் என்பது கிறிஸ்தவ மிசனறிகளின் அசையாத நம்பிக்கை. 

சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள், அரசியல் ரீதியாக கிறிஸ்தவத்தை வளர்ப்பதற்காகவே தங்களை மிகப் பெரும் சிங்கள பௌத்த இனவெறியர்களாக மாற்றி, பெளத்தம் என்னும் போர்வைக்குள் மறைந்திருக்கிறார்கள். தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக போலி பெளத்த மத பீடங்களையும் உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்ட பிக்குகளே கிராமம் கிராமமாக சென்று, சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி, சிங்கள கிறிஸ்தவர்களுக்கு வாக்குச் சேகரித்து வருகிறார்கள். இதன் மூலமே சிங்கள கிறிஸ்தவ இன வாதிகள் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவருகிறார்கள்.

கிறிஸ்தவ மிசனறிகள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களுக்கும்  இந்து பெளத்த மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு வருகின்றார்கள். பல இலட்சம் சைவத் தமிழர்களின் இழப்புக்கு கிறிஸ்தவ நாடுகளின் படையெடுப்புக்களும் அதன் பின் இலங்கையில் நிலைகொண்டுள்ள கிறிஸ்தவ மதம் பரப்பும் மிசனறிகளுமே காரணமாகும். 

சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள் கட்டியெழுப்பிய பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகமும் அவரது தமிழரசு கட்சியினரும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாத மதங்களை வைத்து போலித் தமிழித் தேசியத்தைக் கட்டினார்கள். இவர்களை தொடர்ந்து அரசியலில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைத் தத்துவ ஆசிரியரான கிறிஸ்தவ அன்ரன் பாலசிங்கம் கட்டியெழுப்பியதே தமிழ் போலித் தேசியவாதம் ஆகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட போலித் தமிழ்த் தேசியத்தை சிவபெருமானை தலைவராக கொண்ட சைவத் தமிழ்த் தேசியத்தால் மட்டுமே வெற்றி கொண்டு தமிழ் மக்களை காப்பாற்ற முடியும். 

தமிழரசு கட்சியினதும்,  தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டுவரும் Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் பல ஆயிரம் தமிழ் குடும்பங்களை அழித்து (தமிழ் இன அழிப்பு செய்து )கிறிஸ்தவ குடும்பங்களாக   மாற்றினாா்அதாவது கிறிஸ்தவ இனமாக மாற்றி அமைத்துள்ளார். சுமத்திரன் தமிழ் பகுதிகளில் கட்டியெழுப்புவது இறந்து போன கிறிஸ்தவ தேசியவாதம் மட்டுமல்ல தமிழ் இன அழிப்பின் உச்ச வடிவமாகும்.

பெளத்த பேரினவாதமும் போலித் தமிழ் தேசியவாதமும் கட்டியெழுப்பப்படுவது இஸ்லாமிய கிறிஸ்தவ இனத்திற்கான புதியவடிவான தேசியமாகும். ஆரம்பத்தில், மொழியை மட்டும் தூக்கிக் கொண்டு நகரும் தமிழ் தேசியம், கிறிஸ்தவத்தைப் பரப்பிப் பெருக்கிய பின்பு கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைப்பதே இதன் பிரதான இலக்காகும். இப்படியான இஸ்லாமிய கிறிஸ்தவ சூழ்ச்சியை முறியடிப்பதே உண்மையான தமிழ்த் தேசியமாக இருக்க வேண்டும்.

கிறிஸ்தவ இனத்தின் ஆக்கிரமிப்புக்காகவே பல சைவ ஆலயங்கள் மன்னாரில் உடைக்கப்படுகின்றன. தமிழ்ப் பிரதேசங்களில் இடம் பெறும் இன அழிப்பு கிறிஸ்தவ முஸ்லீம் மத மாற்றுக் குழுக்களாலேயே இடம் பெறுகின்றன. பல கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழ்ப் பகுதியெங்கும் மிக வேகமாக இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது.   

போராட்டத்தை ஆரம்பித்து வைத்து, அதை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று வெற்றி இலக்கு வரை நகர்த்தியவர் கர்த்தர் ஜேசு என்று கூறி பல இலட்சக்கணக்கான தமிழர்களை மதம் மாற்றுகிறார்கள்.  கிறிஸ்தவ அடையாளங்களை சர்வதேசத்திற்கு காட்டினால் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று கூறி மதம் மாற்றுகிறார்கள். பல முன்னாள் போராளிகள் பாதிரிகளின் நட்பின் காரணமாக தற்பொழுது மதம் மாற்றப்பட்டுள்ளார்கள். அதாவது இதுதான் உண்மையான தமிழ் இன அழிப்பு.

கடும் யுத்தத்தின் விளைவாக பல ஆயிரம் பேர் அவையவங்களை இழந்துள்ளார்கள். இதைப் பயன்படுத்தி, பாதிரிகள் செயற்கை கால்களையும், செயற்கை கைகளையும் பொருத்திய பின், அவர்களையும் அவர்களது உறவுகளையும் மதம் மாற்றிவருகிறார்கள்.

போரினால் கணவன் மாரை இழந்ததன் காரணமாக விதவைகள் பிரச்சினை பெரும்பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு ரொட்டியும், பருப்பும் பெற்றுக்கொடுத்து அவர்களையும் அவர்களது பிள்ளைகளையும் மதம் மாற்றி வருகிறார்கள்.

யுத்தம் காரணமாய் பெற்றோர்களை இழந்த பல பிள்ளைகளுக்கு பல்லிமுட்டை இனிப்பு, தும்பு முட்டாஸ் வாங்கி கொடுத்து கர்த்தர் படங்களை காட்டி மதம்மாற்றம் செய்து வருகிறார்கள். 

உலக தமிழர் இயக்கத்தின் தலைவர் கிறிஸ்தவ போதகர் இமானுவேல் போன்ற பல பாதிரிகள் மற்றும் பல கிறிஸ்தவ நிறுவனங்கள் பிரபாகரன் தங்கள் தோழன் என்று கூறி வருகிறார்கள். அவர்கள் பிரபாகரனுடன் நின்று எடுத்த படங்களை பிரசுரித்து, புலம் பெயர்தேசங்களில், தமிழர்கள் மத்தியில் ஊடுருவி பணத்தை சேகரித்து வருகிறார்கள். அந் நிதிகள் மதமாற்ற தமிழ் இன அழிப்புக்கு பயன்படுகிறது. தமிழர்கள் என்று கூறும் அனைவரும் கிறிஸ்தவ நிறுவனங்களை வெறுத்து ஒதுக்கி தமிழர் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்க வேண்டும். 

தமிழ் தேசியம் என்பது சிவனை முழுமுதல் கடவுளாகவும் தமிழை அவர்தந்த மொழியாகவும் கொள்வதேயாகும். சைவ நெறியை வாழ்க்கை முறையாகவும் கொண்டவர்கள் மட்டுமே உண்மையான தமிழ் தேசியவாதிகளும் தமிழ் இனமும் ஆகும். வைச நீதி நெறிப் புத்தகங்களே தமிழ் தேசியக் கொள்கைக்கு வழிகாட்டி மட்டுமல்ல உலக மானிடத்திற்கும் வழிகாட்டி. 

சைவ தமிழ்த் தேசிய அடையாளக் கூறுகளை போற்றி ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்தவ, இஸ்ஸாமிய, லெனினிய, கம்யூனீச, சோசலீச போலி தமிழ்த் தேசியம் தமிழர் பிரதேசத்தில் படுதோல்வி கண்டு விட்டது. கிறிஸ்தவ  அன்ரன் பாலசிங்கம் வரைந்த தமிழ்த் தேசியம் சைவ தமிழ் மக்களை கூறு போட்டு அழிப்பதற்கு மட்டுமே பயன்பட்டது. சைவத்தையும் தமிழையும் முன் நிறுத்தாத அனைத்து தமிழ் கட்சிகளையும் தனிநபர் குழுக்களையும் இம் முறை தேர்தலிலிருந்து விரட்டியடிப்பதன் மூலமே தமிழ் மக்களை சிங்கள பௌத்தத்தின் பெயரால் முஸ்லீம்களாலும் கிறிஸ்தவர்களாலும் செய்யப்படுகிற இன அழிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.

அருளகம்

Saturday 30 May 2020

கடந்த எழுவது வருடங்களாக கிறிஸ்தவர்களாள் கட்டியெழுப்பப்பட்டதே போலித் தமிழ்தேசியம்.


சைவதமிழ் இஞைஞர்களை சிதைத்து அழித்த திரு,பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்) ஒரு கத்தோலிக்க வெறிபிடித்த கிறி்ஸ்தவனே.


கிறிஸ்தவ நெவில் பெர்னாண்டோ

இலங்கையில் இரத்த ஆறு ஓடும். அப்போது தமிழர்கள் எங்கள் முன் வந்து முழந்தாளில் நின்றி எங்கள் உரிமையைப் பற்றி இனி கேட்கமாட்டோம் எங்களை காப்பாற்றுங்கள்  காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுவார்”  என்று பேசியவர்  சிங்கள கிறிஸ்தவ ஜனாதிபதி ஜே.ஆர் அரசின் அமைச்சர் கிறிஸ்தவ நெவில் பெர்னாண்டோ.

சிறில் மத்யூ Cyril Mathew

1981 யாழ். நூலக எரிப்பு மற்றும், 1983 ‘கறுப்பு ஜூலை’யின் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராகக் கருதப்படும் சிறில் மத்ய( Caluadewage Cyril Mathew ) ஓர் கிறிஸ்தவர்

 கிறிஸ்தவ ஜனாதிபதி ஜே.ஆர் அரசில் கைத்தொழில் அமைச்சராக இருந்தவர்.தமிழர்களின் பொருளாதாரத் தளத்தை இல்லாதொழித்தால், அவர்களைக் கொழும்பிலிருந்து அகற்றுவதற்காக பல இன படுகொலைகளை உருவாக்கியவர். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, இந்தியா அழுத்தம் கொடுத்த போதெல்லாம், என்னுடைய அமைச்சரவை இதற்கு ஒத்துக்கொள்ளாது என்று ஜே.ஆர் காரணம் சொல்வதற்குக் காரணமாக இருந்த முதன் முக்கிய அமைச்சரும் இந்தச் சிறில் மத்யூதான்.

இதே சிறில் மத்யூதான், சர்வகட்சி மாநாட்டில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறைக்கு, கடுமையாக எதிர்ப்பை வௌியிட்டிருந்தார். இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியொன்றுக்கு, சிறில் மத்யூ எதிர்ப்புத் தெரிவிக்கும் முதல்முறை இதுவல்ல. டட்லி-செல்வா ஒப்பந்தத்தையே கட்சிக்குள் எதிர்த்ததில், சிறில் மத்யூ குறிப்பிடத்தக்கவர்.

ஜே.ஆரின் அமைச்சரவை, குறித்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை தொடர்பான முன்மொழிவை, சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்க முடிவெடுத்திருந்தது.சிறில் மத்யூ தன்னுடைய எதிர்ப்பை, அமைச்சரவைக் கூட்டத்தில் வௌிப்படுத்தியது இங்கு தவறல்ல; ஆனால், அமைச்சரவைக்கு வௌியில், துண்டுப்பிரசுரம் மூலமாக, அவருடைய எதிர்ப்புக் குரல் வௌிவந்தது, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு முரணாக அமைகிறது.இதைக் காரணம் காட்டித்தான் 1984 டிசெம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில், ஜே.ஆர் ஜெயவர்தன, அமைச்சர் பதிவியிலிருந்து சிறில் மத்யூவை நீக்கியதுடன், தொடர்ந்து கட்சியிலிருந்து விலக்கினார்.இந்த நடவடிக்கைக்கு, ஜே.ஆர் குறிப்பிட்ட காரணம், “சிறில் மத்யூ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்” என்பதாகும்..

