Wednesday, 4 August 2021

கண்ணின் மறு பெயர்கள்

 

அச்சுதன் அற்புதன் ஆதித்தியன் பாலகிருஷ்ணன் தயாநிதி கோபாலப்பிரியன்  ஞானேஸ்வரன் ஜெகன்நாதர் ஜெயந்தன்  கமலநாதன் கேசவன்  இலக்குமிகாந்தன் மதனன் மதுசூதனன் மயூரன் முரளி முரளிமனோகரன்  நந்தகோபாலன் நவநீதசோரன் நிர்குணன் பத்மநாபன் பார்த்தசாரதி புண்ணியவான் சர்வபாலகன் சத்தியவசனன் சிறிகாந்தன்  சியாமசுந்தரன் சுவர்க்கபதி பெருமாள் விஸ்வரூபன் யோகி  ஆதிதேவன் ஆனந்தசாகரன் பாலகோபாலான்  அனிருத்தன் கோபாலன் கோவிந்தன்  கமலநயனன் காஞ்சலோசனன் கிருட்டிணன் மாதவன் மகேந்திரன் மனோகரன் மோகனன் முரளிதரன் நந்தகுமாரன் நாராயணன் நிரஞ்சனன் சர்வேஸ்வரன் வைகுந்தநாதன் வாசுதேவபுத்திரன் விஸ்வமூர்த்தி யாதவேந்திரன் யோகினாம்பதி கேசவன் கோவிந்தன் வாசுதேவன் யாதவன் பார்த்தன்

Tuesday, 3 August 2021

ஆடிப்பெருக்கு நாள் வாழ்த்துகள்.

ஆடி மாத மழையால் ஏற்படும் புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கிற ஆடிப்பெருக்கு. 

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள். அதுவும் காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது. ஆடிப்பெருக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு வழிபாடு.



 

சிக்கிய சுண்டெலி.

 


தமிழ் அழிப்பு கோட்பாடு. .

ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். தெய்வீக தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனை நிராகரித்து தமிழால் தங்களை அடையாளப்படுத்துவதும் தமிழை பேசுவதும் தமிழின அழிப்பு.

இறைவன் அருளிய தமிழ்போற்றிய அனைத்து தெய்வங்களையும் நிராகரித்து கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங்  யூதரான ஜீசல் (Jesus )   அவனின் தாயாரான யூதச்சியான மரியாள் இஸ்லாமிய  முகமது போன்ற அன்னியர்களை நிறுவுவது தமிழின அழிப்பு.

சங்க இலக்கியங்கள்  பேசிய  சைவ திருக்குறள் பேசிய  தமிழர்களின் அரசியல் நெறிகள்,   தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், அன்பேசிவம் என்ற உயிர்நேய நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும்  கொண்டதே தமிழ்தேசியத்தை நிராகரித்து துப்பாக்கி குழாய் முனை பயங்கரவாதம் பேசுகின்ற கம்யூனீசம் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம், திராவிடம், அதேபோன்று யூத கொலை ஆயும் பேசுகின்ற பைபில் அத்துடன் வாள்முனை கொலை வெறி பேசுகின்ற குரான் போன்ற அன்னி பேய்கதைகளை நிறுவுவது தமிழ் அழிப்பு.

தமிழை அருளிய உமை உமையொருபாகன் தமிழுக்கு அருளிய திருநீறு கலந்த கலாச்சார பண்பாடுகள் கலாச்சார பண்பாடுகளை நிராகரித்து கம்யூனீச, சோசலீச ,லெனினிய ,மாவோயிச, திராவிட, பைபில் அத்துடன் குரான் போன்ற அன்னிய கலாச்சார பண்பாடுகளை நிறுவுவது தமிழ் அழிப்பு.

தமிழை அருளிய உமை உமையொருபாகனின் கலாச்சார பண்பாட்டில் பிற்தவர்கள் தமிழ்கலாச்சார பண்பாடுகளுக்கு உரியவர்கள்.  அவர்களை கம்யூனீச, சோசலீச ,லெனினிய ,மாவோயிச, திராவிட, யூதரான ஜீசல் (Jesus)   அவனின் தாயாரான யூதச்சியான மரியாள், ,அரேபிய முகமதி போன்றவர்களின்  கலாச்சார  பண்பாட்டிற்கு மாற்றுவது தமிழின அழிப்பு.

 தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பிறமொழிகள் கலாவாத பெயர்கள் மட்டுமே தமிழன் என்று அடையாளப்படுத்தும். தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ் பெயர்களை நிராகரித்து கம்யூனீச, சோசலீச ,லெனினிய ,மாவோயிச, திராவிட, பைபில் அத்துடன் குரான் போன்ற அன்னிய கலாச்சார பண்பாட்டு பெயர்களை சூட்டுவது தமிழின அழிப்பு.

 தமிழை அருளிய இறைவனது அடையாளங்களும், இறைவன் அருளிய தமிழ்போற்றி தெய்வங்களின் அடையாளங்களும், இறைவனாகிய உமை உமையொருபாகனின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும், சங்கம் கண்டு தமிழ் வளர்த்த அனைவரின் அடையாளங்களையும் நிராகரித்து கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங்  யூதரான ஜீசல் (Jesus)   அவனின் தாயாரான யூதச்சியான மரியாள் இஸ்லாமிய  முகமது போன்ற அன்னியர்களின் கலாச்சார பண்பாடுகளை நிறுவுவது தமிழின அழிப்பு.

தமிழை அருளிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளியது  கொடி இடபக் கொடி தமிழின் கொடி, தமிழ் திருநாட்டின், தமிழ்தேசியத்தின் கொடி. இடபக் கொடியை நிராகரித்து தங்களின் அரசியல் கட்சி கொடிகளையும் இயக்க அமைப்பு கொடிகளையும் கம்யூனீச, சோசலீச ,லெனினிய ,மாவோயிச, திராவிட, யூதரான ஜீசல் (Jesus)   அவனின் தாயாரான யூதச்சியான மரியாள், ,அரேபிய முகமதி போன்றவர்களின் கொடிகளை பறக்க விடுவது தமிழ் அழிப்பு.

தமிழை அருளிய இறைவன் அருளிய "திருநீறு"  தமிழர்களின் அடையாளங்களில் ஒன்று.திருநீற்றை நிராகரிப்பவர்கள் தமிழின அழிப்பாளர்கள்.

ஆலயங்களில் நடைபெறுகின்ற அனைத்து திருவிழாக்களுடன் இனைந்து ஆலயங்களில் நடைபெறுகின்றதமிழ்ப் புத்தாண்டு திருவிழா கேதாரகௌரி விரதம் கொடை விழா சித்திரா பௌர்ணமி சித்திரைப் பரணி சிவராத்திரி  திருவாதிரை நோன்பு திருவிளக்குப் பூசை திருவெம்பாவை நோன்பு தீபாவளி தைப்பொங்கல் தை அமாவாசை நவராத்திரி நோன்பு பங்குனித் திங்கள் பங்குனி உத்தரம் பிரதோஷ விரதம் புரட்டாதிச் சனி போகி மகர சங்கராந்தி மகா சிவராத்திரி மாசி மகம் மாட்டுப் பொங்கல் மார்கழி உற்சவம் மார்கழி நோன்பு மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் ரக்ஷா பந்தன் ரத யாத்திரை வரலட்சுமி நோன்பு வள்ளி முருகன் திருமணம் விநாயக சதுர்த்தி விஜயதசமி விஷூ வைகாசி விசாகம் வைகுண்ட ஏகாதசி ஹோலி அட்சய திருதியைமகாலட்சுமி விரதம் ஆடிச் செவ்வாய் ஆடிப்பூரம் ஆடி அமாவாசை ஆவணி சதுர்த்தி ஆவணி மூலம் ஆனி உத்தரம் கார்த்திகை விளக்கீடு  போன்ற சைவசமயத்தின் அனைத்து விழாக்களும் தமிழ்தேசியத்தின் விழாக்கள் ஆகும்.   தமிழ்தேசியத்தின் விழாக்களை நிராகரிப்பதும், தமிழ்தேசியத்தின் விழாக்களை கிறிஸ்தவதேசியத்தின் விழாக்களாக மாற்றி கொண்டாடுவது தமிழின அழிப்பு.

எமது முன்னோா்கள் வாழ்ந்த கலை கலாச்சார பண்பாட்டின் எழுச்சி வடிவங்களாகவும்,  பல இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் வாழ்வுக்குரிய வருமாணங்களை தெழில்கள் மூலமாகவு பெற்று வாழுகின்ற சைவ ஆலயங்கள் தமிழ்தேசியத்தின் அடையாளம். இத்தகைய புணிதமான ஆலயங்களை கம்யூனீஸ்டுகள், சோசலீஸ்டுகள் ,லெனினிஸ்டுகள் ,மாவோஸ்டுகள், திராவிடஸ்டுகள், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் இடித்து அழிப்பது தமிழின அழிப்பு.

 சிவனே தமிழாகவும் கலை கலாச்சார பண்பாடுகளாகவும் தமிழின் இடப கொடியாகவும் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளாகவும் தமிழ் திருநாடாகவும் தமிழ்தேசியமாகவும் எழுந்து நிற்கின்றான்.

 தமிழ் அழிப்பு என்பது மொழி அழிப்பு இன அழிப்பு, தமிழ்தேசிய அழிப்பு, தமிழ் திருநாடு அழிப்பு என்பவற்றை உள்ளடக்கியது ஆகும். 

மதவெறியர்கள் யாா்? தமிழின அழிப்பாளர் யாா்?  தமிழர்கள் அழிக்கவேண்டியவர்கள் யாா்?  இப்ப கூறுங்கள் தமிழர்களே.

மன்னாாில் தமிழின அழிப்பு எவ்வாறு செய்யப்படுகின்றது.

