Thursday, 7 May 2020

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம் ஆகும். இம்மானுவல் அடிகளார்.

புலம்­பெயர் தேசங்­களில் உள்­ள­வர்கள் சொகு­சான நிலை­மையில் இருந்து கொண்டு இங்கு நடை­பெறும் விட­யங்­களை விமர்­சிக்­கின்­றார்கள்.

• இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்க முடி­யாது.
• யுத்­தத்தின் இறு­தியில் கஸ் ரோ பேசினார்
• சமஷ்­டிக்கு சிங்­கள சொற்­பதம் இல்லை
விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு பின்னர்             எல்­லோருமே தலை­வர்கள் என்று கரு­து­கின்றார்கள். இந்த மனநிலையில் மாற்றம் வேண்டும்.

இலக்கை நோக்கி வெவ்­வேறு தளங்­களில் நின்று உழைக்க வேண்டும் என உலகத் தமிழர் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை இம்மானுவல் அடி­களார்  வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் வலி­யு­றுத்­தி­யுள்ளார். அந்த செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு :-

கேள்வி:- நீண்­ட­கா­லத்­திற்கு பின்னர் மீண்டும் தாய­கத்­திற்கு வருகை தர­வேண்டும் என்று தீர்­மா­னித்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:– ஆட்சி மாற்றம் இடம்­பெற்ற பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த மங்­கள சமர­வீர ஆகியோர் இலங்­கைக்கு விஜ யம் செய்­யு­மாறு கோரிக்­கை­களை விடுத்­தி­ருந்­தனர். அதற் ­க­மைய இங்கு வருகை தரு­வ­தற்கு தீர்மா­னித்­தி­ருந்தேன்.

பிர­தமர் எனக்­கு­ரிய பாது­காப்பு, பயண வச­தி­களை வழங்­கி­யி­ருந்தார். இங்கு வருகை தந்­தி­ருந்த நான் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்கட்சித்தலைவர் உள்­ளிட்ட அர­சியல் தரப்­பி­ன­ரையும், இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும், சிவில் சமூகத்­தி­ன­ரையும் வெவ்­வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­தி­ருந்தேன்.

தற்­போது நெருக்­க­டி­யான நிலை­மை­யொன்றே காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் தரப்­பி­னரின் செயற்­பாடு­ க­ளுக்கு அப்பால் சமயத்தலைவர்களி­னதும் பங்கு மிக முக்­கி­ய­மா­கின்­றது.

அத­ன­டிப்­ப­டையில் நான் கர்­தினால், ஆயர்கள், நல்லை ஆதீன குரு­மு­தல்­வர் ஆகியோரை சந்­தித்தேன். ஆனால் முஸ்லிம், பௌத்த சமயத் தலை­வர்­களை சந்­திக்க முடிய­வில்லை. அவர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட வேண்­டி­யுள்­ளது.

அர­சி­யல்­வா­தி­களால் மட்டும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்தி அர­சியல் தீர்­வினைக் கண்­டு­விட முடி­யாது.

இதில் அனைத்து மதத்­த­லை­வர்­க­ளி­னது பங்கும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கின்­றது. மக்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வும், இணக்கமும் ஏற்­ப­டு­வ­தற்கு அடி­மட்­டத்­தி­லி­ருந்து கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பல விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அவ்­வா­றான செயற்­பா­டு­களை ஊக்­கு­விப்­ப­தற்­கா­கவும், எனது முது­மையின் கார­ண­மாக இறுதி நேரத்­தினை எனது மக்­க­ளுக்­காக செலவழிக்கும் எண்­ணப்­பாட்­டி­லேயே இங்கு வருகை தந்­துள்ளேன்.

கேள்வி:- தற்­போ­தைய நிலையில் தமிழ் சமூகம் குறித்த உங்­களின் அவ­தா­னிப்பு என்ன?

பதில்:- சிங்­கள அர­சாங்­கங்கள், சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்கள் அர­சியல் போராட்­டத்­தி­னையும், விடு­தலைப் போரையும் நடத்தி­யி­ருக்­கின்­றார்கள்.

ஆனால் தற்­போது வரையில் தமிழ் மக்கள் தங்­க­ளு­டைய பல­வீ­னங்­களை உண­ர­வில்லை. தமிழ் மக்­க­ளுக்குள் சமத்­துவம், சகோதரத்துவம் இல்­லாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

எமது சமூ­கத்தில் இவ்­வா­றான நிலைமை தொட­ரு­கையில் வெளியிலிருப்­ப­வர்­களை குற்றம்சாட்­டு­வது தவ­றா­னது. மதத்­த­லைவர் என்ற அடிப்­ப­டையில் விடு­தலை வேண்­டு­மா­க­வி­ருந்தால் முதலில் உங்கள் (தமிழ் மக்­களின்) உள்­ளத்­திலே விடு­தலை இருக்க வேண்டும்.

அடி­மைத்­த­னங்கள் இருக்கக்கூடாது. தமிழ் சமூகத்­தினுள் சம­கா­லத்தில் அடி­மைத்­த­னங்கள் வளர்ந்து வரும் நிலை­மையே காணப்படுகின்­றது.

இது தொடர்­பாக எந்­த­வொரு தரப்­பி­னரும் அக்­கறை கொள்­வ­தாக இல்லை. சாதி, பிர­தேசம் போன்ற பல வேறு­ப­டுத்­தல்கள் காணப்­ப­டு­கின்றன.