இலங்கையில் தமிழ் சிங்கள முரன்பாடுகளை உருவாக்கிய கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள்.


போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயா்களை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon ) ஆங்கிலேயர்கள் தான் அதிகாரத்தில்  இருந்த காரணத்தினால்      உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றாா்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம்தொடக்கம்   சிங்கள அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர். இவர்களே இன்று வரை அரசியலின் ஊடாக தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு இந்து பெளத்த மக்களை வழிநடாத்துகின்றாா்கள்.

சிங்கள அரசியலில் கிறிஸ்தவ ஆதிக்கம். 

06 ம் திகதி செப்டம்பர் மாதம்1946  ஆண்டு கிறிஸ்தவ வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவி தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்பாடாக உருவாக்கி 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கிறிஸ்தவ அரசை நிறுவி தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டின் ஊடாக மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மாபெரும் படுகொலையை நடாத்தி முடித்தவர் டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake) என்ற கத்தோலிக்கர்.  இவரின் மரணத்தை தொடர்ந்து பல சிங்கள கத்தோலிக்கர்கள் அரசியல் தலைமைகளை ஏற்று உள்ளனர். ஜூனியஸ் ரிச்சட்  திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தன அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கா போன்றவர்கள் தமிழர்களை படுகொலை செய்து வந்தே உள்ளனர். 

1951 இல் கத்தோலிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து  அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திற்காக இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர் சொலமன்  வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike).  இவரின் மரணத்தை தொடர்ந்து சிறிமாவோ சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா அவரின் மரணத்தை தொடர்ந்து அவரது மகள் சந்திரா சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா அனைவரும் தமிழர்களை படுகொலைகள் செய்தவர்கள் இவர்களின் தமிழின அழிப்புகள் வரலாறுகளாக பரந்து விாிந்து இருக்கின்றது. 

மே மாதம் 2009 ம் ஆண்டு வரைமுள்ளிவாய்க்கால் நாயகன் பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa)  ஒர் கிறிஸ்தவர் .இவர் தமிழர்களுக்கு ஆற்றிய பெரும் அழிப்புகள் வரலாறுகளாக பரந்து விாிந்து இருக்கின்றது.

மொழியாள் வேறுபட்டு சமயத்தால் ஒன்றுபட்டு இருந்த தமிழர்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி இரு இனங்களையும் மோதம் வைத்து அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவதற்கு தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை நிறுவினாா்கள்.

தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை நிறைவேற்று வதற்காக  தமிழர்களுக்கு எதிராக  பல சதி திட்டங்களை தீட்டி   தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக  போலி பெளத்த பீடங்களை உருவாக்கியவர்கள் இதில் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்கள் , இவர்களாள் செயற்கையாக உருவாக்கப் பட்டவர்களே கிராமம் கிராமமாக சென்று சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி இவர்களது வாக்கு வங்கியை நிரப்பி, ஆச்சியைக் கைப்பற்றுவதற்கு மிகக் கடினமாக உழைத்தவர்கள்.  இன்றும் தமிழர் பிரதேசத்தில் பெளத்த பீடங்களை உருவாக்கி தமிழர்களுடன் மோதிக் கொண்டு இருக்கின்றாா்கள்.

சிங்கள அரசியலில்  ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்தவர்கள் தங்களை மிகப் பெரும் சிங்கள பௌத்த இனவெறியர்களாக மற்றி பெளத்த போர்வைக்குள் மறைந்திருந்து அரசியல் ரீதியாக கிறிஸ்தவத்தை வளர்ப்பதற்காக ஆரம்பத்தில், சிங்கள மொழியையும் பெளத்தத்தையும் மட்டும் தூக்கிக் கொண்டு மதவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பின்பு சர்வதேசிய ரீதியாக பெளத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி பெளத்த மதத்தை அழித்து அதன்  ஊடாக சிங்கள கிறிஸ்தவ மேலாதிக்கத்தை   பெருக்கிய பின்பு கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைப்பதற்காக இனவாதத்தை கக்கி கொண்டு இருக்கின்றாா்கள்.



 






கஞ்சிக்கா மதம் மாறியவர்களுக்காக

தனிச் சிங்களச் சட்டம், பெளத்தம் அரச சமயமாக்கப்படல், இலங்கைக் குடியுரிமைச் சட்டம், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், அரச பயங்கரவாதம், யாழ் பொது நூலகம் எரிப்பு, சிங்களமயமாக்கம், வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு, சிங்களப் பேரினவாதம், ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும், அரச சித்திரவதையில் பாலியல் வன்முறை,  தமிழ் பெண்களுக்கு எதிரான சித்திரவதையில் பாலியல் வன்முறை, இலங்கைத் தமிழர் இனவழிப்பு, இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் யாவும் இந்த கிறிஸ்தவ தலைவர்களாள் மேற்கொள்ளப்பட்டதே.

Friday 29 May 2020

பாதர் இமானுவேல்

உலகின் வல்லாதிக்க சக்திகளுக்கு அடி பணிய தேவையில்லை என்று பேசிய பாதர் இலங்கை சென்று முதலில்  முதுகு குனிந்து  கைகுலுக்கியது அமெரிக்க தூதுவருடனே. அப்போதும் அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டிருந்தது.

17.04.2000 யன்று பாதர் இமானுவேல் அடிகளார் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களுக்கு எழுதினார் “தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க துணிச்சலுடனும் முதுகெலும்புடனும் நீங்கள் செயற்பட வேண்டும் இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள்”. இக் கடிதத்தை பாதர் முதுகெலும்புடன் எழுதும்போது அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டிருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முதுகெலும்புடன் செயற்பட வேண்டும் என கூறிய பாதர் இமானுவேல் அடிகளார் முதுகு குனிந்து அடுத்து கைகுலுக்கியது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு. அப்போதும் அவருடைய கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டிருந்தது.

01.11.2003 யன்று பாதர் இமானுவேல் அடிகளார் அமெரிக்காவில் பேசும்போது “அநீதியான முறையில் நான் அடக்கப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டால் எந்த ஆயுதத்தையும் பாவித்து சண்டையிடும் உரிமை எனக்கு உண்டு” என்று கூறினார். அப்போது அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக் கொண்டிருந்தது.

31.07.2004 யன்று பாதர் இமானுவேல் அடிகளார் தான் எழுதிய நூல் ஒன்றை புலிகள் இயக்கத்திற்கு அனுப்பிவைத்தார். அதில் அவர் “ உண்மை  உங்கள்  விடுதலைக்கு வழி வகுக்கும்” என்று எழுதி கையெழுத் திட்டுள்ளார். அப்போதும் அவர் கையில் உள்ள மணிக்கூடு டிக் டிக் என்று அடித்துக் கொண்டிருந்தது.




ஜெகத் கஸ்பர்

யார் இந்த ஜெகத் கஸ்பர் ?

ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாதிரியார் ஜெகத் கஸ்பரின் சொத்து மதிப்பு, இப்போது கோடிகளில் கொழிப்பதாக சொல்லப்படுகிறது!

சில பல தன்னார்வக் குழுக்கள் என நிறுவனமயமாகி, தமிழகத்தின் புதிய அரசியல் அதிகார தரகர்களில் ஒருவராக உருமாறி இருக்கிறார். இவரின் கடந்த கால வரலாறு என்ன?

குமரி மாவட்டத்தின் கேரள எல்லையை ஒட்டிய காஞ்சாம்புரம் என்னும் கிராமத்தில் பிறந்த கஸ்பர் ராஜை, அவரது தாயார் ஒரு நேர்த்திக் கடனுக்காக பாதிரியார் படிப்புக்கு அனுப்பினாராம்.அதற்கான படிப்பை முடித்ததும், முளகுமூடு என்னும் ஊரில் உதவிப் பங்குத் தந்தை பணி கிடைத்தது. மணலிக் குலுவிளை என்னும் ஊரில் வழிபாடு தொடர்பாக கிறிஸ்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் சிறு பிரச்னை ஏற்பட்ட போது, இவர் தலையிட்ட விதத்தால், பிரச்னை இன்னும் பெரிதாகி…ஊரே இரண்டு பட்டதாகச் சொல்வார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோட்டாறு மறை மாவட்ட ஆயர், உடனடியாக ஜெகத் கஸ்பரை பங்கில் இருந்து தூக்கினார்.பின்னர், சென்னை மயிலை மறை மாவட்டத்துக்குச் சொந்தமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் சேர்ந்தார்.அதன் பின்னர், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கிற வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக சேர்ந்தார். இதற்கெல்லாம் உதவியவர் வின்சென்ட் சின்னத்துரை.

உலகில் கலகங்களையும் , சிலுவை யுத்தங்களையும் தோற்றுவிக்கும் கிறிஸ்தவம் மேலும் போா்களை ஊக்குவிக்கும் நோக்குடன் உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டங்களை மனித உரிமை ரீதியாக ஆதரிக்கும் வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப்பிரிவு, ஈழப் போராட்டங்களையும் ஆதரித்தது.ஏராளமான ஈழ மக்களை  முள்ளி வாய்காலுக்கு வழிகாட்டியது.

வெரித்தாஸ் வானொலிக்கு கடிதம் எழுதுவார்கள். அதை வைத்து ‘உறவுப் பாலம்’ என்ற ஒரு நிகழ்ச்சியை கஸ்பர் நடத்தினார்.இதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுவில் அறிமுகம் ஆனார்.  1995 ஆம் ஆண்டு வன்னிக்கு சென்று பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.பிரான்ஸ்க்குப் போன கஸ்பர், ‘அகதிகளுக்கு உதவுவோம்’ என்னும் பெயரில் ப்ராஜெக்ட்டுகளைத் தயாரித்தார். மக்களுக்கு உதவினால் சரி என்று புலிகளும் கண்டு கொள்ளவில்லை.

உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழ் அனுதாபிகளிடம் இருந்து பணம் ஏராளமாக வந்தது. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு மணிலாவுக்குத் திரும்பும் வழியில், நான் கொண்டுவந்த பணத்தை, பிரான்ஸ் விமான நிலையத்தில் தொலைத்து விட்டேன் என்று ஜெகத் சொன்னபோது பெரும் அதிர்ச்சி அலை கிளம்பியது.

இதைத் தொடர்ந்து கஸ்பரை புலிகள் ஒதுக்க தொடங்கினர். இந்த நிலையில் வெரித்தாஸ் வானொலியிலும் இவருக்கு தடங்கல். இதற்கு அரசல் புரசலாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.இதற்கடுத்து, பெட்டிகளுடன் சென்னையில் வந்து இறங்கினார் கஸ்பர். அதிரடியாக குட்வில் கம்யூனிகேஷன்ஸ், நாம், தமிழ் மையம், கிவ் லைஃப் என்று நான்கு அமைப்புகளைத் தொடங்கினார்.