2010 ம் ஆண்டில் இருந்து மன்னாாில் வற்றிக்கானின் நிகழ்ச்சி நிரலின் கீழ் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல் மன்னாாில் மேலும் தமிழின அழிப்புகளை செய்வதற்காக சகல அரசாங்க உத்தியோக வேலைகளையும் கத்தோலிக்க இனத்திற்கு வழங்கப்படுகின்றது. இதற்காக பெருமளவு தமிழ்  தமிழ் இளைஞர்கள் தமிழ் பெண்கள் தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்தும்   தாங்கள் தமிழ் பெயர் அடையாளங்களை அழித்து ஐரோப்பிய பெயர்களாகவும் மாற்றி தங்களை ஐரோப்பியர்களாக  அடையாளப்படுத்தியும் வேறு சிலர் Hebrew மொழி   பெயர்களாகவும்  மாற்றி தங்களை யூதர்களாக அடையாளப்படுத்தி  தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

" சிங்கள பேரினவாதம் தமிழர்களை கொலை செய்கின்றது" என்று கூறிக்கொண்டு   ஆயுதம் ஏந்தி தமிழீழ போராட்டம் செய்த  மன்னாாில் வாழுகின்ற தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் கிறிஸ்தவ இனமாக மாற்றி அதனூடாக தமிழின அழிப்புகளை செய்வதற்கான நிகழ்ச்சி நிரல்களை Bishop House of  Mannar  இன்று நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழினத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து Church க்கு கூட்டி வருமாறு கிறிஸ்தவ இனத்தை சேர்ந்த பெண்களை Bishop House of  Mannar  பல முனைகளில் உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

அதேபோன்று தமிழ் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை திருமணம் செய்து Church க்கு கூட்டி வருமாறு கிறிஸ்தவ இனத்தை சேர்ந்த இளைஞர்களை Bishop House of  Mannar  பல முனைகளில் உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

 இவ்வாறு கலப்பின திருமணங்களை ஊக்கப்படுத்தி அவர்களை தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அனைத்து அடையாளங்களையும் அழித்து  அவர்களுக்கு ஐரோப்பிய பெயர்களை சூட்டி ஐரோப்பியர்களாகவும் வேறு சிலருக்கு  Hebrew மொழி பெயர்களை சூட்டி யூதர்களாக அடையாளப்படுத்தி  தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

2010 ம் ஆண்டில் இருந்து கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் தமிழ்தேசம் தமிழ் திருநாடு தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களாக எழுந்து நின்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழின வரலாறுகளை அழித்து தமிழர்களை கொலை செய்து பூமிக்குள் புதைத்தும் யூத தேசத்தின் கொலை கருவியை நிறுவியும்  சிலுவையில் கொலை செய்யப்பட்ட யூதனான JESSUS  (ஜீசஸ் )   உயிர் ஆவியாகி  அதாவது பேய்யாகிய   பேய் வழிபாட்டையும், சிலுவையில் JESSUS (ஜீசஸ் )   பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவி யூததேசமாக மாற்றி மாபெரும் தமிழின அழிப்பை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

அதேபோன்று யாழ்ப்பாணத்தில் இருந்து அரச பணி நிமித்தம் மன்னார் வரும்  தமிழ் தமிழ் இளைஞர்களையும் பெண்களையும்  மன்னார் கத்தோலிக்கரின்  காதல் வலையில் வீழ்த்தி   தமிழினத்தை கத்தோலிக்க இனமாக மாற்றி அழிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல் ரின் பின்புல ஆதரவுடன் பல்வேறு வழிகள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றா.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டிமெல்   தனது நண்பி மாலினி லெம்பேட் , தனது சகோதரியான  திருமதி ஆரோக்கிய நாதன் ஆன் மேரி அவரது மகன் ஆரோக்கிய நாதன் ஜோசப் பிறின்ஸ் இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியின் நிறுவனத் தலைவர்   ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) கட்சியின் வெற்றிக்காக உழைத்தவர்கள். அத்துடன் முல்லைத்தீவில் ரிசாத் பதியுதீன் நிறுவிய இஸ்லாமிய தேசத்தை அங்கீகரித்து சகல உதவிகளையும் செய்தவர்கள் இவர்கள்.

இத்தகைய அனைத்து செய்திகளும் சகல தமிழ் பத்திாிகைகளும், இனையதளங்களும் இருட்டடிப்பு செய்து தமிழின அழிப்புக்கு துனைபோகின்றாா்கள்.

இலங்கைத் திருநாட்டில் ஜனநாயக அரசு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளமன்ற பிரதிநிதிகள், சிவஞான அறிவு கொண்ட தமிழ் மக்கள் சைவநெறி அமைப்புகள், பெளத்த பீடங்கள் என்பன சுயமாக இயங்கி கொண்டிருக்கின்றது. எல்லாவற்றையும் நிராகரித்து  ஐரோப்பிய நாடுகளின் பிரநிதிகள் வற்றிக்கானின் உளவுடைளுடன் இரகசிய கூட்டங்களை நடாத்துவது இலங்கையை கத்தோலிக்க  நாடாக மாற்றுவதற்கே என்பதனை இலங்கை அரசு சிந்திக்க வேண்டும்.

இன்று சிங்கள பேரினவாத்தின் சார்பில் தமிழினத்தை அழித்துக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க தமிழின அழிப்பாளர்கள் நாளை பெளத்த சிங்கள மக்களையும் கொலை செய்வாா்கள்.  

ஆகவே இலங்கை அரசு பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பிரயோகித்து மன்னாாில் கத்தோலிக்க நிழல் அரசாங்கத்தை உடனடியாக கைது செய்து பகிரங்க விசாரனை செய்தல் வேண்டும்.

கத்தோலிக்க கும்பல்கள் சதிதிட்டம் தீட்டிய பொழுது எடுக்கப்பட்ட படங்கள்.







Monday, 2 August 2021

எனக்குள் இருக்கும் ஆவியாகிய பேயை உனக்குள் செலுத்துகிறேன் பார். படம் இனைப்பில் உள்ளது.

 


0 க்கள்

தமிழர்கள் தங்கள் சமயத்தின் சைவசித்தாந்த கோட்பாடு தெரியாவிட்டால்  இவர்கள் 0 க்கள் கோயில் சென்று வரிசையில் நின்று சோறு கறி வாங்கி வீடு செல்ல வேண்டியது தான்


Sunday, 1 August 2021

ஈழ அரசியல் தலைவர்கள் இந்திய வெளியுறவு செயலாளர் திரு. ரமேஷ் பண்டாரி சந்திப்பு.

 1985 ஜூலையில் இலங்கை அரசுக்கும் ஈழ அரசியல் தலைவர்கள் மற்றும் போராளி குழுக்களுக்கும் இடையே பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பு, இந்திய வெளியுறவு செயலாளர் திரு. ரமேஷ் பண்டாரி இரண்டு தரப்பையும் தனித்தனியான சந்தித்துப் பேசினார். ஈழ அரசியல் தலைவர்கள் இன்று ஒருவரும் இல்லை.



சந்ததியார் கொலையும் பின்னணியும்.

  தயாரிப்பு வெற்றி செல்வன் (Vetri Chelvan)


அழகிய சுழிபுரம் கிராமத்தில் தம்பிபிள்ளை ஒர் விவசாயி அதேவேளை நாசகம் தம்பிப்பிள்ளையால் உற்பத்தி செய்த பொருட்களை பண்டத்தரிப்பு சங்தையில் விற்பைன செய்வது வழக்கம். மேலும் இல்லறத்தின் பயனாக 3  ஆண்  குழந்தைகளையும் 5 பெண்குழந்தைகளையும் பெற்றுக் கொள்கின்றார்கள் தம்பிப்பிள்ளை நாகசம் தம்பதியினர்  இத் தம்பதிகளின்  எழாவது ஆண் குழந்தையாக 30 /08/ 1951 ம் திகதி  சுழிபுரத்தில் பிறந்தா ர் தப்பிப்பிள்ளை சந்ததியார்.

 சந்ததியார் தனது உயர்தரம் வரை சுழிபுரம் மெய்கண்டான் வித்தியசாலையில் பயின்றார்.பின்னாளில் ௧௯௭௧ ல் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்தலுக்கு எதிரான மாணவர் பேரவையின் இணைந்து எதற்கு எதிரான பல போரட்டங்களையும் முன்னெடுத்தார் பின்னாளில் இளைஞர் பேரவையிலும் செயற்பட தொடங்கினாா். 

 வலதுசாரியான அமிர்தலிங்கத்தின் சுயநல அரசியலுக்காக தனது அரசியலுக்கு எதிரான அல்பிரட் துரையப்பாவை துரோகி என அறிவித்து கொலை செய்யுமாறு இளைஞர்களை தூண்டிவிடுகின்றார் அமிர்தலிங்கம். அல்பிரட் துரையப்பா கொலைக்கான தயார்படுதலுக்காக தனது தாயாரின் சங்கிலியை வழங்குகிறார் சந்ததியார். 27/07/1975ம் திகதி அல்பிரட் துரையப்பா பொன்னாலையில் வைத்து பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.

மேலும் துரையப்பா கொலையை விசாரிக்க பஸ்ரியம்பிள்ளை என்ற பொலிஸ் அதிகாரியை நியமித்து கூடுதல் அதிகாரமும் வழங்கியது அன்றைய சிறிமா அரசு. 

பஸ்ரியம்பிள்ளை துரையப்பா கொலையில் சந்ததியாருக்கு தொடர்பிருப்பதை அறிந்து சந்ததியாரை கைது செய்ய முயற்சி செய்ய சந்ததியார் தலைமறைவாகிறார். இதைவேளை சந்ததியாரை தேடிவரும் பொலிஸ் பலமுறை சந்ததியாரின் அக்கா புனிதவதியின் மகளான அன்னம்மாவை கைது செய்து கூட்டிக்கொண்டு போய் விசாரிப்பார்கள்  இருப்பினும்  சந்ததியார் சரணடையவில்லை வேறொரு இடத்தில் கைது செய்யப்பட்டார் மேலும் சந்ததியார் மற்றும் நவாலி இன்பம் உட்பட ஆறு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அன்றைய சிறிமா அரசு.

சிறையில் அரசியல் பேசுபவர்களில் முக்கியமானவராக சந்ததியார் இருந்தார். இடதுசாரி அரசியல் வழியில் சிந்திக்க இங்குதான் இவர் பயிற்றப்பட்டார். சிறையில் உள்ள இளைஞர்கட்கு வெளியில் இருந்து உறவுகள், தாய், தந்தையர்கள், நண்பர்கள் உணவு அனுப்பும்போது அதை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை அவர் ஏற்பார். சோற்றுப்பார்சல்கள் வரும்போது அதனை ஒன்றாய் கலந்து குழைத்துக் கொடுப்பார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குழைத்துக் கொடுத்தால் " இப்ப எனக்கு பசியில்லை" என்று சாப்பிடாமல் தவிர்க்கும் தமிழீழ இளைஞர்களும் சிறையில் இருந்தனர். ஒருமுறை சந்ததியாரின் சுழிபுரத்தை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவுக்குரிய மதுரநாயகம் என்பவர் சோறு குழைத்துக் கொடுத்த போது " பசியில்லை என்று" சாப்பிடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. இதையடுத்து சந்ததியார் எப்போதும் சாப்பாடு வெளியே இருந்து வந்தாலும் அதைக் குழைத்துக் கொடுக்கும் பொறுப்பை மதுரநாயகத்திடமே கொடுத்தார். சிறைக்குள் தமக்கு அனுப்பப்படும் முட்டைமா, அரசிமா, பலகாரங்கள் என்பவற்றை பல இளைஞர்கள ஒழித்து வைப்பார்கள் அல்லது கொஞ்சத்தை மற்றவர்கட்கு காட்டிவிட்டு மிகுதியை பதுக்கி விடுவார்கள். இரவுசாமங்களில் அல்லது ஒழித்து தனியே சாப்பிடுவார்கள். இப்படியான சூழ்நிலையில் தான் சந்ததியாரின் அரசியல் வளர்ந்தது. கூட்டு வாழ்விற்கும், தோழமைக்கும் அவர் பயிற்றப்பட்டார். 