பௌத்த மதம் நற்­க­ருத்­துக்கள் பல­வற்றை உரைக்­கி­றது. ஆனால் மகா­வம்சம் அளித்த வர­லாற்றுக் குறிப்­புக்­களின் அச்­சத்தால் சிங்­க­ள­வர்கள், தமி­ழர்கள் தொடர்பில் அச்­ச­மான மனநி­லையைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆகவே சிங்­கள கண­வனும், தமிழ் மனை­வியும் ஒரு­வீட்டில் ஒன்­றாக வாழ்­வது கடினம். ஏனென்றால் பக்­கத்தில் மாமியார் வீடு (தமிழ்­நாடு) உள்­ளது. தமி­ழர்கள் தொப்­புள்­கொடி உற­வுகள் என தமிழ் நாட்­டுக்கு எதற்­கெ­டுத்­தாலும் ஓடிச் செல்­வதால் சிங்­க­ள­வர்­க­ளுக்கு சந்தேகங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அந்த சந்­தே­கங்­களை போக்­கு­வ­தற்கு நாம் செயற்­ப­ட­வேண்­டி­யுள்ள நிலையில் முதலில் எமக்குள் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டு­களை போக்­கிக்­கொள்ள வேண்டும்.

சாதி, பிர­தே­ச­வாதம் போன்­ற­வற்­றுக்கு எதி­ராக தாய­கப்­பி­ர­தே­சங்­களில் குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்தில் கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பித்தால் நிச்­ச­ய­மாக என்னைத் தூற்­று­வார்கள். இருப்­பினும் அவற்றைப் பொறுத்­துக்­கொண்டு முதலில் எமக்குள் சமத்­து­வத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பிக்க வேண்­டி­யுள்ளது.

கேள்வி:- தமிழ் சமூ­கத்­திற்குள் காணப்­படும் பல­வீ­னங்­களை போக்­கு­வ­தற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் எனக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- அடி­மட்­டத்­தி­லி­ருந்து பாரிய மறு­சீ­ர­மைப்பு செய்­யப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. நான் தாய­கத்தில் இருந்த காலத்தில் நற்­ச­மூக நடு­நிலை நிலையம் என்­பதை நடத்­தினேன். ஆயர்கள், நல்லை ஆதீனம், ஒஸ்­மா­னியாக் கல்­லூரி அதிபர் போன்­ற­வர்­களை போஷ­கர்­க­ளாக வைத்து மனி­தனை மையப்­ப­டுத்­திய சமூ­கத்­தினை கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தேன்.

ஆகவே மதங்கள் மதில்­க­ளுக்குள் இருந்­து­விட்டுச் செல்­ல­மு­டியும். ஆனால் இது­போன்று சமு­தாய மாற்­றத்­திற்­கான செயற்­றிட்டம் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும். அதற்­கான குத்­து­வி­ளக்­கினை ஏற்­றினால் கல்­லெறி விழும் நிலை­மையும் இருக்­கின்­றது. ஆனாலும் சமூகத்­திற்கு இவை அவ­சி­ய­மா­கின்­றன. மதத்­த­லை­வர்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- இன நல்­லி­ணக்கம், ஒற்­றுமை குறித்து பேசப்­படும் இத்­த­கைய கால­கட்­டத்தில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்­த­கா­லத்தில் இழைக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் யுத்­தக்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எத்­த­கைய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பல விட­யங்­களை மேற்­கொண்­டி­ருக்க முடியும். ஆனால் அவர் அவற்றை விடுத்து வேறு­வ­ழியில் சென்­று­விட்டார்.

உண்­மைகள் அறி­யப்­பட வேண்டும், நீதி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். குற்­றங்கள் கண்­ட­றி­யப்­பட வேண்டும், குற்­ற­வா­ளிகள் இனங்­கா­ணப்­பட வேண்டும்.

உலக ஒழுங்கு­களில் காணப்­படும் நீதித்­து­றையில் குற்­ற­வா­ளிகள் கண்­ட­றி­யப்­படும் பட்­சத்தில் அவர்­க­ளுக்கு சிறை­தண்­டனை இல்லையேல் தூக்கு தான் வழங்­கப்­ப­டு­கி­றது.

எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் அதற்கும் அப்பால் சில செயற்­பாடு­ களை மேற்­கொள்ள வேண்­ டி­யுள்­ளது. அதற்கு அப் பால் பல்­லின மக்களும் ஒற்­று­மை­யாக வாழ்­வ­தற்­கு­ரிய நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சூழலை உரு­வாக்­க­வேண்­டி­யுள்­ளது.

அதனை நோக்கிச் செல்­வதன் கார­ணத்தால் தான் நிலை­மா­று­கால நீதிப்­பொ­றி­மு­றையை வலி­யு­றுத்­து­கின்றோம். இது பழி­வாங்கும் செயற்­பாடு அல்ல. மஹிந்த ராஜபக் ஷவை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என்று எம்மில் பலர் கூறு­கின்­றார்கள்.

அவ்­வாறு செய்தால் அனைத்தும் முடிந்­தது என்று பொருள் அல்ல. இது தமிழர் தரப்பில் கொண்­டி­ருக்கும் தவ­றான நிலைப்­பா­டாகும். மீள­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்தி எதிர்­கா­லத்­தினை சிறப்­பாக உரு­வாக்க வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- ஐ.நா.மனித உரி­மைகள் சபையில் அர­சாங்­கத்­திற்கு இரண்டு வரு­டங்கள் கால நீடிப்புச் செய்­தமை சரி­யா­ன­தொரு நகர்­வென்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- நான் 25 வரு­டங்­க­ளாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்­வு­களில் பங்­கேற்று வரு­கின்றேன். தற்­போது எனது மன­துக்கு ஒரு தெளிவான விடயம் நடை­பெற்­றுள்­ளது.