புலிகள் ஆதரவு என்பதை வைத்து வைகோவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். இவர் இளையராஜாவின் திருவாசகம் வெளியிட்டு தன்னை தமிழகத்தில் ஒரு முக்கியமானப் பிரமுகராகக் காட்டிக் கொண்டார்.
அதோடு மட்டுமில்லாமல் ஈழத் தமிழ்ப் பிரச்னையை மையமாக கொண்டு பிரபல வாரமிருமுறை இதழில் தொடர் கட்டுரைகளை எழுதி தன்னை பிரபல எழுத்தாளராகவும் காட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் தக்கவைத்துக் கொள்ள ஆளுங்கட்சியின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்த ஜெகத் கஸ்பர் கட்சிகளின் செல்வாக்கை பிடிக்க படாத பாடு பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.அதிலும் தி.மு.க.வின் ஆதரவை பிடிப்தில் காட்டிய ஆர்வம் இருக்கிறதே…? ஒருவழியாக கனிமொழியின் நட்பை பிடித்தார். அதற்குப் பிறகு இவரின் ராஜலீலைகள் தொடர ஆரம்பித்தன. பின்னர் கனிமொழியோடு சேர்ந்து சென்னை மராத்தான், சங்கமம் நிகழ்ச்சி போன்றவற்றை நடத்திப் பணத்தை குவித்தார். புலிகளை ஆதரிப்பது போல் பாவனை காட்டுவது… புலி ஆதரவாளர்களாக இருக்கும் வைகோ, நெடுமாறன் போன்றவர்களை எதிர்ப்பது என கஸ்பரின் காரியக்கார அரசியல் குழப்பங்களுக்கு அளவே இல்லை.

ஜெகத்துக்கும் இன்றைய இலங்கை அரசாங்கத்துக்கும் உள்ள உறவுகள் காரணமாகவும் இலங்கை அரசின் அன்பான வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு  நடேசனுடன் சோ்த்து முக்கிய தளபதிகள் 700 போராளிகளை சரன் அடையவைத்து கொலை செய்வித்தார் இந்த ஜெகத் கஸ்பர்.



Thursday 28 May 2020

இமானுவேல் பகுதி---3

ஏமாற்றிய மதகுரு

தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட நிராகரிக்கும் ஒன்றுமில்லாத யாப்பைத் தலையில் வைத்துக் கொண்டு தனது தலைவர் சந்திாிகா அம்மையாா்  மற்றும்  ரணிலின் ஆட்சியில் தமிழர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகச் சொல்லி அன்று தமிழினத்தையே ஏமாற்றிய மதகுரு எஸ். ஜே. இமானுவெல். தலைவர்பிரபாகரன் தன்து தலைவரும் நண்பரும் என்று கூறியவரே.


இமானுவேல் பகுதி---05

உலக தமிழர் இயக்கத்தின் தலைவர் கிறிஸ்தவ போதகர் இமானுவேல் அன்று மாவை, சம்பந்தன் அவர்களை நோக்கி “தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க துணிச்சலுடனும் முதுகெலும்புடனும் நீங்கள் செயற்பட வேண்டும் இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள்”என எச்சரிக்கை விடுத்தாா்
.

விக்கிரக வழிபாடு எதற்காக?

விக்கிரக ஆராதனை வேண்டும். விக்கிரகம் என்றால் உருவம். அருவமான  இறைவனை உருவத்தில் பார்க்க வேண்டும். உடலில் உள்ள ஆன்மா கண்ணுக்குப் புலப்படாது. உடல், உள்ளம் ஆகியவற்றின் செயல்பாட்டை வைத்து உள்ளே ஆன்மா இருப்பதை உணர்வோம்.

 உலகம் என்ற உடலுக்குள் கடவுள் என்கிற ஆன்மா உறைந்திருக்கிறார். உலகம் இயங்குவதைப் பார்த்து, அதன் இயக்குநரை உணர்வோம். பாலில் நெய் பரவியிருப்பது போல் எங்கும் பரவி இருக்கும் சக்தியே இறைவன் சிவனாகும்.

ஒரு துளி பாலிலும் நெய்யின் அம்சம் இருக்கும். இடைவெளி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கேல்லாம் நிறைந்திருப்பவர் இறைவன். அவர், பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பார். இப்படியும் சொல்லலாம்... அவர்தான் பிரபஞ்ச வடிவில் தோற்றமளிக்கிறார். இந்த பிரபஞ்சத்தில், ஓர் ஊசி குத்தும் இடம்கூட அவர் இல்லாமல் இல்லை. கடவுளுக்குப் பணிவிடை செய்து மகிழ, நமது விருப்பத்தைப் பெற அவருக்கு உருவம் வேண்டும்.

அவர் விக்கிரகத்திலும் இருக்கிறார்; நம் மனத்திலும் இருக்கிறார். மனத்தில் இருப்பவரை விக்கிரகத்தில் இருத்துகிறோம். ஆண்டனை உணர்ந்தால், விக்கிரகத்தை மறந்துவிடலாம்.அவர் விக்கிரகத்திலும் இருக்கிறார்; நம் மனத்திலும் இருக்கிறார். மனத்தில் இருப்பவரை விக்கிரகத்தில் இருத்துகிறோம். ஆண்டனை உணர்ந்தால், விக்கிரகத்தை மறந்துவிடலாம்.ஒவ்வொரு நாளும், மனதில் இருக்கும் கடவுளை இறக்கி வைத்து அவரை வழிபட, ஓர் உருவம் வேண்டும். அதுதான் விக்கிரகம்.உருவம் இல்லாத நிலையில் பணிவிடைகள் செய்ய இயலாது.ஆகவே விக்கிரக வழிபாடு அவசியமானதே.

துப்பாக்கி குழாய் முனை-


சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்களுக்குள் பல களை யெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன.துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடது சாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் இந்த போராட்டம் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் நடைபெற்றது.அவையாவன

மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style), இடதுசாாிகள் ஸ்ரைல் (style), வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style), மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style,) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style), மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style), முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) , மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) ஆகும்.

தங்கள் அதிகாரங்களை தக்கவைப்பதற்காகவும்
துப்பாக்கி குழாய் முனையில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கின்றது இதன் விளக்கம் ஜனநாயகம் புதை குழியில் புதைக்கப்பட்டும் என்பது.இந்த உண்மையை தமிழ் ஈழபோராட்ட வரலாற்றில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் கற்றுக்கொண்ட உண்மை.

விடுதலைப் புலிகளின் போராட்ட வழிகாட்டியும் தத்துவ ஞானியுமாகிய "தேசத்தின் குரல்" Dr அன்ரன் பாலசிங்கத்தின் கூற்றுப்படி. " துப்பாக்கி முனையில் அதிகாரங்களும், சோசலீச சமதர்ம தமிழிழம் பிறக்கிறது என்பதாகும்."சோசலிச சமதர்ம தமிழிழம் பிறந்து இருந்தது என்பது உண்மையே.

அருளகம்

கிறிஸ்தவ இனம்-.

"கிறிஸ்தவ இனத்தவர்கள்" என்று ஓா் இனத்தை அடையாளப்படுத்தி உருவாக்கி கொண்டிருக்கும் முன்னால் தமிழா்கள்"-

ஆங்கிலேய காலனிய காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொழும்பில் குடியேறியவர்கள். போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து பரம்பரை கிறிஸ்தவர்கள். அதனால் அவர்கள் தம்மை கிறிஸ்தவ இனம் என்று அழைப்பதையே விரும்புகின்றனர் அதனை நோக்கியே அவா்களது நகா்வுகளும் மிகவும் நூட்பமான முறையில் நகா்ந்து கொண்டு இருக்கின்றது. அதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் தனியான இனமாக அடையாளப்படுத்த முடியுமானால் கிறிஸ்தவ இனமும் சாத்தியமே என்பது அவா்களின் மறுக்கவும் , மறைக்கவும் முடியாத கோட்பாட்டு சிந்தனை இதுவும் சாத்தியமானதே.இதன் முதல் கட்ட நகா்வாகவே சைவசமய வழிபாட்டு முறமையை தங்களின் வழிபாட்டு இடங்களில் அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.தங்களின் மாற்றங்களின் ஊடாக தாங்கள் ஒரு கிறிஸ்தவ தேசிய இனமாக அடையாளப்படுத்தும் நோக்குடன் மிகவும் நுனுக்கமான பொறிமுறை அமைப்பின் ஊடாக நகா்ந்து கொண்டு இருக்கின்றனா்.

இலங்கையில் தீர்வு திட்டம் புதிய அரசியல் யாப்பு என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கும் இவ் வேளையில் கிறிஸ்தவ மதப் பிரிவுகள் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கலாச்சார மத இருப்பை அழிப்பதில் முழு மூச்சுடன் செயற்படுகிறது.இதற்குரிய காரணம் கிறிஸ்தவ இன நோக்கிய நகர்வே ஆகும்.

ஒல்லாந்தா்-போத்துக்கீசா்-ஆங்கிலேயா் தொடா்ச்சியாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் கிறிஸ்தவ மிசனரிகள்  அரசியலின் ஊடாக தங்களின் உன்னத இலட்சியமான கிறிஸ்தவ தேசிய இனத்திற்கான  நகா்வினை மிகவும் தெளிந்த நோக்குடன் நோ்த்தியாக நகா்ந்து கொண்டுதான் இருக்கின்றாா்கள். பல வருடங்களில் பூரண நிலதன்மையை அடைந்து தேசிய இனமாக மலரும் இதற்கு பல கிறிஸ்தவ நாடுகள் உடனடியாக அங்கீகாரம் வழங்கும் என்பதனை யாரும் இன்று வரை சிந்திக்கவில்லை.இது நடை முறமைக்கு சாத்தியமே
சைவதமிழா்களே சிந்தியுங்கள். 

இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஒரு முஸ்ஸிம் இனம் எப்படி உருவானதோ, அதே போலவே கிறிஸ்தவ இனம் இலங்கையில் உருவாகும்.  இதற்காகவே கிறிஸ்த சிங்கள தமிழ் அரசியல் தலைவர்களும் அவர்களது ஆலோசகர்களும் பெளத்த பேரினவாதத்தை கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக கட்டியெழுப்பினாா்கள்.

இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களை வழிநடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் வழிநடத்துகின்றன.
அருளகம்

🔥தமிழீழ போா்களத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழின படுகொலைகளை மேற்கொண்டே பலன்களை பெற்றுக் கொண்டாா்கள்.

🔥 யுத்தத்தில்  பெற்ற இலாபம்.

ஆம் போராட்டத்தை துவங்கிவைத்து அதை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று வெற்றி இலக்கு வரை நகர்த்தியவா் கா்த்தா் என்று கூறி   சுயபுத்தி அற்ற தமிழர்களையும் ஒரு சில முன்னால் போராளிகளையும்  மதம் மாற்றினாா்கள்.மேலும் சில மந்தை கூட்டங்களை தங்களின் அடிமைகளாக மாற்றினாா்கள்.இன்று அவர்களை கொண்டே தமிழின அழிப்புகளை செய்கின்றாா்கள்.

🔥 யுத்தத்தினால் அங்கவீனர் ஆனோர். 

 கடும் யுத்தத்தின் விளைவாக பல ஆயிரம் பேருக்கு கால்கை இழந்தாா்கள் இதைப்பயன்படுத்திய பாதிரிகள்  செயற்கை கால் செயற்கை கைகளை பொருத்தி அவர்களையும் அவா்களது உறவுகளையும் மதம் மாற்றினாா்கள்.

🔥விதவைகள் பிரச்சினை 

விதவைகள் பிரச்சினை பெரும்பிரச்சினையாக எழுந்தது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ரொட்டியும்,பருப்பும் பெற்றுக்கொடுத்து அவர்களையும் மதம் மாற்றினாா்கள்.