சிறையில் இருந்த போது JVP யினருடன் தொடர்பு கொண்டிருந்த சொற்பமான தமிழ் இளைஞர்களில் சந்தியாரும் ஒருவராவர். தமிழ் தேசியவாதியாக, அமிர்தலிங்கம் அனுதாபியாக சிறைக்கு சென்ற அவர் இடதுசாரிப்போக்கில் சிந்திப்பவராக சிறையை விட்டு வெளியே வந்தார். சிறையில் JVP யின் சுனந்ததேசப்பிரிய உட்பட பலருடன் அவருக்கு அரசியல் தொடர்பு இருந்தது. PLOTE இன் பெரும்பாலான சிங்கள இடதுசாரிகளுடனான தொடர்புகளுக்கு சந்ததியார் காரணமாக இருந்தவர் என்பதில் சந்தேகமில்லை.பின்னாளில் JVP யில் இருந்து பலர் PLOTE அமைப்பில் இணைய காரணமாக இருந்தவர் சந்ததியாரே.

சிறையில் இருந்து வெளிவந்த சந்ததியார் டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற ஒரு கட்டடக் கலைஞருடனும் இலங்கையில்மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து 1977 ஆம் ஆண்டில் காந்தியம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர்.  சந்தததியார் வவுனியாவில் 12 நவீன பண்ணைகள், நடமாடும் வைத்தியசாலைகள், பெண்களிற்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களிற்கான பால், திரிபோசா மா விநியோகம், சிறுவர்களுக்கு பாடஞ்சொல்ல ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.அதேவேளை போரட்டம் தொடர்பான இரகசிய வகுப்புகளின் ஊடாக மாணவர்களுக்கு போதிக்கிறார்.

மலையகத்திலிருந்த சில தொண்டர் நிறுவனங்களுடாக மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றுவதற்கு இவரது காந்தியம் அமைப்பு முன்னின்று உழைத்தது. ஏறத்தாழ 5000 மலையக மக்கள் வவுனியா, திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்.இன்று வன்னியில் தமிழர் சனத்தொகை பரம்பலை அதிகரித்த பெருமையும் தமிழரின் பூர்விகமான வாழ்விடங்களையும் பாதுகாக்த பெருமையும் சந்ததியார்,  Doctor இராஜசுந்தரம் ஆகியோரை சேரும்.

இதேவேளை காந்தீயத்துடன் இயங்கிய வேளை புதிய விடுதலை புலிகள் அமைப்புடன் இயங்கி கொண்டிருந்தார் சந்ததியார் இக்காலத்தில் ஊர்மிளா உமா விவகாரம் உச்சமடைந்த காலம்

இதே வேளை பிரபாகரனுடன் இந்தியாவிற்கு படகில்  வந்தார் சந்ததியார்.மத்திய குழுவில் உமாவை கொலை செய்வது என்று முடிவு எடுக்கப்படுகின்றது.இதைவேளை உமா இந்தியா செல்லவில்லை.இதானல் உமா தப்பித்துக் கொள்கின்றார்.

இதே வேளை உமாவின் விசுவாசி சந்ததியார்  என்பதனால் புலிகளால் ஏறக்குறைய வீட்டுக்காவலிலேயே சந்ததியார்  வைக்கப்பட்டிருந்தார். அவர் போகின்ற இடங்களுக்கெல்லாம்  ஒரு உளவாளி அனுப்பபப்ட்டார்.ஐயர் சென்னைக்கு வந்ததும் சந்ததியார் ஐயரைஅழைத்து மொட்டைமாடியில் பேசினார். உங்களது இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது என்று கூறுகிறார். 

இப்போது உமாமகேஸ்வரனைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் சந்ததியார் தடுக்கப்பட்டிருந்தார். அவர் பின்னால் சந்ததியாருக்கு தெரிந்தவாறே ஒரு உளவாளி அனுப்பப்பட்டார். சந்ததியார்  வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் பின் தொடர ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டனர். 

உமாகமகேஸ்வரன்  தப்பித்துகொண்ட பின்னர் சந்ததியாரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை மத்திய குழுவைக் கூடி பிரபாகரன் முன்வைக்கிறார். சந்ததியார் உமாமகேஸ்வரனின் கையாள் எதிர்காலத்தில் ஆபத்தாக அமையக் கூடியவர் அவரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். நாகராஜா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். முதல் தடவையாக ஐயரும் பிரபாகரனைப் பலமாக எதிர்க்கிறேன். சந்ததியார் கொலைசெய்யப்படக் கூடாது என்பதில் ஐயர் உறுதியாக இருக்கிறேன். பிரபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை. ஐயரை நோக்கிக் கூறுகிறார் ‘இனிமேல் நீங்களும் சந்ததியாரும் பட்டபாடு’ என்று விரக்தி தொனிக்கக் கூறுகிறார். மத்திய குழுக் கூட்டத்தின் போது பேபி சுப்பிரமணியம், பிரபாகரன், நாகராஜா, ஐயர் ஆகியோரே விவாதிக்கின்றனர். பேபி சுப்பிரமணியம் பிரபாகரனுக்கு எதிராகப் பேசவில்லை.

இறுதியாக சந்ததியாரை இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து இலங்கையில் கொண்டு சென்று விடுவோம் என்ற கருத்தைப் பிரபாகரன் முன்வைக்க மத்தியகுழு ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறது. ஐயர்  சந்ததியாருக்கு ஆதரவாகப் பேசியமையால் சந்ததியாரை எச்சரிக்கும் பொறுப்பு ஐயரிடம் வழங்பப்படுகிறது. ஐயர் சந்ததியாரிடம் போய் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் முடிவுகளை முன்வைக்கிறார். தான் போகும் வழியில் தன்னைக் கடலுக்குள் தள்ளிக் கொலைசெய்து விடுவோமோ என்ற பயம் கூட சந்ததியாரிடம் இருந்தது.

மக்களின் விடுதலைக்காக என்று மட்டுமே சுய நலமின்றி புதிய புலிகள் அமைப்பில்  இணைந்து செயற்பட முன்வந்த சந்ததியார் என்ற போராளி  கொலைக்கரங்களிலிருந்து விடுதலை பெற்று இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் மாதகலை வந்தடைகின்றார்.

இதே வேளை 1979 ம் ஆண்டு November மாதம்  புளொட் அமைப்பானது புதிய பாதை சுந்தரம் மற்றும் உமாமகேஸ்வரன் காக்கா, காத்தான் ,கண்ணன் போன்ற புதிய புலிகளில் செயர்ப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்படுகின்றது.

புளொட் அமைப்பில் சந்ததியாரும் இணைந்து கொள்கின்றார் அதேவேளை மத்திய குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்படுகின்றார்.இதேவேளை       வவுனியாவில் உள்ள கலைவாணி மற்றும் கலைலட்சமி ஸ்ரோஸ் ஆகியவை சுழிபுரத்தை  சேர்ந்த இரத்தினம் மற்றும் துரை என்னும் இரண்டு சகோதரர்களுக்கு சொந்தமானது .குறித்த சகோதரர்களின் கடையில் வேலை சேருகின்றார் சங்கிலி என்றழைக்கப்படும் கந்தசாமி அன்று 17 வயது நிரம்பிய குறித்த இளைஞரை புளொட் அமைப்பில் இணைக்கிறார் சந்ததியார்.

மேலும் வவுனியாவில் காந்தீயத்தின் தலமை செயலகத்திற்கு முன்னால் இருந்த இறைச்சி கடையில் இறைச்சி வாங்க வந்த விமானப்படையினார் மீது மட்டக்களப்பை சேர்ந்த சின்னமுரளி யக்கடையா என்றழைக்கப்படும் இராமசாமி நெடுந்தீவு அற்புதம் ஆகியோர் தாக்குதல் நடத்துகிறார்கள்.

மேலும் அமிர்தலிங்கத்தை தனது புதிய பாதை பத்திரிகைகளில் விமர்சித்த புளொட் போராளி சுந்தரமும் யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகத்தில் வைத்து 02.01.1982 அன்று புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுந்தரம் சந்ததியாரின் ஊரைச் சேர்ந்தவர் என்பதோடு சந்ததியாரும் சுந்தரமும் 80 களின் ஆரம்பத்தில் சிங்களத்தில் இருந்த மாக்கிய நூல்களை தமிழில் மொழி பெயர்ப்பதற்காக தம்பையா என்னும் ஆசியரிடம் ஒன்றாக சிங்களம் கற்றவர்கள் என்பதோடு காந்தியத்தில் ஒன்றாக செயற்பட்டவர்கள்.

சுந்தரம் கொலையில் தொடர்படையவர்களாக  கருதப்பட்ட 1982ம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த முக்கியஸ்தர்களான அளவெட்டியை சேர்ந்த இறைகுமாரன், உமைகுமாரன் ஆகியோரை விசாரிக்க வேண்டி இருந்ததால்  புளொட் முன்னைநாள் கம்யூனிஸ் கட்சியில் இருந்தவரும் பின்னர் செந்தமிழர் இயக்கம் என்ற கட்சியை ஆரம்பித்தவரும் காலப்போக்கில் புளொட் அமைப்பின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்த வி.பொன்னம்பலத்தின் மகனான மகாவலி ராஜன் இவர் புளொட் இயக்கத்தின் தள நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்தார். மகாவலி ராஐன் இறைகுமாரன் உமைகுமாரனை ஒரு வீட்டில் கள்வன் இருப்பதாகவும் அவனை பிடிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி பினாக்காய் வயல் வெளிக்கு அழைத்து வருகிறார்.அங்கு  புளொட் இயக்கத்தை சேர்ந்த பாலமோட்டை சிவம் என்னும் பெரிய மென்டிஸ்,கந்தசாமி என்றழைக்கப்படும்சங்கிலி ,நெடுந்தீவு அற்புதம் ஆகியோர் காத்திருந்தனர்.மேலும் இந்த இடத்தில் வவுனியாவை சேர்ந்த பெரிய செந்திலும் இருத்தாக கூறப்படுகின்றது. அங்கு உமை குமாரன் இறைகுமாரன் வந்ததும் விசாரணைக்கு முன்னதாக இருவரையும் சுட்டுவிடுகின்றார் சங்கிலி என்ற கந்தசாமி. 

புளொட் தலைவர் உமாமகேஸ்வரன்,கண்ணன் மற்றும் சிவனேஸ்வரன் ஆகியோர் சிறையில் இருந்த பொழுது சந்ததியார் மாறன் மற்றும் வெற்றி செல்வன்  ஆகியோர் பார்ப்பதற்கு செல்லும் பொழுதுஅங்கு சந்ததியாருக்கும் உமாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

நீங்கள் இறைகுமாரன் உமைகுமாரன் சுட கட்டளை இட்டதனால்  எமக்கு அரசியல் ரீதியாகவும், வவுனியாவில் விமானப்படை வீரர்களை வவுனியாவில் காந்தியத்திற்கு முன்னால் வைத்து சுட்டதால்  ராணுவ ரீதியாகவும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டீர்கள் என்று சந்ததியாரை பார்த்து கூறுகிறார் உமா. இங்கு தான் உமா சந்ததியார் விரிசல் ஆரம்பிக்கின்றது.