அதா­வது, 25 வரு­டத்­திற்கு பின்னர் இலங்­கையை ஐக்­கிய நாடு­களின் பிடிக்குள் கொண்டு சென்று விட்டோம். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டதன் அடிப்­ப­டையில் அர­சாங்கம் ஐ.நா.வுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய சூழல் ஏற்பட்­டுள்­ளது.

கடந்த காலத்தில் எமது போராட்­டத்தை 27நாடுகள் தடைசெய்­தன. 20 நாடுகள் எம­க்கு எதி­ரான போராட்­டத்­திற்கு ஆயுதம் வழங்கியிருந்தன.

தற்­போ­தைய நிலையில் தான் ஐ.நா உட்­பட சர்­வ­தேச தரப்­புக்கள் எமது பிரச்­சி­னையை நன்கு உணர்ந்து கொண்­டுள்­ளன. ஆகவே அந்த ஆத­ரவை நாம் கைவிட முடி­யாது.

அதே­நேரம் தமி­ழர்­களும் எவ்­வாறு நடந்து கொள்­கின்­றார்கள் என்­ப­தையும் அவர்கள் அவ­தா­னிக்­கின்­றார்கள். எனவே தேவை­யற்ற விரக்­­தியை கைவிட்டு நம்­பிக்­கை­யுடன் ஒரு தீர்வை நோக்கிச் செல்­வ­தற்­கான ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­கின்­றோம் என்­பதை நிரூ­பிக்க வேண்டும்.

தமி­ழர்கள் ஒத்­து­ழைப்பு கொடுக்­க­வில்லை என்ற தோற்­றப்­பாடு சர்­வ­தே­சத்­திற்கு காட்­டப்­ப­டு­மாகவிருந்தால் அனைத்தும் நிறை­வுக்கு வந்து விடும். ஆகவே இலங்கை ஐக்­கிய நாடு­களின் உறுப்பு நாடா­க­வுள்­ளது. சர்­வ­தேச நாடு­களின் உத­வி­களைப் பெறு­கின்­றது.

ஆகவே இலங்­கையால் முழு­மை­யாக அவற்றை உத­றித்­தள்­ளி­விட முடி­யாது. அந்த அடிப்­ப­டையில் ஐ.நா. மற்றும் சர்­வ­தே­சத்தின் இலங்கை மீதான பிடியை நாம் பயன்­ப­டுத்த வேண்டும். தமி­ழர்கள் உணர்ச்­சி­வ­சப்­பட்டு செயற்­ப­டாது பகுத்­த­றி­வுடன் செயற்­பட வேண்டும்.

கேள்வி:- தற்­போ­தைய நிலை­மை­களை நீங்கள் அவ­தா­னித்­துள்ள நிலையில் பொறுப்­புக்­கூ­றுதல் விட­யத்தில் அர­சாங்கம் முழு­மை­யாக ஈடு­பட்டு முன்­னேற்­ற­க­ர­மாக செயற்­ப­டு­கின்­றது என்று கரு­து­கின்­றீர்­களா?

பதில்:- தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் பொறுப்புக் கூறல் விட­யங்­களை மெது­வா­கவே செய்து வரு­கின்­றார்கள். அவர்­க­ளுக்­கான எதி­ரிகள் உச்­ச­மாக செயற்­பட ஆரம்­பித்­துள்­ளார்கள். அதனால் குழப்­ப­க­ர­மான நிலை­மை­யொன்றே உள்­ளது.

குறிப்­பாக 70ஆண்­டு­க­ளாக தென்­னி­லங்கை தரப்­புக்கள் கூறி­வந்த கருத்­துக்­களைதான் குழப்­ப ­வேண்­டு­மென்று கரு­து­ப­வர்கள் தற்­போதும் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அதற்கு முகங்­கொ­டுப்­ப­தென்­பது மிகக் கடி­ன­மா­ன­தொன்­றாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்­த­போது நீங்கள் தமிழ் மக்கள் தொடர்­பாக கருத்­துக்­களை வெளியி­டு­வது வர­வேற்­கத்­தக்­க­தாக இருந்­தாலும் உங்­களின் ஆட்­சியில் உள்ள அமைச்­சர்­களின் கருத்­துக்கள் மாறு­பட்­டுள்­ளன.

பௌத்த மதத்­த­லை­வர்­க­ளி­டத்தில் பிழை­யான கருத்­துக்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. உண்­மை­களை கூறு­வ­தற்கு தயங்­கு­கின்­றார்கள். சிங்­கள மக்கள் மத்­தியில் முன்­னேற்­ற­க­ர­மான கருத்­துக்கள் கட்­டி­யெ­ழுப்­பப்பட வேண்டும் என நான் அவ­ரி­டத்தில் நேர­டி­யா­கவே கூறி­யுள்ளேன்.

கேள்வி:- ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ரான கால­கட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் போக்­கினை எவ்­வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அடிப்­ப­டையில் நாங்கள் தமி­ழர்­களே. இருப்­பினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குள் குழப்­பகர­மான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. எமக்குள் இவ்­வா­றான பல­வீ­னங்கள் இருக்­கின்­றன என்­ப­தையே நான் மீண்டும் குறிப்­பிட விரும்­பு­கின்றேன்.

நான் யாழில் தங்­கி­யி­ருந்தேன். அங்­குள்ள நிலை­மை­களை அவ­தா­னித்­துள்ளேன். இருப்­பினும் யாழ்ப்­பா­ணத்தில் உள்ள அர­சியல் தரப்புக்க­ளுடன் சந்­திப்­புக்­களை நடத்­த­வில்லை.

குறிப்­பாக வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், வட­மா­காண சபை­யி­னரின் செயற்­பா­டு­களை பார்த்ததில் எனக்கு மிகப்­பெரும் மன­வ­ருத்­த­மாக இருக்­கின்­றது.