🔥யுத்தத்தில் பெற்றோா்களை பிள்ளைகள் இழந்தாா்கள்

யுத்தத்தில் தந்தையை இழந்து, தாயை பிரிந்து ,பெற்றோா்களை இழந்து பிள்ளைகள் தவித்தாா்கள் அவா்களுக்கு பல்லிமுட்டை இனிப்பு , தும்பு முட்டாஸ் வாங்கி கொடுத்து கத்தா் படங்களை காட்டி மதம்மாற்றினாா்கள்.

தமிழ் மக்களை அவலத்திற்குள் இழுத்துச் சென்று மந்தைகளாக்கி ஆட்டி மேய்ப்பதே இந்த பாதிரியார்கள் கூட்டம் இலங்கையை அடிமைப்படுத்தி ஆள வந்தவர்களின் அடியாள் படைகள். இவர்கள் புகுந்திருந்து போலி பிரசங்கம் வைக்கும் அத்தனை சர்ச்சுகளும் சிவாலயங்களையும் சைவநெறி மடாலயங்களையும் இடித்து அதற்கு மேலேயே கட்டி இன்று வரை எந்த குற்றவுணர்வோ கூச்சமோ இன்றி அமர்ந்திருக்கிறார்கள்.

அழிவுகள் யாவும் நடந்த பிற்பாடு, பாதிரியார்கள் கூட்டம் தமிழர்கள் அப்படி இறந்தார்கள் இவ்வளவு பேர் இறந்தார்கள் என்று கூறித்திரிவது தமிழ் மக்களை ஏமாற்று ஒரு செயல். இவைகளை மூடிமறைப்பதற்கவே நாம் தமிழா்கள் என்று கூறி எங்கு தமிழ் மக்கள் கூடுகிறார்ளோ அங்கெல்லாம் சென்று ஓட்டிக் கொள்கிறார்கள்.

தமிழீழ போா்களத்தில் உயிா் தமிழுக்கு என்று போராடியவர்கள் இறுதியில் தங்களின் மதமாற்றங்களின் ஊடாக தமிழ் இன அழிப்பை தாங்களே வெற்றிகரமாக நிறைவேற்றிய துயர வரலாறு பதிவை கொண்டது தமிழீழ போா்களம்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் தாங்கள் வாழ்வதற்காக யுத்தங்களை தோற்றுவித்து அதன் அழிவுகளின் ஊடாக அவலங்களை தோற்று விப்பதன் ஊடாக  வாழுகின்றன இதற்காகவே திட்டம் இடப்பட்டதே தமிழீழ போா்களம்.இன்றும் போராட்ட கடைகளை திறந்து கொண்டேதான் இருக்கின்றாா்கள்.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவார்கள். இலங்கை சிவ பூமி என்பதை ஒரு போதும் மறக்கலாகாது.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_69.html அருளகம்

சூடு கண்ட பூனை.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள் வெற்று கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கீச லெனிய சோசலீச போலி மத வாக்கியத்தின் பின்னால் சென்றால் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவீா்கள். 

மிசனறி எஸ். ஜே. இம்மானுவல்

ஒட்டு மொத்த  தமிழீழ விடுதலை புலிகளை "Bishop எஸ். ஜே. இமானுவெல் " சிலுவையில் அறைகின்றார். 

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு முன்பு திருவாய்மலர்ந்த வாசகம் .பரலோகத்திலிருக்கும் ஜீசசீன் அருளாள் தனது தோழமை நண்பனும் விடுதலைப்புலிகளின் தலைவர்பிரபாகரன் கொடுத்த மணிக்கூடு இப்பவும் டிக் டிக் டிக் என ஒலித்துக் கொண்டே இருக்கின்றது என்று கூறித்திரிந்தார்.
முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பிற்பாடு மிசனறி எஸ். ஜே. இம்மானுவல் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரை தூற்றிய வாசகம். "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்பளிப்பு செய்த கைக்கடிகாரம் வேலை செய்யவில்லை என்று கூறித் திரிகிறார்".




Wednesday 27 May 2020

புரட்சிக்கவிஞர் பாடல்கள்

புதியதோர் உலகம்
https://www.youtube.com/watch?v=RJpSmTTmvFI

பட்டினி கிடந்து
https://www.youtube.com/watch?v=TnNVKAWUydI

தமிழ்த்தாய் வாழ்த்து பாவேந்தர் பாரதிதாசன்
https://www.youtube.com/watch?v=dHTbHBkK6s0

கொட்டு முரசே - பாரதிதாசன்
https://www.youtube.com/watch?v=vjt1Ul8DWwM

எங்கள் வாழ்வும் பாரதிதாசன்
https://www.youtube.com/watch?v=Yw9AY_x9Nk0&list=RDYw9AY_x9Nk0&start_radio=1&t=113

பாரதியார் பிறந்த நாள் சிறப்புப் பாடல்கள் தொகுப்பு
https://www.youtube.com/watch?v=Gc20eRIaIF8

பாரதியார் சிறப்புப் பாடல்கள் தொகுப்பு -2
https://www.youtube.com/watch?v=qmdf-9EpmF4

தேடிச் சோறுநிதந் தின்று
https://www.youtube.com/watch?v=-npIj-lSak8

தோல்வி நிலையென -ஊமை விழிகள் பாடல்
https://www.youtube.com/watch?v=hzK0uCp4nIg

சங்கே முழங்கு   பாடல்
https://www.youtube.com/watch?v=xoV2U-G2ioA


பாரதிதாசன் சிந்தனை வரிகள் –
https://www.youtube.com/watch?v=Je8TYztxOjE

https://www.youtube.com/watch?v=Yw9AY_x9Nk0

தமிழனே இது கேளாய்
https://www.youtube.com/watch?v=EZC02kaCryo

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
https://www.youtube.com/watch?v=Ocb_nhmZDjk

தேவன் கோயில் மணி ஓசை

https://www.youtube.com/watch?v=GgNJhvxSmJk

https://www.youtube.com/watch?v=-Rung8ZrK90

Tuesday 26 May 2020

சிங்கள இனம் பெளத்த தமிழர்களினால் உருவாக்கப்பட்டதா ?

தமிழ்ப்பெளத்தர்கள் இலங்கைக்கு வந்து எலு/பாளி/சமக்கிருத/தமிழ்க்கலப்பினால் சிங்கள மொழியை உருவாக்கியவர்கள்  சிங்களவர் என்ற தனியடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் நாளடைவில் சிங்களவராக மாறியவர்கள் தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் போற்றிய சைவ மரபு வழி பின்பற்றி முருகனும், கண்ணகி (பத்தினி) , பெருமாளையும் தங்களின் தெய்வங்களாக இன்று வரை போற்றி ஏற்று வழிபடுகின்றாா்கள் தமிழர்களுடன் மொழியால் பிாிந்தும் சைவ நெறியால் இரண்டற கலந்தே வாழ்கின்றனர்பெளத்த சைவ சிங்கள மக்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_65.html
அருளகம்

“கடல் சூழ் இலங்கைக் கயவாகு வின் இன்றைய மடுமதா.”

இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மொழி, அரசியல்  சம்பந்தமான விடயங்களில் சில வேறுபாடுகள் இருந்தாலும், முருகனும், கண்ணகி(பத்தினி)யும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் பொதுவாக, இரண்டு இன மக்களும் உரிமையோடு சொந்தம் கொண்டாடும் தெய்வங்களாக, வழிபாட்டு முறைகளாக இன்றும் உள்ளன. இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் தமிழ் பெண்தெய்வம் கண்ணகிக்குக் கோயில் உண்டு.

கோவலனைக் கொன்றதால் கோபமுற்ற சிலப்பதிகார நாயகி, மதுரையை எரித்தவுடன் தொடர்ந்து அங்கு வாழப் பிடிக்காமல்  தேவமகளாகி கடலைக் கடந்து கிழவியுருவில் இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கிய பின்னர் கடைசியாக வற்றாப்பளை என்று அழைக்கப்படும் வன்னியிலுள்ள பத்தாம் பளையில் தங்கி இளைப்பாறியதாக வரலாறுகள் கூறுகின்றன.

கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட கயவாகு மன்னன்,  சேரன் செங்குட்டுவனின் அழைப்பையேற்று சிலப்பதிகார அரங்கேற்றத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கண்ணகியின் சிலம்பையும், பிரம்பையும் சேரன் செங்குட்டுவனிடமிருந்து பெற்றுக்  கொண்டு வந்து, தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழக்கிலிருந்த கண்ணகி வழிபாட்டை  இலங்கையிலும், பரப்பினான். கயவாகு மன்னன் கண்ணகிக்குச் சிலையெடுத்த விழாவில் கலந்து கொண்டதை “கடல் சூழ் இலங்கைக் கயவாகு” என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்படுகிறது.

கண்ணகியின் ஆபரணங்கள் ஊர்வலம்

“இலங்கை மன்னன் கஜபாகு கண்ணகி சிலைகளையும் காற்சிலம்புகளையும் சேரன் செங்குட்டுவனிடமிருந்து பெற்றுக் கொண்டு தனது பரிவாரங்களுடன்  யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு அருகேயுள்ள புகழ்பெற்ற சம்புகோளம் என்ற துறைமுகத்தில் வந்திறங்கினான்.. இலங்கையில் இம்மன்னனால் நிறுவப்பட்ட முதலாவது கண்ணகி ஆலயம் யாழ்ப்பாணம் திருவடிநிலைக்கு அருகாமையில் உள்ள அங்கணாக் கடவையில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அனுராதபுரத்துக்கு பூநகரி வழியாகச் செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் அமைத்தான் என யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது. அடையாளம் காணமுடியாத அங்கணாக்கடவை கோயில் தற்போது கந்தரோடையில் உள்ள கண்ணகி கதிரமலைக் கருகாமையில் இருந்ததாகவும் சரித்திர வல்லுனர்கள் கூற்று.”

தமிழ்ப்பெளத்தர்கள் இலங்கைக்கு வந்து எலு/பாளி/சமக்கிருத/தமிழ்க்கலப்பினால் சிங்கள மொழியை உருவாக்கியவர்கள்  சிங்களவர் என்ற தனியடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் நாளடைவில் சிங்களவராக மாறியவர்கள் தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் போற்றிய சைவ மரபு வழி பின்பற்றி முருகனும், கண்ணகி (பத்தினி) , பெருமாளையும் தங்களின் தெய்வங்களாக இன்று வரை போற்றி ஏற்று வழிபடுகின்றாா்கள் தமிழர்களுடன் மொழியால் பிாிந்தும் சைவ நெறியால் இரண்டற கலந்தே வாழ்கின்றனர்பெளத்த சைவ சிங்கள மக்கள்.



பெளத்தத்துக்கு மதம் மாறாமல், சிவத் தமிழர்கள் என்ற தமது பூர்வீக அடையாளத்துடன், தமிழர்கள்  வடக்கு (யாழ்ப்பாணம்) நோக்கி நகர்ந்தனர். அதனால் தான் இன்று சிங்களவர்கள் தமிழர்களை விடப் பெரும்பான்மையாக உள்ளனர். வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் காணப்படும் பெளத்த விகாரைகளும், அகழ்வாராய்ச்சி ஆதாரங்களும் வெறுமனே சிங்களவர்களுடையவை மட்டுமல்ல, பெளத்தத்தைத் தழுவிய தமிழ்ப்பெளத்தர்களுக்கும் சொந்தமானவை.