இதே காலப்பகுதியில் சந்ததியார் புளொட்டின்  ரகசிய அலுவலகத்துக்கு செல்கிறார் அங்கு.மாதவன்,மற்றும் வெற்றி  செல்வனிடம்  அவர்கள் செய்யும் வேலைகள் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்து சில ஆலோசனைகள் கூறினார்.

இதேவேளை மாறன் கந்தசாமி பெரிய செந்தில் போன்றவர்கள் வேறு ரகசிய வேலைகளை செய்வதால் அவர்களை வழி நடத்த முடியவில்லை என வெற்றி செல்வன் மற்றும் , மாதவனிடம் இவர்கள் செய்யும் வேலைகளைப் பற்றி தெரியுமா என்று கேட்கிறார் அவர்கள்  தெரிந்தாலும் சொல்லுவதில்லை தெரியாது என்று கூறி விடுவார்கள் இந்த விடயம் கூட உமா சந்ததியார் முரண்பாட்டிற்கு காரணமாக இருந்தது.இதனால் வெற்றி செல்வனும் மாதவனுக்கும் புது அனுபவம் ஒன்றை கொடுத்தார் சந்தாதியார்.

சாப்பாட்டுக்கு காசு மாதம் 300 ரூபாய் தான். ஒரு நாளைக்கு பத்து ரூபாய் அதற்கு மேற்குறித்த இருவரும் கணக்கு கொடுக்க வேண்டும் எபகாலை மாலை இரவு என முன்று வேளைக்கும் உணவு விலை விபரங்களுடன் முப்பது நாள் கணக்கு கொடுக்க வேண்டும் இருவரும் அந்த 300 ரூபாயில் மிச்சம் பிடித்து இருந்தால் அவர்களை பாராட்டுவதோடு அடுத்த மாத கடைசியில் மிச்சம் பிடித்த காசை குறைத்துவிடுவர். சில நேரங்களில் வெற்றி செல்வன் மற்றும்  மாதவன் ஆகிய இருவரும் சமையல் செய்து சாப்பிடுவார்கள். பருப்பும் சோறும் தான் அவர்களின் சமையல் சிலவேளைகளில் சந்ததியார் வந்து சாப்பிட்டுவிட்டு  இவர்களை பாராட்டி விட்டு செல்வார் .சந்ததியாருக்கு பருப்பு பிடிக்கும் என நினைக்கிறேன்.

சந்ததியார் உமாவும் முரண்பட்ட காரணங்களில் இதுவும் ஒன்று  Charley கந்தப்பா என்ற தமிழ் தெரியாத தமிழனை இயக்கத்தில் இணைத்து அவருக்கு சில முக்கிய பொறுப்புகளை கொடுத்தார் இது சந்ததியாருக்கு பிடிக்கவில்லை. உமா அத்துலக் முதலியுடன் இரகசிய தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த கந்தப்பா தான் காரணம் இவர் அத்துலத் முதலியுடன் நெருங்கிய உறவில் இருந்தவர் .இந்த விடயம் என்னால் வெற்றி செல்வன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும் திவாகரன் இவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் 1983 ஜுலைக் கலவரத்தின் பொழுது இலங்கை வானொலியில் வேலை செய்து  கொண்டிருந்த பொழுது சென்னை  வந்தார்  இவ்வேளையில்  எம்எல்ஏ ஹாஸ்டலில் சுற்றித் திரிந்தார் பொழுது  வெற்றி செல்வனும்  மாதவனும் திவாகரன் பற்றி   விசாரித்து புளொட் அமைம்பில் உள்வாங்க முற்பட்டவேளை சந்ததியார் புதியவர்களை உள்வாங்க வேண்டாம் கடுமையாகக் கூறினார்.பின்னாளில் இந்த திவாகரனே பல புளொட் உறுப்பினர்களுக்கு எதிராக பல போட்டு கொடுப்புகளை  செய்த செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் உமா மகேஸ்வரன் திவாகரனை பிரச்சாரம் போன்ற வெளி வேலைகளுக்கு பாவிக்குமாறு வெற்றி செல்வன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்  பின்பு புளொட் அமைப்பு வானொலி ஆரம்பித்தபோது அதற்குப் பொறுப்பாக திவாகரனை நியமித்தார் உமா ஆனால் சந்ததியார் இதனை மிகக் கடுமையாக சந்ததியார் எதிர்தார் இதானல் உமா சந்ததியார் விரிசல் மேலும் அதிகரிக்க வாய்பாக அமைந்தது.

கிளிநொச்சி வங்கி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை சந்தியாருக்கு மிக நெருங்கிய தோழியான சரோஜினி வீட்டில் மறைத்து வைத்ததாகவும், அதில் பெரும்பான்மை நகைகள் களவு போய் விட்டதாகவும் அந்த அந்த நகைகளை சரோஜினியின் அக்கா கணவரும் சகோதரர்களும் எடுத்தது தெரிந்தும் சரோஜினி கலவரத்தின் பின் இந்தியா சென்ற பின்பு அவரின் அக்கா கணவரை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை 84 ஆம் ஆண்டு சரோஜினியின் சகோதரர்களையும் பிடித்து வந்து சென்னையில் விசாரித்ததாகவும் சென்னையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.இந்த விடயம்  சந்ததியாருக்கு மனக்கசப்பு ஏற்படுத்தியது. இது உமா சந்ததியார் பிரிவில்  முக்கியமான விடயம் ஆகும்.

அண்ணா நகரில் வீடு எடுத்து சந்ததியாரும் சரோஜினியும் தங்கியிருந்தார்கள். சரோஜினி இயக்கத்தின் மேல் கடும் கோபத்தில் இருந்ததாகவும் உசுப்பேத்தி  சந்ததியாரை இயக்கத்துக்கு எதிராக செயல்பட வைத்து இயக்கத்தை கைப்பற்ற யோசனையில் கூறியிருந்ததாகவும் இதில்தான் சந்ததியார் தடுமாறிவிட்டதாகவும் சந்தேகப்பட்டார் உமா.

மேலும் சந்ததியார் சறோயினி இந்தியா வரும் வரை  சந்ததியார்  இயக்கத்தில் நல்ல முறையில் இருந்ததாகவும் சரோஜினியின் பேச்சைக் கேட்டு இயக்கத்தை உடைக்கப் முற்பட்டது தவறு எனவும் எண்ணியிருக்கிறார் உமா .

மேலும்  சரோஜினியின் வீட்டுக்கு சாப்பிட வரும் டேவிட்ஐவையும் பலகதைகள் சொல்லி சந்ததியாருக்கு ஆதரவாக திருப்பி டேவிட் ஐயாவை இயக்கத்துக்கு எதிராக மாற்றிவிட்டதாக  கருதினார் உமா மேற்குறித்த விடயம் தொடர்பாக சந்ததியார் கொலை செய்யப்பட்ட பின்னாளில் புளொடின் படைதுறை தலைவர்  சோதிஸ்வரன் என்ற கண்ணணும் அரசியல் துறை பொறுப்பாளர் வாசுதேவாவும் வெற்றி செல்வனிடம் வெற்றி செல்வன் புளொட்டில் முக்கிய பொறுப்பில் இருந்த காரணத்தால் தெரிவித்தவையாகும்.

இதேவேளை சந்ததியாரல் “வங்கம் தந்த பாடம்”என்றொரு புத்தகமும் வெளியிடப்பட்டது.இப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்கபட்டபுத்தகம். இந்திய இராணுவம் பங்களாதேஷில் நடந்துகொண்ட முறைகளைப் பற்றி அதில் விபரிக்கப்பட்டிருந்தது.பெண்களை பலாத்காரப்படுத்தியமை, பங்களாதேசில் இருந்து முற்போக்கு சக்திகளை கொன்று குவித்தமை போன்ற சம்பவங்களை அவற்றில’ முக்கியமாக குறிப்பிட்டிருந்தன. இந்திய இராணுவம் தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்த ஒரேயொரு ஈழப்போராளி சந்ததியாரே .ஆனால் சந்ததியார் புத்தகத்தை வெளியிடும் பொழுது அறியவில்லை இப்புத்தகம் தன்னுடைய கொலையுடன் தொடர்புபடும் என்பதே.  

 உமாவின் திருமணத்திற்காக பேபி பராராஜசேகரன் என்பவர் வருகின்றார். இவர் பல போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்.இவர் ஆரம்பத்தில் காந்தீயத்தில் வேலை செய்தவர் .பேபி காந்தீயத்தில் வேலை செய்தகாலத்தில் ஒருமுறை சந்ததியாரை கருத்து முரண்பாடு காரணமாக தாக்கியும் இருக்கிறார். இதன் பொழுது சந்ததியாரின் கண்ணாடியும் உடைந்தமை குறிப்பிடத்தக்கது பேபி 1982ல் உமாவினால் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர். பேபிபராராஜசேகரன் இந்தியா வருவதையும் போதை மருத்து வர்த்தகத்தில் ஈடுபடும் பேபி பராராஜசேகரனுடன் புளொட் அமைப்பு தொடர்புகளை ஏற்படுத்துவதை சந்ததியார் விரும்பவில்லை. 

அத்தோடு போதை பொருள் வர்த்தகத்தில் கிடைக்கும் பணத்தை பேபி பராராஜசேகரனிடம் இருந்து உமா பணம் பெறுவதையும் சந்ததியார் விரும்பவில்லை இதனால் சந்ததியார் உமா விரிசல் மேலும் அதிகரிக்கின்றது. 

சந்ததியாரை பலரும் காந்தீயவாதி என்று கூறுகிறார்கள் இருப்பினும் காந்திய வழியில் சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடிறேற்றியமை போன்ற செயற்பாடுகளில் சந்ததியார் ஈடுபட்டாலும் காந்தியின்  அகிம்சை வழியை கடைப்பிடிக்க தவறிவிட்டார்.சந்ததியார்.சுபாஸ்சந்திரபோஸ்  வன்முறை மூலம் இந்தியாவிற்கு சுகந்திரத்தை பெற்றுக்கொடுக்க முயன்றபோது அதனை முற்றாக எதிர்தவர் அகிம்சா மூர்த்தி காந்தியடிகள் ஆனால் சந்ததியார் தனக்கு தேவைப்படும் போதெல்லாம் வன்முறையை கையில் எடுத்தவர் சந்ததியார் என்பதே நிதர்சனமான உண்மை.அதற்கான இரண்டு சம்பவங்கள் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.