எமக்கு சற்­றேனும் அதி­கா­ரங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்ள போதும் நடப்­பது என்ன? நிதி மீண்டும் மத்­திய அர­சாங்­கத்­திடம் செல்­கின்­றது. வடமா­காண சபையில் சண்டை சச்­ச­ர­வுகள் தமக்­குள்­ளேயே நடக்­கின்­றன.

இந்த இடத்தில் ஆயர் அம்­ப­ல­வா­ணப்­பிள்ளை என்­னி­டத்தில் அடிக்­கடி தெரி­விக்கும் கருத்­தான, தமி­ழர்கள் நல்ல பணி­யா­ளர்கள். ஆனால் அவர்கள் தம்மை ஆளத்­த­கு­தி­யற்­ற­வர்கள் என்­பது தான் நினை­வுக்கு வரு­கின்­றது.

ஏனைய மாகா­ணங்­களின் செயற்­பா­டு­களை பாருங்கள். அவர்கள் பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்­தாலும் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த வண்­ணமே இருக்­கின்­றார்கள். உள்­ளக அபி­வி­ருத்­திகள் நடை­பெ­று­கின்­றன.

ஆனால் வடக்கு மாகாண சபையில் உள்­ள­வர்கள் அதி­க­மாக அர­சியல் விட­யங்­களை பேசு­கின்­றார்­களே தவி­ரவும் மாகாண ரீதி­யி­லான விட­யங்­களை முறை­யாக கவ­னிக்­க­வில்லை.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­களை ஒருங்­கி­ணைத்து நெறிப்­ப­டுத்தி வினைத்­தி­ற­னாக முன்­னெ­டுக்க வேண்­டிய பாரிய கடப்­பாடு அதற்கு தலை­மைத்­துவம் வழங்­கு­ப­வ­ருக்கு இருக்­கின்­ற­தல்­லவா?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜன­நா­யக கட்­ட­மைப்­பாகும். இதில் உள்ள பல­ருக்கும் வெவ்­வேறு பட்ட கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. கூட்­ட­மைப்­பினை உறு­தி­யாக கொண்டு செல்­ல­வேண்­டிய கடப்­பாடு சம்­பந்த னுக்கு உள்­ளது. அதனை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஆனால் அவரால் உட­ன­டி­யாக தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாது.

உதா­ர­ண­மாக வட­மா­காண முத­ல­மைச்­சரின், சபையின் செயற்­பா­டுகள் தொடர்பில் அவ­ருக்கு சில வேறு­பட்ட நிலைப்­பா­டுகள் இருந்­தாலும் அவற்றை உட­ன­டி­யாக பிர­தி­ப­லிக்க முடி­யாது. பொறு­மை­யா­கவே அனைத்­தை யும் கையாள வேண்டும்.

மேலும் அவ­ரு­டைய அனு­ப­வமும், முது­மையும் மெது­வான நகர்­வுகளின் ஊடா­கவே இலக்­கு­களை அடைய முடியும் என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்­றன. கூட்­ட­மைப்­பினை பிள­வ­டை­யாது பார்த்­துக்­கொள்­ள­வேண்­டிய பாரிய கடப்­பாடும் அவ­ருக்கு உள்­ளதன் கார­ணத்தால் தான் அவர் நிதா­ன­மா­கவும் அமை­தி­யா­கவும் செயற்­ப­டு­கின்றார்.

கேள்வி:- தற்­போது வடக்கு அர­சியல் தளத்தில் மாற்­றுத்­த­லை­மை­யொன்­றுக்­கான அவ­சியம் தொடர்பில் கருத்­தியல் ரீதி­யான நிலைப்பாடுகள் காணப்­ப­டு­கின்­றமை பற்றி?

பதில்:- தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேவை­யில்லை. எமக்கு வேறொ­ரு­வரின் தலை­மையில் மாற்று சக்தி அவ­சியம் என்று சில தரப்­புக்கள் பேசு­வதை நான் அவ­தா­னித்­துள்ளேன்.

மாற்று தலை­மைத்­துவம் என்­பது கடையில் கொள்­வ­னவு செய்யும் பொருள் அல்ல. இவ்­வா­றான நிலைப்­பா­டு­களை தமிழர் தரப்பு எடுப்­ப­தா­னது மிகவும் முட்டாள்தன­மா­ன­தாகும்.

தலை­மைத்­து­வத்தை வழங்­கு­மாறு மக்­களால் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்கள் அதற்­கு­ரிய பொறுப்­பி­லி­ருந்து சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றார்கள். அவற்றின் போக்­கு­களை அவ­தா­னிக்க வேண்டும்.

கலந்­து­ரை­யா­டல்கள் ஊடாக எமது இலக்­கு­களை அடை­வ­தற்­கு­ரிய வழி­களை ஏற்­ப­டுத்த வேண்டும். என்­னைப் ­பொ­றுத்­த­ வ­ரையில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­த­னுக்கோ அல்­லது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கோ ஆத­ர­வாக இருக்க வேண்டும் என்­பது அல்ல நிலைப்­பாடு. ஆனால் அவர்கள் தம்­மா­லா­ன­வற்றை முன்­னெ­டுக்­கின்ற போது அதனை குழப்பும் வகையில் செயற்­ப­டக்­கூ­டாது.

சில விட­யங்கள் உடன் நடக்­க­வில்லை என்­ப­தற்காக தற்­போது மாற்­றுத்­தலைமை குறித்து பேசு­கின்­றனர். நெருக்­கடி அளிப்­பதன் மூலம் தான் பெற­மு­டியும் என்றும் கூறு­கின்­றார்கள். தமி­ழர்கள் ஒரு விட­யத்­தினை புரிந்து கொள்­ள­வேண்டும்.