மதுரையை எரித்துக் கோபமுற்ற கண்ணகியை குளிர வைக்க குளிர்த்திப் பாடல்கள் பாடி பொங்கலும் வைத்து  குளிர்த்தி விழாக்கள் சிறப்பாக இலங்கை முழுவதும் கொண்டாடப்படுகின்றன.

கண்ணகி அல்லது பத்தினி அம்மன் ஆலயத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகேயரால்  மடுமாதாவாக உருமாற்றம் செய்யப்பட்டது .   இன்று மன்னார் மருதமடுவில் மடுமாதா Church என அழைக்கப்படும் கத்தோலிக்க Church உண்மையில் தமிழர்கள், கண்ணகியம்மன் எனவும் சிங்கள பெளத்தர்கள் பத்தினித்தெய்யோ (தெய்வம்) என்று போற்றும் தமிழ் பெண்தெய்வம் ஆலயமாகும்.

தமிழ்நாட்டில் கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் வழக்கம் அற்றுப் போனாலும், ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும்,(சிறப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்) கண்ணகியைக் கடவுளாகவும், இலங்கையின் காவல் தெய்வமாகவும் இன்றும் வணங்கி வருகின்றாள்.

சிங்களத்தில் இராசாவளி பத்தினி கதா கஜபாகு கதா சிலம்பு கதா பத்தினி தெய்யோ பத்தினி எனப் பலவுள்ளன."“தென்னம் பழஞ்சொரியத் தேமாங் கனியுதிரவன்னி வழிநடந்த மாதே குளிர்ந்தருள்வாய் வாளை எடுத்து வளமுலையைத் தானரிந்து தோளாடை யாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய்"என்று பாடிக் கண்ணகியை குளிரச் செய்வர்.

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_75.html
தொகுப்பு அருளகம்

Monday 25 May 2020

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

பாகம்---01
http://www.pagetamil.com/274/

பாகம்--02
http://www.pagetamil.com/281/

பாகம்--03

பாகம்--04
http://www.pagetamil.com/1517/


பாகம்--05
http://www.pagetamil.com/1816/

பாகம்---  06 தொடக்கம் 41 வரை

http://www.pagetamil.com/page/2/?s=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F

பாகம்- 41 தொடக்கம் 67 வரை

http://www.pagetamil.com/?s=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F

 இறுதி யுத்தத்தில் நடந்த ஏனையவை

http://www.pagetamil.com/page/3/?s=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_18.html

1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லா


https://www.youtube.com/watch?v=i-YxK7EcfHw




Sunday 24 May 2020

தமிழ் போற்றிய தெய்வம் திருமால் (பெருமாள்)



தமிழ் போற்றிய தெய்வம் திருமால் (பெருமாள்) வடிவங்கள் தமிழ்தேசியத்தை அடையாளப்படுத்துவதாக இருக்கின்றது.

 காடும் காடு சார்ந்த இடமும் முல்லை. முல்லை நில மக்கள்  மால் எனப்படும் திருமாலை தங்கள் தெய்வமாக வழிபட்டனர்.

திருமாலை 'மாயோன்' திருமால் அல்லது பெருமாள் என்றும்  'மாயோன் மேய காடுறை உலகமும்".தொல்காப்பியர் போற்றுகின்றாா்.திருமால் பற்றிய  பாடல்கள்பரிபாடலிலும் கலித்தொகையிலும் அதிகமாக உள்ளன.

திருமாலின் மறுபெயர்கள் 

அச்சுதன், அசிதன், அஞ்சன், அஞ்சனவண்ணன், அஞ்சனவுருவன், அரவணையான்,  அரவிந்தலோசனன் , அரிஅரிந்தமன், அலகைமுலையுண்டோன், அனந்தசயனன் அனந்தன், ஆயிரநாமன் ,ஆயிரம்பெயரோன்,ஆழியான் ,இந்திராபதி ,இரங்கேசன் , இருடிகேசன் ,உந்திபூத்தோன் ,உலகமளந்தான் ,உலகளந்தான் , உவணகேதனன் , உவணமுயர்த்தோன், உவணவூர்தி, ஓணப்பிரான், கடல்வண்ணன் , கடற்கிடந்தோன் ,கடனிறவண்ணன் ,கருடாரூடன் , கள்ளழகர் ,காசாம்பூவண்ணன் ,காப்புக்கடவுள் குந்தன் ,கேத்திரி , கொண்டல்வண்ணன் ,கோபிநாதன் கோவிந்தன் ,சக்கரபாணி ,சக்கரன் , சக்கராயுதன், சகத்திரநாமன் ,சகந்நாதன் சகநாதன் ,சங்கபரணி , சங்கபாணி, சங்கமேந்தி,சதாவர்த்தன்,சதுப்புயன், சம்பு, சலசலோசனன், சிரீதரன் ,சீயன் ,சூரியநாராயணன் ,செங்கணான் செல்விநாதன் ,சேலவன் , சௌரி ,நீலமேகன் ,நீலமேனியன் ,நீலவண்ணன் பகவன், பச்சைப்பெருமாள் , பச்சையன் ,பஞ்சாயுதபாணி ,படிமுழுதிடந்தோன் ,படியளந்தோன் பர்க்கன் , பரந்தாமன் ,பரமேட்டி ,பரவாசுதேவன் ,பிரமம் ,புனர்வசு ,பூதபாவநன் பூதரன்,பூமிகொழுநன்  ,பூமிநாயகன் ,பூவைவண்ணன் ,பெண்டுருவன் பெரியபெருமாள் ,பேரருளாளன் , மரகதமேனியன் மாயவண்ணன் , முஞ்சகேசன் ,முஞ்சகேசி முத்தன், மேதினிபடைத்தோன் ,வரையெடுத்தோன் , வாமன் ,விது ,விலாசி, வெகுரூபன் ,வேணுகோபாலன் ,கரிகரன். என பல பெயர்களாள் போற்றப்படுகின்றர்.

திருமாலின் தசாவதாரம்

தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.


தசம் என்றால் பத்து என்று பொருள். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் பத்து அவதாரங்களாவன (தசாவதாரம்) 1.மச்ச அவதாரம்  2.கூர்ம அவதாரம்  3.வராக அவதாரம்  4.நரசிம்ம அவதாரம்  5.வாமன அவதாரம்  6.பரசுராமர் அவதாரம்  7.இராம அவதாரம்  8.பலராம அவதாரம்  9.கிருஷ்ண அவதாரம்  10. கல்கி அவதாரம் ஆகியவை ஆகும்.

திருமுருகாற்றுப்படை

திரு ஆவினன்குடி பற்றிச் சொல்லும்போது புலவர் நக்கீரர்
திருமாலைப் ‘புள் அணி நீள் கொடிச் செல்வன்’ (அடி.151)

சிறுபாணாற்றுப்படை

கா எரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்
பணி வரை மார்பன், பயந்த நுண்பொருட்


பெரும்பாணாற்றுப்படை

இரு நிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை
பெரும்பாண் ஆற்றுப்படையில்
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய
பேர் அமர்கடந்த கொடுஞ்சி நெடுந்தேர
ஆராச் செருவின் ஐவர் போல

முல்லைப்பாட்டு

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல

மதுரைக்காஞ்சி
கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள்.

தமிழர்களின் இறைவனாகிய சிவனின் அம்சமான முல்லையின் தெய்வமான திருமாள்.




இந்தோனேசியா கற்று தந்த பாடம்.

 இராஜராஜ சோழன் காலத்தில் எல்லாம் இந்தோனேசியா 100%  தமிழர் வழிபாடுகள்  நிறைந்த தேசமாக இருந்தது அப்போது இந்தோனேஷியாவில் 80% சதவீதத்தினரின் தாய்மொழி தமிழ்தான் இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் இந்தோனேஷியா உலகிலேயே மிகப்பெரிய தமிழ் தேசமாக இருந்தது

தமிழர்களிடம்   திணிக்கப்பட்ட மதசார்பற்ற குணம் கொஞ்சம் கொஞ்சமாக மேலோங்க மேலோங்க  சைவ நெறிகள் மெல்ல அழிக்கப்பட்ட பொழுது தமிழ் அழிந்தது. இந்தோனேஷியாவில் 100% சதவீதம் இருந்த  தமிழர்களின் எண்ணிக்கை  70% சதவீதமாக குறைந்த போதே 30% சதவீதம் இருந்த இஸ்லாமியர்கள் இணைந்து இஸ்லாமிய நாடாக அறிவித்து விட்டனர் இதற்கு காரணம்  70%  சதவீதம் இருந்த தமிழர்கள் மதசாா்பின்மை பேசிக் கொண்டு இருந்த  காரணத்தால் இஸ்ஸாமியர்களாள் உள்வாங்கப்பட்டு அழிக்ப்படடனர்.

மதசாா்பின்மை பேசிய தமிழர்கள் இஸ்லாமியர்களை எதிர்க்க வலுவில்லாமல்  இருந்த கரணத்தால் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு  தமிழர்களின் சைவ நெறியியல் வாழ்வியல் முறையுடன் கூடிய  வழிபாடு நிறைந்த தமிழர் தேசம் இஸ்லாமிய தேசம் ஆனது.

இஸ்லாமிய நாடாக ஆனவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழியும் அழிக்கப்பட்டது இப்போது புரிகிறதா தமிழர்களின் சைவ நெறியியல் வாழ்வியல் முறையுடன் கூடிய    நமது வழிபாட்டை முன்னெடுக்கும் வரை மட்டுமே தமிழ் வாழும் .

நீ மதம் மாறிவிட்டால் தமிழ் அழியும் என்பதற்கு வரலாற்று சாட்சியாக இருப்பது இந்தோனேஷியா தான் அன்று உலகில் அதிக தமிழர்கள் வாழ்ந்த இந்து தேசமாகிய இந்தோனேஷியா இன்று உலகில் அதிக இஸ்லாமியர்கள் வாழும் இஸ்லாமிய நாடாக உள்ளது .இது தமிழர்களின் மத சார்பற்ற கொள்கைக்கு கிடைத்த பேரடி என்பதை நிருபிக்கும் வரலாற்று சாட்சி...

சில வருடங்களுக்கு முன்பு இந்தோனேசியா வில் இஸ்லாமிக் யுனிவர்சிட்டி ஆப் ஜகார்த்தா அமைந்துள்ள இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 1000 வருடங்கள் பழமையான கோவில்.தனது முன்னோர்கள் உயிருக்கு உயிராக வழிப்பட்ட சிவலிங்கம் என்பதை அறியாது மதம் மாறியவன் சூ காலுடன் மனசாட்சி இல்லாமல் நிற்கிறான். 

அன்றைய இந்தோனேசியா கற்று தந்த பாட வரலாற்றை கற்றறிந்து கொள்ளாதவர்கள் கிழக்கு மாகாணத்தில் இஸ்ஸாமியர்களுடன் கை கோர்த்தார்கள்  , கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தாா்கள் மதசாா்பின்மை பேசிக் கொண்டு தமிழ் தாயை  ஹிஸ்புல்லாவிடம்  விற்றாா்கள் இதன் விளைவு  1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்து கொடுத்தாா்  ,தமிழ் தாயை சீரழித்து நிர்வாணமாக்கிமானபங்கப் படுத்தினான்.கொஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர் .கொடுத்தீா்கள் இன்று அரபு தேசமாக எழுந்து நிற்கினறது இனி உங்களாள் ஒன்றுமே செய்ய முடியாது எவ்வறு இந்தோனேசியா  இஸ்ஸாமிய தேசமாக மாறியதோ அதே போன்று கிழக்கு மாகாணம் இஸ்ஸாமிய தேசமாக மாறுவதை உங்களாள் என்றுமே தடுக்க முடியாது. 