மாதவன் என்பவர் வவுனியாவை சேர்தவர் இவர் புளொட் அமைப்பின் முக்கிய செயற்பாட்டளரும் கிளிநொச்சி வங்கி கொள்ளையில் ஈடுபட்ட காத்தான் என்றழைக்கப்படும் கிருஷ்ணசாமி கிருஸ்ணகுமாரின்  நண்பர் .காத்தான் வவுனியாவில் விமானப்படையினருடனான மோதலில் இறப்பதற்கு முன்பு பொதி ஒன்றினை  மாதவனிடம் கொடுத்து வைத்திருந்தார் காத்தான் இறந்த பின்பு மாதவனிடம் காத்தான் வழங்கிய பொதி ஒன்று இருப்பதை அறிந்த சந்ததியார் கந்தசாமியுடன் மாதவனின் வீட்டிற்கு சென்று மாதவனின் சிறு குழந்தை மற்றும் மனைவியை துன்புறுத்தியதோடு கந்தசாமி மாதவனின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்ததோடு பத்து நாட்களில் பொதியை  ஒப்படைக்காவிடில் சுட்டுவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

சந்ததியாரும் கந்தசாமியும். ஆனால் மாதவன் காத்தனுக்கு கொடுத்த வாக்கை காப்பற்ற இந்தியா சென்ற மாதவன் சிறையில் இருந்த உமாவை சந்தித்து அனைத்தையும் கூறுகிறார் மாதவன்.சந்ததியாரிடம் ஒப்படைக்க வேண்டாம் தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார் உமா.சிறையில் இருந்து மீண்டும் உமாவிடம் குறித்த பொதியை ஒப்படைத்ததோடு புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறார் மாதவன்.

பின்னாளில் கந்தசாமி மாதவனிடம் தான் தவறாக  நடந்தது கொண்டமைக்கு மன்னிப்பு கேட்டதோடு மாதவன் குடும்பத்தில் உரிமையுடன் பழக கூடியவராகவும் மாறி விட்டார். மேற்குறித்த விடயத்தை கந்தசாமி வெற்றி செல்வனிடம் கூறி வருத்தப்பட்டார் கந்தசாமி.

இதனை வெற்றி செல்வன் மாதவனிடம் கேட்க அதனை ஒப்புக் கொண்டுள்ளார் மாதவன்.  ஒருமுறை தஞ்சாவூரின் ஒரத்தநாடு என்னும் இடத்தில் அமைந்துள்ள  மொக்கு மூர்த்தியின் சித்திரவதை கூடத்திற்கு சென்ற சந்ததியார் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்ட  சில புளொட் உறுப்பினர்களை தாக்கியும் இருக்கிறார். இச்சம்பவத்தை கந்தசாமி வெற்றி செல்வனிடம் மணியத்தார் ஒரத்தநாட்டில் பெடியளை எலலாம் அடிக்கிறார் எனக் கூறி சிரித்துள்ளார்.இங்கு மணியத்தார் என்பது சந்ததியாரை புளொட் உறுப்பினர்கள் தங்களுக்குள்  குறிப்பிடும் ஒரு குழுவுக்குறி. 

இதேவேளை கிளிநொச்சி வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்டு உமாவிடம் இருந்த நகைகளை விற்பனை செய்ய பெசன்ட் நகரில் வசித்த ஒரு இலங்கை தமிழரிடம் கொடுத்திருந்தார் உமா.குறித்த இலங்கை தமிழர் நகையை விற்பனை செய்ததோடு குறித்த ஒரு தொகையை எடுத்து விட்டார் இதனை விசாரிக்க சென்ற உமா குறித்த இலங்கை தமிழனின மனைவியிடம் ஒரு விடுதலை இயக்கத் தலைவர் செய்யக்கூடாத தனிமனித ஒழுக்கத்திற்கு எதிரான விதமாக நடந்து கொள்கிறார் .இது மிகவும் அருவருக்கத்தக்க விடயம்.இந்த விடயத்தை கண்ணுற்ற ஈழப்போரட்டத்தில் முன்னேடிகளில் ஒருவரும் புளொட் அமைப்பில் முக்கியமானவருமாகிய காக்கா என்று அழைக்கப்பட்ட உடுவிலை சேர்ந்த சிவனேஸ்வரனுக்கும் உமாமகேஸ்வரனும் முரண்பாடாக மாறி இருந்து.இதுவே காக்கா கொலைக்கு காரணமாக அமைந்த மற்றுமொரு விடயம்.   

சந்ததியார் சறோயினி குடும்பத்திடம் ஏமாந்தது போல் உமாவும் ஓர் குடும்பத்திடம் ஏமாந்தார்.அனால் அதனை உமா கையாண்ட விதம் வெறுப்புக்குரியது..கிளிநொச்சி வங்கியில் கொள்ளையடித்த நகைகளை சறோயினியின் உறவினர்கள் எடுத்ததாக முன்னைய தொடரில் குறிப்பிட்டு இருந்தேன்  அவர்களுக்கு மரணதண்டனை  வழங்குவதில் சந்ததியார் உறுதியாக இருந்தார்.சந்ததியாருக்கு சறோயினி குடும்பம் செய்த இத்துரோகமே சந்ததியாரின் போரட்ட வாழக்கையில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியோடு இன்றுவரை சர்ச்சைக்குரிய பேசு பொருளாகவும் மாறியுள்ளது.  

மேலும் உமாவின் மேற்குறித்த செயலானது சந்ததியார் மட்டுமல்லாமல் பல புளொட் உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு உமாவினால் சிறந்த போரளியான காக்கா போன்ற போரளிகளை படுகொலை செய்தமையானது இயக்கத்தின் வளர்ச்சி உகந்ததல்ல என உமாவை எதிர்க்க தொடங்குகின்றார்கள் புளொடின் முக்கிய போரளிகள்.  

அக்காலப்பகுதியில் சார்லி கந்தப்பா என்பவர் புளொட் அமைப்பில் சேருகிறார் இவர் ஒரு தமிழ் தெரியாத தமிழர்.கந்தப்பா அன்றைய இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் அத்துலத் முதலியின் ரகசிய முகவர் என நம்பப்படுகிறது. இவர் மூலமே உமாமகேஸ்வரன் அத்துலத் முதலி உடனான இரகசிய தொடர்பை தன்னிச்சையாக  ஏற்படுத்துகின்றார்  உமா இச்சம்பவமானது புளொட்டின் முன்னனி உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் விசனத்தை ஏற்படுத்துகின்றது.  

மேலும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் வலது சாரி அரசியலை எதிர்வந்தவர்களில்  சந்ததியாரும் ஒருவர் அத்தோடு சந்ததியாரின் நண்பனும் புளொட் அமைப்பின் உருவாக்கத்திற்கு உழைத்த சுந்தரம் கொலை செய்யப்பட்டமையை முந்தைய தொடரில் குறிப்பிட்டிருந்தேன் சுந்தரம் கொலையால் பல தோழர்கள் அமிர்தலிங்கம் மீது கோபம் அடைந்திருந்தார்கள். ஆனால் அமிர்தலிஙத்துடன் மீண்டும் உறவை உமா தன்னிச்சையான ஏற்படுத்த முன்னணி தோழர்களும் சந்ததியாரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

இதேவேளை புளொட் உறுப்பினர்களின் பயிற்சி முகாமுக்கு சென்று அரசியல் வகுப்பு  களை எடுக்கும் பொழுது உமாவை பெரியய்யா என அழைக்க கூடாது எனவும் கழகம் தனி ஒருவரை முதன்மை படுத்துவது பிழையானது என நல்ல விடயத்தை போதித்தோடு ,போரளிகளுக்கு அரசியலை முதன்படுத்தி இராணுவ ரீதியிலான செயற்பாட்டை வலுக்குறைக்கும் வகையிலும் போதிக்கிறார்.அன்றைய சூழலில் இராணுவ செயற்பாடுகள் வலுப்படுத்த வேண்டிய விடயமாக இருந்தது சந்ததியார்.இதுவே சந்ததியாருக்கு பெருமளவிலான போரளிகளின் ஆதரவு கிடைக்காமைக்கு காரணமாக அமைந்தது. 

 இதனால்  முகாம் பொறுப்பாளர்கள் சந்ததியார் போரளிகளின் போரட்ட கனவை சிதைப்பதாக கருதி சந்ததியாரை தங்கள் முகாமில் வகுப்புகள் வைப்பதற்கு அனுமதிக்கவில்லை. சந்ததியாரை முகாம் பொறுப்பாளர்கள் இவர்களின் தங்கள் முகாம்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க  விடாததால் அனைத்து முகாம் பொறுப்பாளர் சென்னையில் தங்கிய சமயத்தில்  சந்ததியாரின் மிக நெருங்கிய சிஷ்யர் தங்கராஜ் என்பவர் தஞ்சாவூரின்  ஓரத்தநாட்டில் sick camp என்ற  நோயாளிகள் சிகிச்சை பெறும் முகாமை அமைத்து சந்ததியாரின் கொள்கைகளை போதிக்கிறார் பின்னாளில் குறித்த விடயம் அனைத்து முகாம் பொறுப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால் குறித்த முகாம் மூடு விழாக்கண்டது. 

இறுதியாக வாசுதேவாவின் முகாமிற்குள் சந்ததியார் செல்ல முற்ப்பட்பவேளை சந்ததியார் வாசுதேவாவால் அனுமதி இன்றி தனது முகாமிற்குள் நுழைய முடியாது எனத் தடைவிதிக்கிறார். அத்தோடு சந்ததியார் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்.  

உமாவின் தவறுகள் மற்றும் கழக சில முக்கிய  தோழர்களின் அராஜகங்கள் அதிகரித்ததால் டேவிற் ஐயாவும் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி கொள்கின்றார்.  

இவ்வாறு வெளியேறியவர்களூடன் சந்ததியார் தீப்பொறி என்னும் அமைப்பு உருவாங்கப்படுகின்றது.1985ம் ஆண்டு மே மாதம் புதியதோர் உலகம் என்னும் புத்தகத்தை வெளியிட்டார்கள் தீப்பொறியினர் இதில் புளொடின் அராஜகம் பற்றி விபரித்திரிந்தது அந்த நூல் .இந்நூல் பல இயங்களின் உதவியுடன் தளத்திற்கு எடுத்து வந்து தளத்தில் விநியோகிக்கப்பட்டது. 

 இப்பத்தகத்தில் பலரும் புனைபெயர்களில் எழுதியதால் இப்புத்தகம் வரவேற்ப்பு பெறவில்லை. உண்மையான பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பின். இப்புத்தகம் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும்.மேலும் இப்பத்தக ஆசிரியர் கூறி உள்ளார் தங்களது போரட்டம் வீரயத்துடன் முன்னேடுக்கப்படும் என்று இருப்பினும் அக்கூற்று பேச்சளவில் மட்டுமே இருந்தது.

தவறுகளை தட்டிக்கேட்டமைக்காக டேவிட் ஐயா 02.08.1985 ம் ஆண்டு இரவு 10.30 மணியளவில் அண்ணாநகர் பஸ்நிலையத்தின் பின்னால் வைத்து 4 இளைஞர்களால் அடித்து வீழ்த்தப்பட்டு வானில் கடத்தப்பட்ட பொழுது  வாகனச் சாரதி கூறுகிறார் நீங்கள் டேவிட் ஐயாவை மாறிக் கடத்தி விட்டீர்கள் என்று மற்றைய கடத்தல் காரர்களை பார்த்து கூற .ஆள்மாறி றிக் உணர்ந்த பின்னர் டேவிற் ஐயாவை கோயம்பேட்டில் தெருவோரத்தில் வீசிச்விட  டேவிட் ஐயா அவ்வழியால் வந்த சைக்கிளோட்டி ஒருவரால் மீண்டும் அண்ணா நகருக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறார்.  