நெருக்­கடி வழங்­கு­வ­தென்­பது முக்­கி­ய­ம­ான­தொன்றே. ஆனால் மித­மிஞ்­சிய நெருக்­கடி வழங்­கு­வ­தா­னது எமக்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க முயல்­ப­வர்கள் வீழ்ந்து விடு­வார்கள். குறிப்­பாக கூறு­வ­தானால் இந்த ஆட்­சியை மாற்­றினால் பின்னர் என்ன நடக்கும்? எது­வுமே நடக்­கப்­போ­வ­தில்லை.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக தமிழ் மக்கள் எவ்­வா­றான நிலைப்­பாட்டை எடுக்க வேண்டும் எனக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்:- தற்­போது ஒரு இடைக்­கால அறிக்­கையே வந்­துள்­ளது. அதனை முழு­மை­யாக நிரா­க­ரிப்­பதோ அல்­லது எரித்து விடு­வதோ சரி­யான அணுகு­மு­றை­யாக அமை­யாது. எமது தரப்­பைப்­போன்றே சிங்­களத் தரப்­பிலும் இரு­வே­று­பட்­ட­வர்கள் இருக்­கின்­றார்கள்.

ஆகவே பக்­கு­வ­மாக அந்த விட­யங்­களை கையாள வேண்டும். அது­கு­றித்த ஆழ­மான கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்­கொண்டு மேலும் முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்­களை உட்­கொண்டு செல்ல முடி­யு­மென்றால் அதற்­கு­ரிய வழிகளை கையாள வேண்டும்.

விடு­த­லைப்­ பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் அரச பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி ­ராக போரா­டினார். அதற்கு நான் ஆத­ர­வாக இருந்தேன். அவரை நான் இன்றும் மதிக்­கின்றேன்.

அவர் கூட எடுத்தவுடனே அனைத்­தையும் எதிர்த்து ஆயு­தத்தை தூக்­க­வில்லை. விடு­தலைப் புலிகள் இயக்­கத்­தினை ஆரம்­பித்து சில வரு­டங்­க­ளுக்கு பின்­னரே ஆயுதம் தூக்­கினார். அது­போன்றே ஏனைய சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஆராய்ந்த பின்­னரே நட­வ­டிக்­கை­களை எடுப்பார்.

இந்த தேசத்தில் உள்­ள­வர்­களே விடு­த­லையை வேண்டி நிற்­கின்­றார்கள். ஆனால் புலம்­பெயர் தேசங்­களில் உள்­ள­வர்கள் சொகு­சான நிலை­மையில் இருந்து கொண்டு இங்கு நடை­பெறும் விட­யங்­களை விமர்­சிக்­கின்­றார்கள். அது எந்­த­வ­கையில் நியா­ய­மாகும். இங்கு விடு­த­லையை வேண்டும் மக்­களே அது குறித்து தீர்­மா­னிக்க வேண்டும்.

கேள்வி:- இடைக்­கால அறிக்­கையில் தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­யான சமஷ்டி இடம்­பெ­றா­மையால் பலத்த விமர்­சனங்கள் எழுந்­துள்­ள­னவே?

பதில்:- இடைக்­கால அறிக்­கையில் எது­வுமே இல்லை என்று கூறிவி­ட­ மு­டி­யாது. அதற்­காக அதில் உள்ள அனைத்து விட­யங்­களும் போது­மா­னது என்றும் கூறி­வி­ட­மு­டி­யாது.

1927ஆம் ஆண்டு சமஷ்டி குறித்து பண்­டா­ரநா­யக்க பேசும்­போதும், 1947இல் சமஷ்டி கட்சி ஆரம்­பித்­த­போதும் தென்­னி­லங்­கையில் யாரும் எதிர்க்­க­வில்லை. 1976ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தின் பின்னர் தான் தமி­ழர்கள் தனி­நாடு கேட்­கின்­றார்கள் என்ற சிந்­தனை சிங்­க­ள­வர்­களுள் எழுந்­தது.

70ஆண்­டு­க­ளாக நாம் சமஷ்டி குறித்து பேசு­கின்றோம். சமஷ்டி (பெடரல்) என்­ப­தற்கு சிங்­கள மொழியில் ஒரு சொற்­பதம் இல்லை. அவர்கள் சமஷ்டி என்­ற­வுடன் நாடு பிரி­கின்­றது என்றே கரு­து­கின்­றார்கள்.

ஆகவே அவர்­க­ளுக்கு அது குறித்த விளக்­க­ம­ளிப்­புக்கள் செய்ய வேண்­டி­யுள்­ளது. 70ஆண்­டு­க­ளாக தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை சிங்­கள மக்கள் மத்­தியில் தெளிவு­ப­டுத்­த­வில்லை.

மொழி ­ரீ­தி­யாக பிரிக்­கப்­பட்­டதால் எமது பிரச்­சி­னையை நாமே தான் பேசிக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆகவே தமிழ் மக்கள், சிங்­கள மக்கள் மத்­தியில் கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பிக்­க வேண்டும்.
கேள்வி:- விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனை இறு­தி­யாகச் சந்­தித்­த­போது நீங்கள் எத்­த­கைய விட­யங்­களை முதன்மைப்படுத்தியி­ருந்­தீர்கள்?

பதில்:- வடக்­கி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் மீள அழைக்­கப்­ப­ட­வேண்டும். இந்­தி­யாவைப் பகைக்கக் கூடாது உள்­ளிட்ட விட­யங்­களை கோரி­யி­ருந்தேன்.