மன்னாரில் தமிழர்களை அழிக்கவேண்டும் மன்னார் மாவட்டத்தை பிளவுபடுத்தி கிறிஸ்தவ தேசத்தை உருவாக்க வேண்டும் என்று "Bishop's House Mannar " சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து கொண்டு இருக்கின்றாா்கள் தமிழர்களை அழிப்பதற்காக.   

சைவம் இருக்கின்ற வரைதான் தமிழும் தமிழர்களும் இருப்பாா்கள் என்தனை நினைவில் கொண்டு தமிழர்கள் அனைவரும் கிறிஸ்தவ ,இஸ்ஸாமிய , லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற தமிழ் விரோதிகள் திணித்த மதசாா்பின்மையை தூக்கி எறி்ந்து சைவக் குடிகளாக எழுதல் வேண்டும் இல்லையேல் நாளைய உங்கள் சந்ததிகள் தமிழர்ளாக இந்த உலகில் வாழமாட்டாா்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.மதமாற்றம் என்பது கலாச்சார , மொழி  , இன,தேசிய அழிப்பாகும்.

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_71.html

அருளகம்




Saturday 23 May 2020

வடமொழியும் தென்தமிழும் -பகுதி--2

ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் போற்றி பாடி உள்ளனரா்.

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்
இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

"வடமொழியும் ,ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் "

"மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே"

"ஓதிய ஞானமும் ஞானப் பொருளு மொலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணும்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ
டாதியு மந்தமு மானவை யாற னடித்தலமே."

"மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழுமுட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே "

‘’அவிழ்க்கின்றவாரும், அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.’’

“வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் ஆனைந்தும் ஆடினான் காண் ஐயன்”

‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

"ஆரி யந்தமி ழோடிசை யானவன்
கூரி யகுணத் தார்குறி நின்றவன்
காரி கையுடை யான்கடம் பந்துறைச்
சீரி யல்பத்தர் சென்றடை மின்களே."

‘’கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமொடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ’’

‘’இரு மொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வாய்ப்ப
இரு மொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தரிசை பரப்பு
மிருமொழியுமான்றவரே தழீஇயனாரென்றாலிவ்
விருமொழியு நிகரென்னு மிதற்கையமுளதேயோ’’

"தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்".
தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.

வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் (அப்பர்—ஆறாம் திருமுறை)

முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)

மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா
அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம்
(இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)


கம்பர் தரும் சான்று
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)

தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.

அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை:
‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்)
‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

பரஞ்சோதி முனிவர் தரும் சான்று


வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

சிவஞான முனிவர் கருத்து
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

‘’வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்              தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்            குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்                                                      கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்.                         –பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. 

“ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளுனுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”
என்று பாடியுள்ளார். பாரதிக்கும் மேலான தமிழன் எவரேனும் உண்டோ?
அவரே உயர் சம்ஸ்கிருத மொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்னை சிவ பெருமான் படைத்தார்  என்று சொல்லுகிறார்.

சுமேரியாவில் ‘’ஊர்’’ என்ற ஒரு இடம் உள்ளது. இது தமிழில் வரும் ‘’ஊர்’’ என்பதைப் போலவே இருப்பதாக எண்ணி தமிழர்கள் மகிழ்வர். இது புரம், புரி என்பதன் திரிபு என்றும் வட இந்தியா முழுதும் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் என்று பல ‘’ஊர்’’கள் காஷ்மீர் வரை பரவிக் கிடப்பதால் இது சம்ஸ்கிருதமே என்றும் சொல்லி வேறு சிலர் மகிழ்வர். உண்மையில் ஒரு மொழி எப்படி இரு வகையாகப் பிரியும் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டு. அதாவது இச் சொல்லுக்கான மூலம் ஒன்றே. அது தமிழில் ஊர் என்றும் சம்ஸ்கிருதத்தில் புரம் என்றும் கவடு விட்டுப் பிரிந்தது.

இன்னொரு எடுத்துக் காட்டு மூலம் இதை விளக்குகிறேன். ஆங்கிலத்தில் எண் 1 என்பதற்கு ‘’ஒன்’’ என்பர். இது தமிழ் ‘’ஒன்று’’க்கு நெருக்கமானது. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ ‘’ஏகம்’’ என்பர். ஆங்கிலத்தில் எண் 8 என்பதற்கு ‘’எயிட்’’ என்பர். இது தமிழ் ‘’எட்டு’’ என்பதற்கு நெருக்கமானது. சிறிது ஆழமாகப் போய்ப் பார்த்தால் ‘ஒன்’ என்பது ‘யுன்’, ‘ஐன்’ என்று மாறி ‘ஒன்’ என்றாயிற்று என்பர். இதே போல ‘எட்டு’ என்பது ‘ஆக்டோ’, ‘அஷ்ட’ என்பதாக மாறி ‘’எயிட்/அயி’’ட் ஆயிற்று என்பர். ஆக ஒரு மூலச் சொல் இப்படி இருவகையாகப் பிரியமுடியும் என்று தெரிகிறது.

ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்
மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!


“சைவசமயம் நமக்கு எல்லாம் தந்துள்ளது சைவ சமயத்திற்கு நாம் என்ன செய்தோம் என்று பாருங்கள்”
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_10.html

மணித வழிபாடு--

கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களாகும்.

இவர்களிடத்தில் இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) ,முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என சாதியம் போல பல பிாிவுகள் உண்டு.

இவர்கள் தங்கள் அதிகாரங்களை தக்க வைப்பதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்று கூறிக் கொண்டு ஒருவர் மற்றொருவரை அழிப்பதையே கொண்டு உள்ளாா்கள்.இவர்களினால் சமூகத்தை பொதுவுக்கு கொண்டு வரமுடியாது.

இவர்கள் என்றும் ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ மதத்தையும் , இஸ்ஸாமிய மதத்தையும் அவர்களது பண்டிகையையும் பண்புகளையும் , கிறிஸ்தவ இஸ்ஸாமிய மதங்களுக்குள் உள்ள மத வேற்றுமை களினால் ஏற்படுகின்ற கொலைகள் , மத போதகர்களுக்கு இடையே நிலவுகின்ற ஆண் பெண் சமத்துவம் இன்மை , சாதிய வெறி , உயர் குடியானவர்களே மத போதகர்களாக வர முடியும் என்றும் எதிர்ப்பதில்லை .

வற்றிக்கானில் போப்பாண்டவராக வெள்ளைத் தோல் உடையவரே வரமுடியும் அதே போன்று மக்காவில் பண பலம் கொண்ட உயர் சாதி அரேபியனே வரமுடியும் என்ற கோட்பாட்டை இவர்கள் என்றுமே எதிர்க்கமாட்டாா்கள்.

ஆனால் ஆண்மாவை தெய்வமாக்கும் தெய்வீக தமிழ் போற்றிய இறைவனையும் தெய்வங்களையும் , தெய்வீக தமிழ் போற்றிய தமிழ் பண்பாடுகளையும் , பண்டிகைகளையும் கடுமையாக போா்களம் துறந்து எதிா்பாா்கள்.

இவர்களிடம் இந்த முரன் பாடுகள் பற்றி வெளிப்படையாாக நீங்கள் கேட்டால் உடனே நீய் மதவாதி, நீய் இந்து வெறியன் ,நீய் சாதிவெறியன் என்று கூக்கிரல் போடுவாா்கள் இதற்கு காரணமாக அமைந்தது தாழ்வு சிக்கலுடன் கூடிய அடிமைவாத சிந்தைகளுடன் மேலும் காரணிகள் அமைந்து உள்ளன ..
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_58.html அருளகம்



Wednesday 20 May 2020

Mahabharat

Mahabharatam by B. R. Chopra All Episodes with English Subtitles

திருக்குறள் கூறும் தமிழர்களின் அரசியல் நெறிகள்

அரசியல் (Politics) என்பதற்கு ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் என  தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

அரசியல் என்பதனுள், அரசு, அரசாட்சி, அரசை ஆளும் அரசன், நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உட்கூறுகள் பொதிந்திருக்கின்றன. நீதி இலக்கியங்களுள் திருக்குறள் அரசியல் பற்றி பேசும்பொழுது, மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல் உலகப்பொதுமையாய் எல்லோருக்கும் பொருந்துவனவாய்  பேசுகிறது.

 அரசு என்பதன் பொருளை அறியமுற்படும்பொழுது பல்வேறு கருத்துக்களும் அகராதிகள் தரும் விளக்கங்களும் அரசியல் குறித்த அடிப்படையை உணருவதற்கு அவசியமாகின்றன.

அரசியல் பொருண்மை

 அரசியல் என்பதற்கு “நாடு ஒன்றினை ஆட்சிபுரிந்திடும் முறை, ஆட்சிபுரிவது பற்றிய பல்வேறு கட்சிகளின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்” எனவும்,  அரசாங்கம் என்பதற்கு “நாடு ஒன்றினை நிர்வகிப்பதற்காக அதற்கென்றே அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு (Government)” எனவும், அரசியல் சட்டம் என்பதற்கு “அரசாங்கத்தின் அதிகாரம் கடமைகள் ஆகியவற்றோடு குடிமக்களுடைய உரிமைகள் போன்றவற்றையும் வரையறை செய்யும் அடிப்படைச் சட்டம்” எனவும் நர்மதாவின் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

”அரசு என்ற சொல்லுக்கு “அரசன்”, “இராச்சியம்”, “அரசாட்சி” என்ற பொருள்கள் (தமிழ்-தமிழ் அகர முதலி) வழங்கப்படுகின்றன. 

“பல சமூகங்கள் அல்லது வர்க்கங்களை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியானது மைய அமைப்புடைய அரசாங்கத்தின் மூலம் வரிவிதித்தல், படைத்திறன் கொண்டிருத்தல், சட்டங்களை இயற்றி அவற்றின்படி அனைவரையும் நடக்கச் செய்தல், குற்றமிழைப்போருக்கு நீதித்துறை மூலம் தண்டனை விதித்தல் முதலான பணிகளைக் கொண்டது .

திருக்குறள் கூறும் அரசியல் நெறிகள்

திருக்குறளில் சொல்லப்பட்ட அரசியல் அறநெறிகள் அக்காலத்தேவை கருதி சொல்லப்பட்டாலும் எக்காலத்துக்கும் எந்நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி, அரசு செயல்படவேண்டிய முறைகளின் நுட்பங்களை எடுத்தியம்புகிறது. படை, குடி, கூழ், நட்பு, அமைச்சு, அரண் ஆகிய உறுப்புக்களை உடையதாக திருக்குறள் அரசியலை விவரிக்கிறது.

அரசியல் அதிகாரங்களில் அரசனின் இயல்புகள், மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள், அவன் ஆற்றவேண்டிய கடமைகள், நாட்டின் சிறப்பு, நாட்டில் வாழும் மக்களின் சிறப்பு போன்ற செய்திகளை, இறைமாட்சி, கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை, குற்றங்கடிதல், பெரியாரைத்துணைக்கோடல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல், சுற்றம் தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம் ஒற்றாடல், ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய இருபத்தைந்து அதிகாரங்களில் திருக்குறள் அரசியல் பற்றியும் ஆட்சிமுறை பற்றியும் உரைக்கிறது.