இதேவேளை தீப்பெறி குழுவினர் பலரும் கந்தசாமியின் உளவு படைக்கு பயந்து   சந்ததியாரை வைவிட்டு தளம் சென்றுவிடுகின்றனர்.உண்மையில் டேவிட் ஐயா கடத்தப்பட்ட பின்  சந்ததியாரை பாதுகாக்க நடவேடிக்கை தீப்பொறியினர் எடுத்திருக்கவேண்டும.புத்திஜுவிகளால் நிரம்பி இருந்த தீப்பொறியினரின் தங்களது உயிர்களில் காட்டிய அக்கறையை சந்ததியாரில் காட்டவில்லை.ஆனால் இன்று சந்ததியாரை கந்தியவாதி எனப்புலம்பும் தீப்பொறி குழுவை சேர்தவர்கள் ஏன் அன்று சந்ததியாரை காப்பற்ற தவறிவிட்டனர்.

இவ்வாறு தீப்பொறியை நம்பி வந்த பலர் தளம் திரும்ப முடியாதவர்கள்  கந்தசாமி தலமையிலான புலனாய்வு குழுவினரால் நர வேட்டையாடப்பட்டதாக அறிய முடிகின்றது அவர்களையும் பாதுகாக்க தவறிவிட்டது தீப்பொறி அமைப்பு.  

மேலும் அரசியலிலும் இராணுவத்திலும் மிளிந்த காந்தன் என்று அழைக்கப்பட்ட ரகுமான் ஜான் போன்றவர்கள் தீப்பொறி அமைப்பில் இருந்த பொழுதும் 1989 ல் தளத்தில் வைத்து 40 உறுப்பின்களால் தலமை மாற்றம் செய்யப்பட்டது போல இந்தியாவில் வைத்து ஏன் தலமை மாற்றம் செய்ய முடியவில்லை. நான் எண்ணுகிறேன் தீப்பொறி கருத்தளவில் செயற்பட்டதே ஒழிய செயல் வடிவம் கொடுக்க தவறிவிட்டனர்.

மேலும் அன்று ஒரு தலமை மாற்றம் இடம் பெற்றிருந்தால் இன்றைய அவப்பெயரை புளொட் சந்தித்திருக்காது.அதேவேளை புளொட் தமிழ் மக்களின் உரிமைக்கு உழைத்த வரலாற்றை பெற்றிருக்கலாம்.  மேலும் சில தீப்பொறி உறுப்பினர்களுடன் தளமத்தில் சந்ததியார் சென்று இயங்க நடவேடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாலும் புதியதோர் உலகம் என்ற புத்தகம் வெளியீடு என்பவதற்கால் ஆத்திரம் அடைந்த உமா சந்ததியாரை தீர்த்து கட்டுவதல் மேலும் தீவரமாகிறார் உமா. 

இதேவேளை சந்ததியார் சுழிபுரத்தை சேர்ந்தவரும் கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவருமான தேவி ஆண்டியப்பன் என்பவரது வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் இதேவேளை சுழிபுரத்தை  சேர்ந்த சபாநாதன் குமார் இவர் கந்தசாமியின் உளவு அமைப்பை சேந்தவர் .சபா சந்ததியார் செல்லும் இடங்களை அவதானிக்க தொடங்குகிறார் சபாநாதன் குமாரின்  உளவுத்தகவலுக்கு அமைய சந்ததியார் அமைய சந்ததியார் 18/09/1985 அன்று புளொட் அமைப்பை சேர்ந்த தடியன் ரவி,வெங்கட் என்ற கண்ணதாசன், வள்ளுவன்  போன்றவர்களால் கடத்தப்பட்து கொடூரமான முறையில் வாமதேவாவால் கொலை செய்து உடலை எரிந்து விடுகிறார்கள்.

இதைவேளை சந்ததியாரை காணத சறோயினி தேவி ஆண்டியப்பன் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சந்ததியார் தங்களது வீட்டிற்கு வந்ததா என கேட்கிறார் சறோயினி மறுமுனையில் வரவில்லை என தகவல் கிடைக்கிறது சறோயினிக்கு. அத்தோடு நேரம் கடந்து கொண்டு சென்றதால் சறோயினி டேவிட் ஐயா மூலம் சென்னையில் பொலிசில் எட்டு புளொட் உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.விசாரணையின் பின் எட்டு புளொட் உறுப்பினர்களை விடுதலை செய்யப்பட்டனர்.   

இதேவேளை உமாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார் சறோயினி அந்த வேளை உமாவின் அலுவலகத்தில் இருந்த இன்றைய பாரளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பில் தலைவருமான சித்தார்த்தன் மற்றும் ஆனந்தி ஆகியோர்  உமா டெல்லி சென்றதாக கூறுகிறார்கள். அப்பொழுது சென்னையில் சந்ததியார் கொலை பரபரப்பாகப் பேசப்பட்டது. டெல்லியிலிருந்து உளவுத்துறைகள் IB,Raw இது சம்பந்தமாக என்ன நடக்கிறது என டெல்லியில் இருந்தும் வெற்றிச்செல்வனை தொடர்பு கொண்டு கேட்க வெற்றி செல்வன்  உமா மகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவருகிறார் வெற்றிச்செல்வன்.

உடனடியாக டெல்லி சென்ற உமா  இந்தியா RAw மற்றும் IB அதிகாரிகளைச் சந்தித்ததோடு சந்ததியார்  இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் வங்கம் தந்தபாடம் மொழிபெயர்ப்பு புத்தகத்தை இயக்க முகாம்களில் விநியோகித்தது மாத்திரமின்றி இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார் எனக்கூறியதோடு வேறு சில காரணங்களுக்காகவும் சந்ததியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளை சமாளித்திருக்கிறார். உமா  இருப்பினும்  அந்த அதிகாரிகள் உமா கூறியதை  ஏற்றுக்கொள்ளவில்லை .அத்தோடு உங்கள் பிரச்சினைகளைத் உங்கள் நாட்டில் வைத்து  தீர்த்துக் கொள்ளுவதோடு இந்தியாவின் சட்டம் மற்றும் ஒழுங்கை குலைக்க கூடாது  என கடுமையாகவே  உமாவை எச்சரிக்கை செய்தார்கள் அந்த அதிகாரிகள். 

சந்ததியாரின் கொலையை மறைக்க இன்னொரு கீழ்தரமான காரியத்தை செய்தார் உமா. தனி மனித ஒழுக்கத்தில் சிறந்து விழங்கியவரும் போதைப்பொருளுக்கு எதிரான போரளி சந்ததியாரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராதா என்ற பெண்ணூடன் ஓடிவிட்டதாக பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பினார் உமா. இவ்விடயமானது பின்தள மாநாட்டில் உமாவிற்கு எதிராக  வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இதுவும்  ஒன்று. 

மேலும் பின்தள மாநாட்டில்  சந்ததியார் கொலை  விடயத்தில் மற்றுமொரு குற்றச்சாட்டு  உமாவிற்கு எதிராக வைக்கப்பட்டது அதாவது செயற்குழுவுக்கு தெரியாமல் சந்ததியாரை கொலை செய்ததோடு சந்ததியார் சீனாவின் இடதுசாரி கொள்கை கொண்டவர் சந்ததியார் என்றும் J R ஜெவர்த்தனவுடன் இந்திய அரசு ஏற்படுத்திய திம்பு பேச்சு வார்த்தைகளை குழப்ப சந்ததியார் முயற்ச்சித்தார்  என இந்தியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  ரொமேஷ் பண்டாரிக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியமை மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உமாமகேஸ்வரனும் மற்றவர்களோ தகுந்த பதில் அளிக்கவில்லை. 

அவ்வேளை ஏற்கனவே பல புளொட் உறுப்பினர்கள் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி இருந்தமையாலும் புளொட் அமைப்பானது இவ்விடயத்தில் மேலும் பலவீனப்படும் என்பதாலும் இயக்கம் மேலும் உடையக் கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் உமா மகேஸ்வரனின் தலைமையின் கீழ் இயங்கிய புளொட் அமைப்பின்  தலைவர்களும் போராளிகளும் இவ்விடயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை. 

மேலும் பின்தள மாநாட்டில் மாநாட்டில் வெற்றி செல்வனுடன் சில தோழர்கள் தனிப்பட்ட முறையில் பின்வரும் கருத்தை பரிமாறி இருக்கிறார்கள் " சறோயினியின் குடும்ப உறுப்பினர்கள்  சந்ததியாருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தால் மறைமுக தலைமை போட்டியில் இருந்த சந்ததியாருக்கு எதிராக செயற்பட்ட  உமா  இலகுவாக சந்ததியாருக்கு எதிராக சறோயினியின் உறவினர்கள் நகையை எடுத்தமையை தனக்கு சாதகமாக உமா பயன்படுத்தி சந்ததியாருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிந்தது. அதோபோல்  சந்ததியாரின் உழைப்பை யாரும் மறுக்க முடியாது .

" மேலும்  சந்ததியார் அன்றே தீர்கதரிசனமாக கூறிவிட்டார் தமிழ் மககளை அரசியல் ரீதியில் வலுவான நிலைக்கு இட்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார்.அத்தோடு அதற்காகவும் உழைத்தார்.ஆனால் அவருடைய கொள்கையை பின்பற்றி புளொட்டில் இருந்து பிரிந்த தீப்பொறிக் குழுவினர் புத்தகங்களிலும் தீப்பொறி பத்திரிகைகளிலும் நாங்கள் உத்வேகத்துடன் போரடுவோம் கூறியது போல மக்களை திரட்டி அவர்களுடன் இணைந்து  அரசியல் முன்னேட்ப்புகளை முன்னேடடுக்கவில்லை மாறக புளொடடை விமர்சிப்பதிலே அவர்களுடைய காலம் கழித்து விட்டது. 

தம்மை நம்பி வந்த தோழர்களை கைவிட்டு விட்டு புலம்பெயர் நாடுகளில் குடியேறி விட்டார்கள்.புளட்டின் கனவையும் மண்ணேடு மண்ணாக புதைத்து விட்டு வடயை கடித்து சாப்பிட்டுக் கொண்டு வீரமக்கள் எழுச்சி தினம் என்று கூறிக் கொண்டு தங்களின் சோற்று பாசலை மீளவும் திறக்கின்றாா்கள். 

மேலதிக செய்திகள்.

http://tamilarangam.blogspot.com/2008/01/blog-post_06.html


மழையின் பெயர்கள்.

 “தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். “சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். “மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். ” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும். ” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது ” கனமழை” – கார்த்திகையில் பெய்வது.

சைவ ஆலயங்களுக்குள் சாதியம் இல்லை.

 சாதியம் அற்ற சமத்துவமான வாழ்வியல் நெறிகளை கொண்ட  தமிழர்களின் ஆலயங்கள் என்பதனை அதன் கட்டமைப்புகள் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். 