கேள்வி:- இறு­திப்­போரின் இறுதி நாட்­களில் விடு­த­லைப்­பு­லிகள் தரப்­பினர் உங்­களை தொடர்பு கொண்­டார்­களா?

பதில்:- என்னைத் தொடர்பு கொள்­ள­வில்லை. யுத்தம் நிறை­வ­டை­வ­தற்கு சில நாட்­க­ளுக்கு முன்­ன­தாக வழமை போன்றே அடிக்­கடி என்­னுடன் பேசும் விடு­தலைப் புலி­களின் அனைத்­து­லக தொடர்­பாளர் கஸ்ரோ மட்­டுமே தொடர்பு கொண்டு பொது­வான விட­யங்­களை பேசி­யி­ருந்தார்.

கேள்வி:- விடு­தலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம் என்ன? 

பதில்:- என்­னைப் ­பொ­றுத்­த­வ­ரையில் தனி மனிதன் விடு­தலைப் போராட்­டத்தின் அனைத்து விட­யங்­க­ளையும் முழு­மை­யாக கையாள முடி­யாது.

“அவ­ருக்கும் (பிர­பா­க­ர­னுக்கும்) பல நெருக்­க­டிகள் இருந்­தன. இறுதி நேரத்தில் தத்­து­வா­சி­ரியர் அன்டன் பால­சிங்­கமும் இருந்திருக்கவில்லை. அவ­ருக்கு வேண்­டிய ஆலோசனைகள் கிடைத்­தி­ருக்க வாய்ப்­பில்லை. ஆலோ­சனை குறை­பா­டுகள் ஒரு கார­ண­மாக இருக்­கலாம். இருப்­பினும் இறுதித் தரு­ணங்­களில் என்ன நடந்­தது என்­பதை சரி­யாக கூற­மு­டி­யாது.”

கேள்வி:- தாயகத்தில் தமிழ்த் தரப்­புக்­களை ஒற்­று­மை­யாக இருக்­கு­மாறு கோரும் நீங்கள் புலம்­பெயர் தேசத்தில் பிரிந்­தி­ருக்கும் தமிழ் தரப்­புக்­கள் ஒன்­று­பட வேண்டும் என்று கரு­த­வில்­லையா?

பதில்:- இங்­கி­ருப்­பதைப் போன்று தான் புலம்­பெயர் நாடு­க­ளிலும் கடும்­போக்­கா­ளர்கள், மென்­போக்­கா­ளர்கள் என்ற இரு­த­ரப்­பட்­ட­வர்கள் இருக்­கின்­றார்கள்.

அவர்­களை சந்­திக்­கின்ற போதெல்லாம் நான் தாய­கத்­திற்கு நேரில் செல்­லுங்கள். அங்­குள்ள நிலை­மை­களை பாருங்கள். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் சேவை­யாற்ற முற்­ப­டுங்கள். அனை­வரும் அர­சியல் செய்ய முயன்றால் அது முடி­யாத காரி­ய­மாகும் என்­பதை வலி­யு­றுத்தி வரு­கின்றேன்.

நான் நேரில் வந்து அவ­தா­னித்ததன் பிர­காரம் பல்­வேறு விட­யங்கள் வடக்கு, கிழக்கில் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. உட்­கட்­ட­மைப்பு விட­யங்கள் முழு­மை­யாக மேம்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. ஆகவே அது தொடர்­பாக அனை­வரும் கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும்.

மேலும் எமது சனத்­தொகை வீதம் தாயகத்தில் படிப்­ப­டி­யாக குறைந்து செல்­கின்­றது. அனை­வரும் வேலை­வாய்ப்­பினை தேடி வெளிநாடு செல்­கின்­றார்கள். ஆகவே தொழில்­வாய்ப்­புக்­களை தாயகத்­தி­லேயே ஏற்­ப­டுத்­தினால் எமது சனத்­தொகை வீதத்­தி­னையும் நிலை­யாக பேண முடியும். இது தொடர்பில் நான் புலம்­பெயர் தேசத்தில் உள்ள அனைத்து தரப்­பி­னரின் கவ­னத்­திற்கும் கொண்டு செல்­ல­வுள்ளேன்.

கேள்வி:- ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட பல்­வேறு அரச தரப்­பி­ன­ருடன் சந்­திப்­புக்­களை நடத்­தி­யுள்­ளீர்கள். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை வழங்­கு­வது தொடர்பில் அவர்­களின் மன­நிலை எவ்­வா­றுள்­ளது?

பதில்:- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் பேசும்போது அவர்கள் நல்ல சமிக்ஞைகளையே வெளிப்படுத்துகின்றார்கள். என்போன்றவர்களின் உதவிகளையும் கோருகின்றார்கள்.

ஆனால் அவர்களுக்கு கட்சி ரீதியாக, எதிர்த்தரப்புக்கள் ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை அவர்கள் என்னிடத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள் அல்லவா? பொதுவாக பார்க்கையில் நம்பிக்கை கொள்ளக்கூடிய அளவில் அவர்களின் கருத்துக்கள் காணப்படுகின்றன.

கேள்வி:- தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வு கிடைக்க வேண்டுமானால் அது எவ்வாறு அமைய வேண்டும்?

பதில்:- இந்தியா மாகாண சபை முறைமை தொடர்பாக குறிப்பிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பதை என்னால் கூறமுடியாது.