நாட்டை ஆளும்  அரசு

நாட்டை ஆளும் அரசு எப்படி இயங்க வேண்டும். அரசு எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்பதை வள்ளுவர் கீழ்வருமாறு உரைக்கிறார். அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார்.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”
                                                                        (குறள். 385)

அரசின்கீழ் இயங்கும் நாடு   அரசின்கீழ் இயங்கும் நாடானது, பசியில்லாமலும், பிணியில்லாமலும், அயல்நாட்டின் பகையில்லாமலும் இருத்தலே நலமாக அமையும். நாட்டினது அரசு நாட்டுப்பொருளால் பாரபட்சமின்றி அனைவருக்கும் பசிதீர்க்கும் அரசாகவும், பற்பலத் திட்டங்களின் வழி நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் அரசாகவும், மற்றைய நாடுகளுடன் பகைகொள்ளாது அமைதியை விரும்பும் நாடாகவும் இருப்பதையே சிறந்த நாடென திருக்குறளானது நாடு இருக்கவேண்டிய இயல்பினை எடுத்துரைக்கிறது.

”உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”
                                                                                                            (குறள்.734)

ஆட்சி செய்வோருக்கு இனியது சமுதாயத்திலுள்ள குடிமக்கள் வாழ்க்கை நன்னிலை பெற செம்மையான நெறிகளை வகுத்து ஆட்சிபுரிதல் அரசின் கடமையாகும். மக்களின் இயல்பையும், தேவைகளையும் உணர்ந்து செயல்படும் செங்கோன்மையாக அறம் தவறாது, அல்லவை நீக்கி அரசானது சமுதாயத்தினை மேன்மையுறச் செய்தல் வேண்டும் என்கிறது கீழ்வரும் குறள்.

 “அறனிழுக்கா தல்லவை நீக்கி மறன்இழுக்கா
 மானம் உடையது அரசு”
                                                                             (குறள்.384)


அரசியல் நெறி குடிமக்களுக்கு வேண்டியவற்றைச் செய்துகொடுக்குத்துச் சமுதாயத்தை மேன்மையுறச்  செய்யும் அரசையும் அரசனையும் இவ்வுலக உயிர்கள் அடைக்கலமாகக் கொண்டு வாழும் என திருக்குறள் அரசியல் நெறியினை நயம்பட உரைக்கிறது.

 “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
                                                                                      (குறள்.544)

அரசின் தொழில் குடிமக்களை வருந்தவிடாமலும் தானும் வருந்தாமலும் மக்களைக் காத்து மக்களுக்குத் துன்பம் விளைவிப்பவரை அடையாளங்கண்டு அவர்க்கு தண்டனையளித்துத் தன் பணியைச் செவ்வனே செய்பவரே நல்ல ஆட்சியாளர் எனவும். குற்றத்தை கடிந்துரைத்தல் ஆள்பவருக்கு வடுவாகாது. மாற்றாக அது ஆள்பவரின் தொழிலே ஆகும் என்கிறது இக்குறள்.

 “குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
  வடுவன்று வேந்தன் தொழில்”
                                                                                                            (குறள்.549)

அரசுக்குத் துணையாவன நாட்டை ஆளும் அரசுக்கு துணைநிற்பவர்கள் அமைச்சர்கள். இம்மரபு அக்காலம் தொட்டே ஆட்சிமரபாக இருக்கின்றமையைக் காணமுடிகிறது. நாட்டை ஆள்பவர் முதல்வராகிறார். முதல்வருக்குத் துணையாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவ்வமைச்சர்கள் எங்ஙனம் தேர்ந்தெடுக்கப்படுதல் நலம் என்பதை அமைச்சு அதிகாரத்தின்வழி வள்ளுவர் சுட்டுகிறார்.

 “அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறனறிந்தான் தேர்ச்சித் துணை”
                                                                                                            (குறள்.635)

அறநெறியினை நன்கு உணர்ந்தவராகவும், சொற்திறன் கொண்டவராகவும், செயல்திறன் உடையவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக அரசுக்கு விளங்க முடியும் என்கிறது மேற்காணும் குறள்.
அரசின் செங்கோன்மைப் பாங்கு  குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் எனப்பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர் பின்வருமாறு உணர்த்துகிறார்.

 “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
                   தேர்ந்து செய்வதே முறை”
                                                                                                            (குறள்.541)

இக்கருத்தினை அடியொற்றிய நான்மணிக்கடிகையின் பாடலொன்று, மன்னன் என்பவன் எத்தகையவரிடமும் ஒருசார்பின்றி ஆட்சிபுரிவதே நீதிமுறை எனவும், நடுநிலையோடு இருந்து ஆராய்ந்து நடப்பவனே அரசாளும் இயல்புடையவனாவான் எனவும் அரசாளும் தகைமையினைச் செப்புகிறது.

 “கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்  உண்ணோட்டம் இன்மையும் இல்” 
(நான்மணிக்கடிகை.96)

எது நல்ல நாடாகும்

நாடானது குறைவில்லாத விளைச்சலைப் பெற்றுவிளங்குதலும், அதன்வழி குறைவிலாது அறநெறி அறிந்தவர் வாழ்தலுமாகிய பண்புகளைக் கொண்டநாடு செல்வமிக்கோர் நாடாகச் சேரும் என நாட்டினுடைய இயல்பினை இயம்புகிறது. இங்கு அறநெறிக்கு அடிப்படை விளைச்சலால் நாடு செழிப்படைதலே. நாடு வறுமையுறின் அறநெறிக்குக் கேடு விளைந்து மக்களும் துன்பம் நேரும் என்பது மறைபொருளாக உரைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

 “தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
 செல்வரும் சேர்வது நாடு”
                                                                                                            (குறள்.731)

வள்ளுவர் சுருங்கச் சொன்ன இக்கருத்தை சிறுபஞ்சமூலத்தின் பாடலொன்று சற்றே விரித்துச் சொல்லுகிறது. வயலில் நீர் உயரவே நெல் உயரும். நெல் உயர்ந்து வளங்கொழித்தால், அதனை நம்பிவாழும் சீர்பெற்ற குடிகள் உயரும். பல்வேறு குடிகளாகிய மக்கள் உயர்ந்தால் அரசர் உயர்வடைவார் என உலகு உரைக்கும் என்கிறது.

“நீர்சான்று உயரவே நெல் உயரும் – சீர்சான்ற
 தாவாக் குடிஉயரத் தாங்கு அருஞ்சீர்க் கோ உயர்தல்  ஓவாது உரைக்கும் உலகு.”
                                                                                                (சிறுபஞ்சமூலம்.44)

அரசுக்குக் கூடாதன   நாட்டை ஆள்வோர் தன்னலத்தைப் பெரிதாகக் கொண்டு நாட்டு வளங்களைச் செழிக்கச் செய்யாமல், கிடைத்த பொருளை வீணாய்ச் செலவிட்டு பொருளனைத்தும் தீர்ந்தபின்பு, அரசை நடத்த மீண்டும் மக்களிடமே பொருள்வேண்டி நிற்கும் நிலையை மிகக் கடுமையாக வள்ளுவர் சாடுகிறார்.  செங்கோல் ஏந்திய மன்னன் மக்களிடத்தில் பொருள்வேண்டுதல் என்பது வழிப்போக்காகச் செல்பரிடம் வழிப்பறி செய்பவன் வேல்எனும் ஆயுதம் கொண்டு பொருள் பறிப்பது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

 “வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு”
                                                                                                            (குறள்.552)

இங்கு இரவு என்பது மக்களிடம் மன்னன் வேண்டிநிற்பதைக் குறிக்கிறது. முறை செய்து காக்கும் அரசுக்குப் புகழ்  நாட்டையாளும் ஆட்சியாளனாகிய மன்னவன் கற்றறிந்து, செங்கோலாட்சி புரிந்து, பகிர்ந்துண்டு, தக்கநெறியில் பொருள் சேர்த்து, சீரிய திட்டங்கள் வகுத்து, நல்லியல்புடைய அமைச்சரவையோடு கூடியிருந்து தம் ஆட்சித்திறத்தால் பொருள் வழங்கி நல்லாட்சி தருபவனாக இருத்தலே நலமுடையதாகும். இத்தகைய நெறிமுறைகளை உணர்ந்து ஆட்சி செய்பவரை மக்கள், நல்லாட்சியாளர் எனக் கருதுவதோடு மட்டுமல்லாமல் ஒருபடி மேலே சென்று இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுவர் என்கிறது திருக்குறளின் அரசியல் நெறி.

 “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
 இறையென்று வைக்கப் படும்”
                                                                                                            (குறள்.388)

திருக்குறள் கூறும் இத்தகைய அரசியல் நெறிகள் எக்காலத்திற்கும் பொருந்துவனவாக இருப்பதே இதன் தனித்தன்மையாகும். ”திருவள்ளுவர் வாழ்ந்த காலம் முடியாட்சி காலம். அந்த காலத்தில் அவர் அரசர்க்குச் சொன்னவையாக அமைந்த அறிவுரைகள் இன்று குடியாட்சிமுறையில் உள்ள தலைவர்களுக்கும் பொருந்தும்.

அரசியல் உட்கூறுகளான நாடு, நாட்டின் அரசு, அரசின் ஆட்சிமுறை, அமைச்சு, இவற்றின்கீழ் வாழும் குடிமக்கள் என அரசியலுக்குள் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சொல்லப்பட்ட அறநெறிமுறைகளைப் பார்க்கும்பொழுது எந்நாட்டவருக்கும் உகந்தவையாக இருக்கின்றன. திருக்குறள் கூறும் அரசியல் கருத்துக்கள் செவ்வியல் தன்மையால் உயர்ந்து நிற்கின்றன.

தமிழர்களின் சைவ நெறிகள்  தமிழீழ கோட்பாட்டாளர்களாள் நிராகரிக்க்பட்டே இருந்துடன் சங்க இலக்கியங்கள் போற்றுகின்ற  தமிழர்களுடைய உன்னதமான அறம் சாா்ந்தவாழ்வியல் நெறிகளும்  தமிழீழ கோட்பாட்டாளர்களாள் நிராகரிக்க்பட்டே வந்திருக்கின்றன.


https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_79.html

தொகுப்பு அருளகம்

Tuesday 19 May 2020

இனப்படுகொலை (Genocide )

இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இனப்படுகொலை ஆகும் .

இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்.

இக்கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் கொண்டுவரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். 1933 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடுகள் கூட்டமைப்பின் (League of Nations), சட்ட அவையின் அனைத்துலகக் குற்றவியல் சட்டம் தொடர்பான மாநாட்டில், லெம்கின் ஒரு முன்மொழிவைச் செய்தார். இதற்காக அவர் காட்டுமிராண்டித் தனமான குற்றம் (Crime of Barbarity) உலகச் சட்டங்களுக்கு எதிரான ஒரு குற்றம் என்னும் பொருளில் கட்டுரை ஒன்றை எழுதினார். இக் குற்றம் தொடர்பான கருத்துரு பின்னர் இனப்படுகொலை தொடர்பான எண்ணமாக உருவானது. இது, 1933 ஆம் ஆண்டில், ஈராக்கில் அசிரியர்கள் கொலை செய்யப்பட்ட அநுபவத்தில் இருந்து உருவானதாகும். லெம்கினுக்கு, ஈராக்கில் நடைபெற்ற இச் சம்பவம், முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்தியது. அந்த ஆண்டிலேயே லெம்கின், இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களைச் சட்டத்துக்குப் புறம்பானதாக ஆக்கும்படியான தனது முன்மொழிவை, நாடுகள் கூட்டமைப்பின் சட்ட அவையிடம் கையளித்தார். இம் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதுடன், அப்போது நாஸி ஜெர்மனியுடன் சமாதானம் செய்ய்துகொள்ள விரும்பிய போலந்து அரசும், லெம்கினின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் லெம்கின் தொடர்ந்தும் தனது நோக்கங்களுக்காகப் பல வழிகளிலும் போராடி வந்தார்.