 * பூ உற்பத்தி செய்பவர் * மாலையாக கட்டுபவர்   * அதனை விற்பனை செய்பவர்  * அர்ச்சகர்  * அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்  * கோயில் காவலாளிகள்,  * தேங்காய் உற்பத்திசெய்பவர்,   * தேங்காய் விற்பனைசெய்பவர்.  *  ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்  * அதனை விற்பனை செய்பவர்கள்  (மொத்தமாகவும் சில்றையாகவும்,)  * கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,           *அதனையும்   மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்.

 * சந்தனம்,குங்குமம், பழவகைகள்,ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்  * பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் , விற்பனைசெய்பவர்கள்,  * வாழைமரம் வளர்ப்பவர்கள்  * அவற்றை விற்பனை செய்பவர்கள்,  * கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,  * இதில் மாற்றுமதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 * வாசலில்அல்லது அதைச்சுற்றி யாசகம் செய்பவர்கள்  * கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்  * அதன் ஓட்டுனர்கள்  * கோவிலை நேரத்துக்குநேரம் சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்  * மடப்பள்ளியில்,(சமையலறையில் சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்)  * தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக்குடும்பங்கள்.  * கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர்தொடக்கம்   முகாமையாளர் வரை  * உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள்  * ஓதுவார்கள்,  * நாதஸ்வர,தவில் கலைஞர்கள்  * ஒலி, ஒளி அமைப்பாளர்கள்  * சிற்ப கலைஞர்கள்  * ஓவியர்கள்  * கட்டட கலைஞர்கள்  * ஆசாரிமார்கள்.    

 *விசேட காலங்களில் தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,  *விசேட காலங்களில்அறுசுவை உணவுகளை தயாாித்து அடியாா்களுக்கும் ஆலயங்களில் வேலை செய்பவர்களுக்கும் உணவளிப்பவர்கள் , இறைைவனின் அலங்கார உடுப்புகள் நெய்வதற்கு  கலைஞர்கள் உருவாக்கப்பட்டனர். 

* இறைைவனின் ஆடைகளை  துவைக்க தொழில்கள் உருவாக்கப்பட்டன. *கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ளவதற்கு பெருமளவு வேலை வாய்புகள் ஆலயங்களினால் வழங்கப்பட்டன. 

இவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்கும் வரவு செலவுகள் கணக்குகள் பேணிபராமரிப்பதற்கும் என்று பெருமளவு மக்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன.* மேலும் பல தொழில்கள் அடங்குகின்றன.

சைவ ஆலயங்களின் மூலமாக பல இலட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் வாழ்வுக்குரிய வருமாணங்களை பெற்றனா்.இதனால் அவர்களின் வாழ்வு மலர்ந்திருந்தது.

 ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பினால் ஆலயங்கள் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களாள் ஆலயங்களில் இயங்கி வந்த தொழில்கள் சாதியங்களாக மாற்றப்பட்டு தமிழர்கள் பிளவுபடுத்தப்பட்டாா்கள்.

தமிழர்கள் தொழில் அடிபடையிலோ அல்லது சமூகத்தின் கட்டமைப்பின் அடிபடையிலோ சாதியம் வகுக்கப்படவில்லை. தொல்காப்பியரின் இலக்கியத்திலும் சாதியம் இல்லை. சமத்துவவாத அடிப்படையில்தான் ஆலயங்கள் தமிழர் சமுதாயத்தை வழிநடாத்தியது.

 ஐரோப்பியர்கள் ஆக்கிரமிப்பினால் ஆலயங்கள் சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களாள் ஆலயங்களில் இயங்கி வந்த தொழில்கள் சாதியங்களாக மாற்றப்பட்டு தமிழர்கள் பிளவுபடுத்தப்பட்டாா்கள்.மீண்டும் ஆலயங்களை தமிழ் சமுதாயத்தை வழிநடாத்துகின்ற தலைமைத்துவமாக மாற்றி அமைத்தல் வேண்டும்.

பூமிக்கு அரசனான பூவரசு யாழ்பாணத்தில் அழிக்கப்பட்டு உள்ளது.

  நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது  அத்துடன் பூவுக்கெல்லாம் அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது.

போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர்.இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மத்தித்தின் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

தமிழீழ விடுதலை போராட்டத்தின்   அழிப்பாளர்களாள்     தமிழினஅழிப்பாளர்களாள் பூவரசு இன்று யாழ்பாணத்தில் அழிக்கப்பட்டு  உள்ளது. 




Saturday, 31 July 2021

பைபிளில் விஞ்ஞான அறிவு.

 பைபிளின் கடவுள் முதல் நாளில் வெளிச்சம் மற்றும் இருட்டை படைத்தார். நான்காவது நாளில் சூரியனையும் சந்திரனையும் படைத்தார். - ஆதியாகமம் (அத்தியாயம் 1, வசனம் 1 - 19  )

சூரியனை நான்காவது நாள் படைத்தார் என்றால், சூரியனே இல்லாமல் எப்படி முதல் முதல் நாள் வந்தது? சூரியனே இல்லாமல் ஒரு நாளின் பகல் பொழுது, இரவு பொழுதை எப்படி கணிக்க முடியும்?



அமெரிக்காவின் பல பகுதியில் இந்து கலாசாரம் பெரிய அளவில் பரவி வருகிறது அதற்கு சான்று இந்த வீடியோ

 


கிறிஸ்தவ மத ஆதிக்கம் நிறைந்த இலங்கை அரசியல். பல படங்கள், வீடியோக்கள் ஆதாரமாக இனைக்கப்பட்டு உள்ளது.

போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயா்களை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon ) ஆங்கிலேயர்கள் தான் அதிகாரத்தில்  இருந்த காரணத்தினால்      உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றாா்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம்   உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ இன மக்களையும்,  இந்து பெளத்த மக்களையும் வழிநடாத்துகின்றாா்கள். இதன் காரணமாகவே  சிங்கள அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவர்களாகவே இன்றுவரை இருக்கின்றனர். இவர்கள் தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை  மறைத்துக் கொண்டு பெளத்த பேரினவாத எழுச்சி முழக்கங்களை செய்து கொண்டு இந்து பெளத்த சிங்கள மக்களை வழிநடாத்துகின்ற காரணத்தினால்   இந்து பெளத்த சிங்கள மக்கள் என்றும் இல்லாதவாறு பெருமளவு அழிவுகள் சந்தித்தாா்கள்.

                        சிங்கள அரசியலில் கிறிஸ்தவ ஆதிக்கம். 

06 ம் திகதி செப்டம்பர் மாதம்1946  ஆண்டு கிறிஸ்தவ வெறி பிடித்த கத்தோலிக்க ஐக்கிய தேசிய கட்சியை நிறுவி தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்பாடாக உருவாக்கி 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கிறிஸ்தவ அரசை நிறுவி தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டின் ஊடாக மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மாபெரும் படுகொலையை நடாத்தி முடித்தவர் டி.எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake) என்ற கத்தோலிக்கர்.   இவரின் மரணத்தை தொடர்ந்து பல சிங்கள கத்தோலிக்கர்கள் அரசியல் தலைமைகளை ஏற்று உள்ளனர். ஜூனியஸ் ரிச்சட்  திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தன அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்கா போன்றவர்கள் தமிழர்களை படுகொலை செய்து வந்தே உள்ளனர். 



1951 இல் கத்தோலிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து  அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்திற்காக இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர் சொலமன்  வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike).  இவரின் மரணத்தை தொடர்ந்து சிறிமாவோ சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா அவரின் மரணத்தை தொடர்ந்து அவரது மகள் சந்திரா சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா அனைவரும் தமிழர்களை படுகொலைகள் செய்தவர்கள் இவர்களின் தமிழின அழிப்புகள் வரலாறுகளாக பரந்து விாிந்து இருக்கின்றது. 


மே மாதம் 2009 ம் ஆண்டு வரைமுள்ளிவாய்க்கால் நாயகன் பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa)  ஒர் கிறிஸ்தவர் .இவர் தமிழர்களுக்கு ஆற்றிய பெரும் அழிப்புகள் வரலாறுகளாக பரந்து விாிந்து இருக்கின்றது.

மொழியாள் வேறுபட்டு சமயத்தால் ஒன்றுபட்டு இருந்த தமிழர்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி இரு இனங்களையும் மோதம் வைத்து அழித்து கிறிஸ்தவ தேசியத்தை உருவாக்குவதற்கு தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை நிறுவினாா்கள்.

தமிழர் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை நிறைவேற்று வதற்காக  தமிழர்களுக்கு எதிராக  பல சதி திட்டங்களை தீட்டி   தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக  போலி பெளத்த பீடங்களை உருவாக்கியவர்கள் இதில் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்கள் , 

பௌத்த குருமார்களாக உருவாக்கப்பட்ட காடையர் கும்பல்கள் தங்களின் காடைத்தனத்தின் மூலமாக கிராமம் கிராமமாக சென்று சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி இவர்களது வாக்கு வங்கியை நிரப்பி, ஆச்சியைக் கைப்பற்றுவதற்கு மிகக் கடினமாக உழைத்தவர்கள்.  இன்றும் தமிழர் பிரதேசத்தில் பெளத்த பீடங்களை உருவாக்கி தமிழர்களுடன் மோதிக் கொண்டு இருக்கின்றாா்கள்.

சிங்கள அரசியலில்  ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்தவர்கள் தங்களை மிகப் பெரும் சிங்கள பௌத்த இனவெறியர்களாக மற்றி பெளத்த போர்வைக்குள் மறைந்திருந்து அரசியல் ரீதியாக கிறிஸ்தவத்தை வளர்ப்பதற்காக ஆரம்பத்தில், சிங்கள மொழியையும் பெளத்தத்தையும் மட்டும் தூக்கிக் கொண்டு மதவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பின்பு சர்வதேசிய ரீதியாக பெளத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி பெளத்த மதத்தை அழித்து அதன்  ஊடாக சிங்கள கிறிஸ்தவ மேலாதிக்கத்தை   பெருக்கிய பின்பு கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைப்பதற்காக இனவாதத்தை கக்கி கொண்டு இருக்கின்றாா்கள்.

                                 தமிழர் அரசியலில் கிறிஸ்தவ ஆதிக்கம். 

 இந்து பெளத்த மக்களை வழிநடாத்துகின்ற கிறிஸ்தவ நிறுவனங்களே அரசியலின் ஊடாக தமிழர்களையும் வழிநடாத்துகின்றாா்கள். இதன் காரணமாவே தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களும் அவர்ளின் ஆலோசகர்களும் கிறிஸ்தவர்களாகவே காணப்படுகின்றனர். இதன் காரணமாகவே தமிழர்கள் என்றும் இல்லாதவாறு பெருமளவு அழிவுகள் சந்தித்தாா்கள்.


1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கத்தோலிக்க கிறிஸ்தவ அரசை நிறுவிய கிறிஸ்தவ வெறி பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நிறுவனர் கிறிஸ்தவ வெறி கொண்ட டி. எஸ். சேனநாயக்கா  (Don Stephen Senanayake) . மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மலையகத் தமிழர்களை படுகொலை செய்த பொழுது மலையகத் தமிழர்களின் படுகொலைக்கு ஜி. ஜி. பொன்னம்பலம் ஆதரவு கொடுத்தாா். 

 தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம்  ஜி. ஜி. பொன்னம்பலம் மலையக தமிழர்களை படுகொலை செய்தாா் என்று கூறிக் கொண்டு    தமிழ் காங்கிரஸ் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறி 18-12- 1949 இல் மாவிட்டபுரத்தில் தமிழரசுக் கட்சியை நிறுவினாா்.

தமிழரசுக் கட்சியை நிறுவிய பின்பு மலையக மக்களைப்பற்றி கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகமோ அவரது கிறிஸ்தவ தமிழரசுக் கட்சியோ சிந்திக்கவில்லை. எந்தவொரு எதிர் நடவடிக்கையோ போராட்டங்களோ செய்யவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவ மேலாதிக்கத்தை அரசியலின் ஊடாக நிலை நிறுத்துவதற்காக தேவைப்பட்டது தான் தமிழரசுக் கட்சியும் அதற்காக   மலையக மக்கள் படுகொலை.

கிறிஸ்தவ தமிழரசுக் கட்சியையும் சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகத்தையும் வழிநடாத்தியவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு (Bishop தனிநாயகம் அடிகள்) கத்தோலிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் "தமிழர்கள் பயங்கரவாதிகள்" என்ற கோட்பாட்டிற்கும் அங்கிலிக்கன் கிறிஸ்தவ மதத்தின் இலங்கை சுதந்திரக் கட்சியின் "சிங்களம் மொழி" என்ற கோட்பாட்டிற்கு எதிராக  தங்களின் கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்துக் கொண்டு  " சிங்கள பெளத்த பேரினவாதம்" என்ற கோட்பாட்டை நிறுவினாா்கள்.  ஆனால் உண்மையில் நிறுவவேண்டியது  " கிறிஸ்தவ சிங்கள பேரினவாதம்" என்ற கோட்பாடு ஆகும்.


கிறிஸ்தவ மேலான்மைக்காக கிறிஸ்தவ இடதுசாாி அன்ரன் பாலசிங்கம் தமிழ் ஈழ போராட்ட காலங்களில் சைவக் குடிகளை கொணட தமிழீழ போராட்ட அமைப்புகளும் , சைவக் குடி அரசியல் தலைமைகளை  கொலை செய்வித்தாா்.

ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான நிறுவனருமான  Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம்  போன்றோா்களை  அழிப்பிக்காமல்   பாதுகாத்துக் கொண்டு கிறிஸ்தவ மேலான்மையை நிறுவினாா்.

 செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கத்தோலிக்க பிரிவு  வற்றிக்கானின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றது என்பது வெளிப்படை.
கத்தோலிக்க செல்வம் அடைக்கலநாதனை தலைமையாக கொண்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கத்தோலிக்க பிரிவு திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவவளைவை உடைத்து எறிந்தவர்கள்.
தமிழரசு கட்சிக்குள் நூட்பமாக புகுந்து கொண்ட " Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் " " நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட்டி இரு  ஊர்களுக்கும் சென்று 70  குடும்பங்களின் தமிழ்  தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை நடாத்தியவர் அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை   இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து  கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்படை நடாத்தி முடித்து உள்ளனர்.  அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர்.

 1994 காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர் ,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்தவர்.   மேலும் இலங்கை இந்திய உடன்படிக்கை மூலம் இனைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிாிக்கப்பட்ட பொழுது ஆதரவு கொடுத்தவர்.
 1985 ம் ஆண்டு மன்னாா் வங்காலையில் இருந்து சென்ற கத்தோலிக்க கும்பல்கள் அனுராதபுரத்தில் (Anuradhapura). 200 க்கும் மேற்பட்ட இந்து பெளத்த மக்களை கொலை செய்தாா்கள். 
1985 ம் ஆண்டு மன்னாா் வங்காலையில் இருந்து சென்ற கத்தோலிக்க கும்பல்கள்தமிழ்  பெளத்த காப்பியங்கையும், சைவ மரபு வழிபாட்டு முறைகளையும், தமிழ் தெய்வங்களையும் கொண்ட இந்து பெளத்த தலதா மாளிகையின் மீது  பலத்த குண்டு தாக்குதல்ளை மேற்கொண்டு நூற்றுக் கணக்கான பெளத்த சிங்கள மக்களை கொலை செய்தாா்கள். 

இந்து பெளத்த சிங்கள மக்களினதும் தமிழ்மக்களினதும் அழிவுக்கு காரணமானவர்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்ள் தொடர்ந்தும் அரசியலில் அதிகாரம் செலுத்த அனுமதித்தால் இந்து பெத்த மதமும் சைவசமய நெறிகளும் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.
 தமிழீழ விடுதலை போராட்டத்தில் சங்க இலக்கியங்கள்  பேசிய  சைவ திருக்குறள் பேசிய  தமிழர்களின் அரசியல் நெறிகள்,   தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், அன்பேசிவம் என்ற உயிர்நேய நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும்  கொண்டதே தமிழ்தேசியத்தை நிராகரித்து   அரசியல், பொருாதார கோட்பாடுகளான லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் பைபில் குரான் போன்ற அன்னிய கோட்பாடுளை நிறுவி தமிழ் அழிப்புகளை செய்து முடித்தாா்கள் கிறிஸ்தவ சிந்தனையாளர்கள்.
கிறிஸ்தவ சிந்தனையாளர்களின் சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணத்தில் அனைத்து படுகொலைகளும் சைவ ஆலயங்களின் வாசல்களில்தான் செய்யப்பட்டன. எந்தவொரு படுகொலைகளும் Church களின் வாசலில் செய்யப்படாமல் புணிதம் பாதுகாக்கப்பட்டது. 

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில் மீட்பும், முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராகவும் திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும்  சைவ மீட்பு போா் செய்தவர்கள் கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள்.

 மன்னாரை பிளக்க வேண்டும்,தமிழர்களையும் தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடுகளை அழித்து கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் கிறிஸ்தவ மேலான்மைக்காக  2011 ம் ஆண்டில் இருந்து கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் இருந்த முப்பதுக்கும் அதிகமான சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழின அழிப்புகளை கத்தோலிக்க நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. ஆதாரம் இனைப்பில் இனைக்கப்பட்டு உள்ளது.

பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போர்கள் செய்த இவர்கள் கத்தோலிக்க நிறுவனம் மேற்கொள்ளுகின்ற தமிழர் படுகொலைகளுக்கு எதிராக தமிழர் மீட்பு போராட்டங்கள் செய்யாமைக்கு காரணம் இவர்களை உருவாக்கி வழிநடாத்துபவர்கள்  கிறிஸ்தவ நிறுவனங்கள் என்பதனால் ஆகும். அத்துடன் இவர்களும் கத்தோலிக்கர்கள் என்பது வெளிப்படை.
யூத நாட்டின்  கொலைக் கருவி சிலுவையும்,   JESUS (ஜீசஸ்) சிலுவையில் இறந்து பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும்,  JESUS (ஜீசஸ்)இறந்த பிற்பாடு அவனது உயிா் பேயாக மாறிய பேய்வழிபாட்டையும் கொண்டது யூத நாட்டின்  கிறிஸ்தவ மதம்.  கிறிஸ்தவ மதத்தை வழிபடுகின்ற சிறிதரன் தமிழனா?


தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற நிகழ்சி நிரலின் கீழ் தமிழீழ விடுதலை புலிகளுடன் ஒட்டுன்னிகளாக ஒட்டிக் கொண்ட கத்தோலிக்கம் மே மாதம் ம் ஆண்டு முள்ளிவாய்காலில் பல இலட்சம் தமிழர்களை கொலை செய்தும் பல ஆயிரம் தமிழர்களை கொண்ட தமிழீழ விடுதலை புலிகளை சரனடைய வைத்து படுகொலை செய்து மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தி முடித்தது. ஆதாரம் இனைப்பில் உள்ளது.   https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_17.html

கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  கள்ளத்தோணியில் கரையேறி பிாித்தாலும் சூழ்ச்சிகள் மூலம் பல சதிகள் செய்து  தமிழர் ஆட்சியை  வீழ்த்தி  பல இலட்சம் மக்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்தாா்கள். 

 பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தும்பல கோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்து  சென்ற ஐரோப்பியப் படைகள்  தொடர்ந்தும் ஆக்கிரமிக்கும் நோக்குடன்  விட்டுச் சென்ற மிச்ச சொச்ச எச்சங்களே இலங்கையில் நிலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள்.  இவர்கள் ஒரு வகையான மென்வலு படையினரே ஆகும். இவர்கள் மேலும்
இலங்கையை கத்தோலிக்க நாடாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் கிறிஸ்தவ நாடுகள் பல ஒன்று சேர்ந்து இந்தியாவின் கத்தோலிக்க அரசாக இருந்த இத்தாலிய வற்றிக்கானின் உளவாளியான சோனியாவின் தலைமையில்  மே மாதம் 2009  ம் ஆண்டு இலட்சம் தமிழர்களை முள்ளிவாய்காளில்  சிலுவையில் ஏற்றி கொலை செய்தாா்கள். 

மே மாதம் 2009  ம் ஆண்டு பிற்பாடு மேலும் பல இலட்சம் தமிழர்களை   சிலுவையில் ஏற்றி அழிக்க வேண்டும் என்பதற்காக இலங்கைத் திருநாட்டில் ஜனநாயக அரசு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளமன்ற பிரதிநிதிகள், சிவஞான அறிவு கொண்ட தமிழ் மக்கள் சைவநெறி அமைப்புகள், பெளத்த பீடங்கள் என்பன சுயமாக இயங்கி கொண்டிருக்கின்றன. அத்தனை நிறுவன கட்டமைப்புகளையும் நிராகரித்து கிறிஸ்தவ பேரியக்கத்தின் வளர்ச்சிக்காக  ஐரோப்பிய நாடுகளின் உளவு நிறுவனமான வற்றிக்கானுடன் இனைந்து 
 தொடர்ந்து பல சதிகளை செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்காகவே இவர்கள் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.


இலங்கையில் நிலை கொண்டுள்ள கிறிஸ்தவர்கள்.  இவர்கள் ஒரு வகையான மென்வலு படையினரே ஆகும்.  கெடுதல் விளைவிக்கும் மென்வலு படையினராகிய கிறிஸ்தவர்கள் தமிழர்களின் பகைவர்கள் என்பதனை பல ஆதாரங்களுடன் நிறுப்பட்டு உள்ளது. ஆகவே கெடுதல் விளைவிக்கும் மென்வலு படையினராகிய கிறிஸ்தவர்களை உறவு என்று எண்ணி நழ்வாழ்வுதனை மீண்டும் பாழாக்காதீா்கள். 

இலங்கையில்  தமிழர்களை கடந்த நானுறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக கொலை செய்து கொண்டு இருக்கின்றது கிறிஸ்தவம்.