அப்படியிருக்கையில் மாகாணங்களுக்கு போதியளவு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நிதி,பொலிஸ், காணி அதிகாரங்கள் பகிரப்பட்ட மாகாண சபை முறைமையானது அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பாகவே அமையும். இதன்மூலம் எம்மை நாமே நிருவகிக்கக்கூடிய சுதந்திரம் உருவாகும். அத்தகையதொரு நிலைமை முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் சிங்களவர்கள். பௌத்த மதம் நீண்டகாலமாக முதன்மை ஸ்தானத்திலேயே உள்ளது. ஆகவே அவற்றை மறுத்து போராடுவதை விடுத்து எமக்குரியவற்றை பெற்று சமத்துவத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆகவே நாட்டை பிரிக்காது தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும்.

விடுதலை நோக்கிய போராட்டமும் பயணமும் ஓட்டப்பந்தயமல்ல. ஓட்டப்பந்தயமென்றால் ஒருவரை வீழ்த்தி மற்றவர் செல்லமுடியும். ஆகவே விடுதலை நோக்கிய போராட்டமும் பயணமும் ஒரு உதைபந்தாட்ட விளையாட்டைப் போன்றது.

இலக்கை நோக்கி வெவ்வேறு தளங்களில் நின்று உழைக்க வேண்டும். தலைவர்களுக்கிடையிலான ஒற்றுமை தற்போது எமக்கு கிடைக்கப்போவதில்லை. பிரபாகரனுக்குப் பின்னர் எல்லோருமே தலைவர்கள் என்று கருதுகின்றார்கள். இந்த மனநிலையில் மாற்றம் வேண்டும். அனைவரும் வெவ்வேறு விடயங்களை முன்னகர்த்திச் சென்று தீர்வு என்ற இலக்கை அடைய வேண்டும்.

கேள்வி:- தாயக மக்களுக்காக அடுத்த கட்ட உங்களின் நகர்வு என்ன?

பதில்:- எனக்கு தற்போது 83வயதாகின்றது. இறுதிக் காலத்தில் என்னுடைய மண்ணிற்கு வருகை தந்து மக்களுடன் மக்களாக இருந்து எனக்களிக்கப்பட்ட கடமைகளை செய்யும் எண்ணத்துடன் இருக்கின்றேன்.அதற்குரிய தருணங்கள் அமையும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் வருவதற்கு காத்திருக்கின்றேன்.

வற்றிக்கானின் அடிமைகள் தமிழ் மக்கள் கூட்டணியும் அதன் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் னும் அடங்குவர்.


https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_87.html






இலங்கை


இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும்.  இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை கள்ளத்தோணியில்  வந்தேறிய பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக இன்று உள்ளது. 
 
ஆனால் தற்போது இது சிங்களவர்களின் பூமி என்று கூறப்படுகின்றது. இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.  வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் தமிழர்களே வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கில் சான்றுகள் கிடைத்தாலும், அவற்றை மூடி மறைப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது.  எவ்வளவுதான் மறைக்க முற்பட்டாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். அந்த வகையில் ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்கள் மூலமாக வெளிவந்துள்ளது. 

 இந்த புகைப்படம் இலங்கை யாருக்கு சொந்தம், ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் யார்? இலங்கை சிங்கள பூமியா அல்லது தமிழர் பூமியா என்பதற்கு இந்த புகைப்படம் ஒன்றே போதுமானது.  இன்றிலிருந்து சுமார் 25,000 ஆண்டுகளுக்க முற்பட்ட இலங்கை எப்படி இருந்தது? எந்த இடங்களுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டிருந்தது? என்ன மொழி நடைமுறையில் உள்ளது? இலங்கையில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதை இந்த ஒரு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.  இதுவரை யாரும் அறிந்திடாத பல ஆச்சரியங்கள் இந்த புகைப்படத்தில் காணப்படுகின்றன. 
25,000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

Wednesday, 6 May 2020

கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை கிறிஸ்தவ சிங்கள அரசிற்கு எதிராக போராட கிளம்பிய அனைத்து இருபத்தியொரு இயக்கங்களும் தமிழின அழிப்பு செய்தவர்கள்.

காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று அவன் அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இவன் இந்த இயக்கத்தை சோ்ந்தவன் என்று சொல்லி , சொல்லிபடுகொலைகள் செய்தாா்கள். அதாவது தமிழின அழிப்பு செய்தாா்கள்.  

ஈழப்போராட்டம் நடாத்திய தமிழின அழிப்பாளர்கள் சகோதரங்கள் சகோதரங்களையும் , பிள்ளைகள் தாய் தந்தையர்களையும் , உறவுகள் , உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும்  தமிழ் மக்களை வகை தொகை இன்றி கொலை செய்து தமிழ் இன அழிப்பு செய்தாா்கள்.

ஈழப்போராட்டம் நடாத்திய தமிழின அழிப்பாளர்கள் கிறிஸ்தவ இஸ்ஸாமிய மத போதகர்களை தவிா்த்து சைவ ஆலய குருமாா்ககளை கொலை செய்தாா்கள்.
 
மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , சிறந்த தொழில் அதிபர்கள் ,அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் ,  மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், கடின உழைப்பாளர்கள் ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் ,தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தவர்கள்.தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்ககளிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக் காதவர் களையும்  கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை  கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள்  இவ்வாறான முறையில்  கல்விமான்களை கொண்ட சைவக் குடி  அழித்தாா்கள்.

ஜனநாயக முறைமையில் செயல்பட்ட சைவக் குடித் தலைவர்களையும் கொலை செய்து அரசியலை நாசம் செய்தாா்கள்.

அன்ரன் பாலசிங்கம். தமிழ் ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட இருபத்தியொரு (21) இயக்கங்களையும் கொலைக்காரர்கள், கொள்ளைக் காரர்கள் என்று அடையாளப்படுத்தி அழிப்பித்தவர். ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான அருளர் என்கிற Bishop ரிச்சர்ட் அருட்பிரகாசம் போன்றவர்களை அழிப்பிக்காமல் பாதுகாத்துக் கொண்டார்.