லெம்கினின் வெற்றிகரமான பிரச்சாரங்கள் 1948 ஆம் ஆண்டில் இனப்படுகொலை அனைத்துலகச் சட்டங்களின் கீழ் குற்றமாக்கப்படுவதற்கு உதவின.
https://jaffnaviews.blogspot.com/2020/05/genocide.html

மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் (Crimes against humanity)

 மானுடத்துக்கு எதிரான குற்றங்கள என்பது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தால் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

மனிதரின் தன்மானத்துக்கு எதிரான தீவரமான தாக்குதல்கள், அவமதித்தல், அல்லது இழிவுபடுத்தல் ஆகியன. இவை தற்செயலாக, அல்லது அங்காங்கே நிகழும் நிகழ்வுகளாக அல்லாமல், ஒரு அரசின் கொள்கை முறையிலான அல்லது அரசால் அல்லது அதிகாரத்தை கட்டுப்படுத்துபவர்களால் சகிக்கப்படும் அல்லது ஆதரவைப் பெறும் செயற்பாடுகள். இவை பின்வரும் குற்றங்களை உள்ளடக்கும்:

கொலை  முழுமையாக அழித்தொழித்தல்  சித்திரவதை  பாலியல் வன்புணர்வு  அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்குமுறைகள்  பிற மனிதம் அற்ற செயற்பாடுகள்  ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மட்டுமே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள எனக் கணிக்கப்படும்.

தனித்தனியே நிகழும் இந்த செயற்பாடுகள், பாரிய மனித உரிமை மீறல்களாக அல்லது சந்தர்ப்பத்தைப் பொறுத்து போர் குற்றமாக கருதப்படும்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/crimes-against-humanity.html

Monday 18 May 2020

சோதனை.ஏன் ?

தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும். சிவபெருமான் திருவருளால் இவ்வுலகே உய்யும். .
இருளில் துணிந்து பின் அருளில் பணிதலே சரணாகதி

சரணாகதி என்பது பணிதல் அல்ல. சரண் புகவேண்டும். அவ்வாறு தஞ்சமெனப் புகும்போது மாயாசக்திகளிடம் சிக்கிக்கொள்ளகூடாது. இதையே திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் கீழ்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

“நாமார்க்கும் குடி அல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோம் அல்லோம்”

இதுவரையில் பணியாது துணிவதே சிவபெருமானிடம் சரணாகதி அடைய நம்மைத் தகுதிப்படுத்தும். அவ்வாறு தகுதியடைந்த பின் எவ்வாறு இருப்போம் என்பதை அடுத்த அடியில் கூறுகிறார்.

‘இன்பமே எமக்கு எந்நாளும் துன்பமில்லை’

இந்த நிலையில் நாம் சிவனடியில் சரண் அடைந்தோம் என்று பொருள். இதையே அடுத்து வரும் அடிகளில் கீழ்வருமாறு உரைக்கிறார்.

“தாமார்க்கும் குடியல்லாச் சங்கரன்
நற்சங்க வெண்குழை ஓர் காதில்
போமாற்கே நாம் என்றும்
மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே”

இவ்வாறு மாயவிருளுக்குப் பணியாமல் துணிந்த பின்னரே சிவனடியில் சரணாகதி அடைய முடியும்.

தமிழா உனக்கு ஏன் இந்தத் தாழ்வு? எதை வைத்திருந்தபோது நீ உயர்ந்திருந்தாய்? எதைத் தொலைத்ததால் இன்று சிறுமையுற்றாய்?

“கடுஞ்சினத்த கொல் களிறும்
கதழ்பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல் மறவரும் என
நான்குடனே மாண்டராயினும்
மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

என்கிறது சங்க இலக்கியம் புறநானூறு யானை(களிறு), குதிரை (மா), தேர், காலாள் (மறவர்) என ரதகஜதுரக பதாதிகளைச் சேனையாகக் கொண்டிருப்பினும் ஒரு மன்னனின் மெய்யான கீர்த்தி (புகழ்-மாட்சி-மாண்ட) அறம் தவறாமையே ஆகும் என்பது இப்பாடலின் பொருள்.

“பொன் செய் கொல்லன் தன் சொல்கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் நீதி
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”

எனக் கூறி நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் அக்கணமே உயிர் துறந்தான் எனச் சிலப்பதிகாரம் உரைக்கிறது.

“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் உகுநீர் நெஞ்சுசுட”

என தன் கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது பசுவின் கண்களில் வழிந்த நீர் மனுநீதி சோழனின் நெஞ்சிலே

“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி” எனச் சுட்டது.

இந்த அறம் எங்கே போயிற்று? நெஞ்சிலே செம்மை இல்லாமல் போயிற்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்.

தமிழா முக்காலத்தும் உன்னைச் செம்மைப் படுத்தியது சிவமே என்பதை ஏன் மறந்தாய்?

சிவம் (சைவம்) பற்றியே எழுந்தது பல்லவப் பேரசு. சிவபாதசேகரன் எனப் போற்றப்பட்ட இராஜராஜசோழன் சிவம் பற்றியே கங்கையும் கடாரமும்(மலேசியா) கடந்த சோழப் பேரசை உருவாக்கினான்.

இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை பற்றுக பற்றற்றான் சிவபெருமான் பற்றை அப்பற்று மனக் கவலை போக்கும் உன்னை மாசிலாதவன் ஆக்கும் மதிநுட்பத்திலும் மதிப்பிலும் மேன்மைப்படுத்தும்.
சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை. "சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே தொல்லை வினை தரு தொல்லை யகன்று ,தமிழர் வாழ்வும் தமிழர் வளமும் மங்காத சைவ தமிழென்று சங்கே முழங்கு "

வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_45.html
அருளகம்.

குமரிக்கண்டம் (kumari Kandam)




"யாளி". தமிழர் தேசத்தின்புராதன கால விலங்கு.


உலகையே மிரண்டு போக வைத்ததமிழர் தேசத்தின் புராதன கால விலங்கு இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்
நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்.?
யாளிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணமும்.
அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.
சிங்கத்தின் தலை கொண்டதை “சிம்ம யாளி” என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை “மகர யாளி” என்றும்,
யானை முகத்தை “யானை யாளி” என்றும் அழைக்கிறார்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சத உடல் அமைப்புடன் “டைனோசர்” என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.
பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை “யாளி வரிசை” என்றே அழைக்கிறோம்.
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் பார்க்க முடிகிறது.மேலும், தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் லட்சத்திற்கும் மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை..

யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன?
குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
யாளிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல, எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல, தமிழரின் புராதன விலங்கு யா‌ளி.அவை போற்றப்பட வேண்டும்.
மேலும் நம் அருகில் இருந்தும் நாம் இந்த யாளிகளை கண்டுகொள்வதில்லை. ஆனால், இங்கு வரும் வெளிநாட்டினரோ இதன் உருவ அமைப்பையும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் தோற்றத்தையும் கண்டு மிரண்டுதான் போகிறார்கள்...
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_92.html

Sunday 17 May 2020

புலிகளின் அழிவுக்கும், தமிழ் மக்களின் அழிவுக்கும் யார் காரணம்?

👊 ராஜீவ் காந்தி , ஜேஆரோடு சேர்ந்து 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். வடக்கு - கிழக்குக்கு சுயநிர்ணய உரிமை வரையிலான மாகாண ஆட்சியை பெற்றுக் கொடுத்தார்கள் . அதை புலிகள் எதிர்த்து இல்லாமலாக்கிக் கொண்டார்கள். ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தார்கள். 👊 பிரேமதாச , இது அண்ணன் - தம்பி சண்டை என இந்திய படைகளுக்கு எதிராக போராட புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கினார். இந்தியா வெளியேறியதும் தனிநாட்டைத் தவிர பிரபாகரன் எதைக் கேட்டாலும் தருகிறேன் என்றார். அதையும் எதிர்த்தார்கள். பிரபாகரனுக்கு இலங்கை இராணுவத்தில் பெரிய பதவி ஒன்றைக் கூட தான் தயாராக இருப்பதாக ஒருமுறை சொன்னார். அதையும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் பிரேமதாசவையும் படுகொலை செய்தார்கள். 👊 சந்திரிகா ஒரு நல்ல தீர்வை கொண்டு வர முயன்றார். அதுவே சிறந்த தீர்வு என பலர் இப்போதும் பேசுகிறார்கள். சந்திரிகாவை கொல்ல முயற்சி செய்தார்கள். கண் போனது. உயிர் போகவில்லை. அந்த தீர்வை வரைந்த நீலன் திருச் செல்வத்தை படுகொலை செய்து அதையும் இல்லாமல் செய்து கொண்டார்கள். 👊 ரணில் , பிரபாவோடு ஒரு ஒப்பந்தத்தை செய்தார். அதில் தமிழ் பகுதிகளுக்குள் போலீசார் போக தடை விதித்தார். இராணுவத்தை முகாமுக்குள் முடங்கச் சொன்னார். ஆனால் புலிகளுக்கு நாட்டில் எந்த பகுதிக்கும் சென்று வர அனுமதியளித்தார். கொழும்பில் காரியாலயம் ஒன்று அமைக்க புலிகளுக்கு அனுமதி வழங்கினார். வடக்கில் பலமான வானோலி நிலையம் ஒன்றை உருவாக்க நோர்வேயிலிருந்து உபகரணங்களை கொண்டு வர அனுமதியளித்தார். ஆனால் புலிகள் தென் பகுதியில் இருந்த புலி எதிர்ப்பாளர்களை வேட்டையாடுவதற்கே அதை பாவித்தார்கள். அதற்கு மேல் எதற்கும் முனையவில்லை. இறுதியில் ரணிலின் ஆட்சியை சந்திரிகா இல்லாமல் செய்தார். ரணிலின் ஆட்சி கவிழ்ந்தது. 👊 மகிந்தவோடு ரகசிய உடன்பாடு ஒன்றுக்கு புலிகள் வந்து பல மிலியன்கள் பணமும் உதவிகளும் பெற்று ரணிலுக்கு தமிழர் வாக்குகள் கிடைக்காமல் பண்ணிய புலிகள் , ரணிலை தோற்கடித்தார்கள். மகிந்த வென்றார். மகிந்த போரை நிறுத்துங்கள். நாம் பேசித் தீர்க்கலாம் என்றார். பிரபாகரனோடு தானே நேரடியாக பேச விரும்புவதாகவும் சொன்னார். பிரபாகரனால் வர முடியாவிட்டால் தானே வந்து சந்திப்பதாகக் கூட பகிரங்கமாக சொன்னார். அதையும் தட்டிக் கழித்து மாவிலாறு அணையை மூடி அடிபட்டார்கள். கடைசியில் மகிந்த புலிகளை கூண்டோடு அழித்தார். புலிகளோடு அப்பாவி மக்களும் அழிந்தார்கள். 👊 இப்ப சொல்லுங்க இத்தனை அழிவுக்கும் தோல்விக்கும் யார் காரணம்?
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_31.html



http://srilankamuslims.lk/test-author-7770/