கிறிஸ்தவ சிங்கள அரசினால் மட்டும் தமிழ் இன அழிப்பு செய்யப்படவில்லை  சிங்கள அரசிற்கு எதிராக தோன்றிய அனைத்து ஈழப்போராட்டம் நடாத்தியஇயக்கங்களும்  தமிழ் மக்களை வகை தொகை இன்றி  தமிழின அழிப்பு  செய்தன.

இயக்க மோதல்கள்

கிறிஸ்தவ செல்வநாயகத்தால் உசுப்பேத்தி ஆரம்பிக்கப்பட்டவையே அனைத்து இயக்கங்களும். இவர்களின் கொள்கைகள் தமிழர் தேசியத்திற்கு உரியது அன்று.

 சைவத் தமிழன் ஆண்ட பூமியில் தமிழர் நிலத்துடன் சம்பந்தம் அற்ற லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம்  எல்லாவற்றையும்  கதைத்துக் கொண்டும் ,சைவக் குடிகளின் இரத்தத்தை ஆறுகள் போல் ஓடவிட்ட அனைத்து இயக்கங்களும்  தமிழர்களுக்கு  விடுதலை பெற்றுக் கொடுக்கமாட்டாா்கள் என்பதனை இந்தியா உட்பட அனைத்துலக நாடுகளும் அறிந்து கொண்டதனால் அனைத்து இயக்கங்களும் தங்களுக்குள் அடிபட்டு மாண்டதை பாா்த்து கொண்டு இருந்தாா்கள். உலக நாடுகள் காப்பாற்ற முயற்சித்திருந்தாலும் இறைசத்தி அனுமதித்திருக்கமாட்டாது என்பதே உண்மை.

 இரண்டாயிரம் வருடங்களாக  தன்னையே எழுப்ப முடியாத கேனபயலான  JESUS யை கூட்டி வந்தால் இவர்கள் எல்லோரையும் எழுப்ப முடியும் என்று பைபில் கூறுகின்றது

ஈழத்தமிழனை விற்ற ஈனத்தனம்


https://www.youtube.com/watch?v=w1OSonT2ccE

சுமத்திரனின் தமிழ் இன அழிப்பின் படத்தொகுப்பு..

தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும் இலங்கையின் Bishop of Methodist Church இன் Deputy தலைவரும்Bishop ஏபிரகாம் சுமத்திரன் குழுவினரால் தமிழ் இண அழிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

 விவிலியத்தில் சொல்லியவாறு: உயிர்த்து எழுந்த பின் இயேசுபிரான் சொல்கிறார்: அனைத்து நாடுகளுக்கும் செல்க. சீடர்களை உருவாக்குக. ஞான நீராட்டுக. தந்தையின் பெயரால் மகனின் பேரால் தூய ஆவியின் பெயரால் கிறித்தவராக்குக. 

 கலிலேயா மலையில் இயேசுபிரான் சொன்ன கட்டளையை ஏற்று, 54 மத மதமாற்றிகளுக்குச் சம்பளமும் கொடுத்து மெதடிசுத்த திருச்சபை எண்ணிக்கை இலக்கும் கொடுத்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஓராண்டு காலத்தில் இத்தனை பேரை மதம் மாற்றிக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்கைக் கொடுத்திருக்கிறது இதன்படியே இவர்கள் வேலை செய்கின்றாா்கள்.

மன்னார் மாவட்டம் முருங்கனில் சீவோதயம் பண்ணை. இலங்கை மெதடிசுத்த Church  க்கு சொந்தமான பண்ணை இந்தப் பண்ணையில் இருக்கும் மெதடிசுத்த மத மாற்றிகள் சுற்றியுள்ள ஊர்களில் மதமாற்ற முயற்சிகளில் கடுமையாக ஈடுபடுகிறார்கள்.

சைவ ஊராக இருந்த முருங்கன்பிட்டி இன்று கிறித்தவ ஊர். இந்த ஊர் சார்ந்த முருங்கன் நிலதாரிப் பிரிவில் 310 சைவக் குடும்பங்கள் இருந்தன. இன்று 60 குடும்பங்களே சைவமாக எஞ்சியுள்ளன.

சீவோதயம் பண்ணை அமைந்திருக்கும் பரியாரிகண்டல் நிலதாரிப் பிரிவில் 300 சைவக் குடும்பங்கள். அங்கும் 60 குடும்பங்களே சைவக் குடும்பங்களாக இன்று உள்ளன.

செட்டியார் கட்டையடம்பன் நிலதாரிப் பிரிவில் 92 சைவ குடும்பங்கள். இன்று 42 குடும்பங்களே சைவக் குடும்பங்களாகத் தொடர்கின்றன.

மெதடிசுத்த Church இன் முழுநேர ஊழியர் 144. போதகர் 95, மத மாற்றிகள் 54, உதவியாளர் 20.மதம் மாற்றுவதற்காகச் சம்பளம் பெறும் ஊழியர் 54 பேர் வியப்பாக இருக்கிறதா? சைவ சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளை, கிறித்தவ வழிபாட்டு முறைகளாக மாற்றி, கிறித்தவத்துக்கு மதம் மாற்றுகிறார்கள்.

தமிழர்களின் நிலமை தங்களின் தொண்மைவாய்ந்த வரலாற்று அடையாளங்களை தொலைத்து நின்று தலையில் குத்தி புலம்புகின்றாா்கள் அவர்களின் நிலமை கவலைக்கிடமே உங்களின் பதில் என்ன?

இறுதியில் பல படங்கள் இனைப்பில் உள்ளது
 

 https://jaffnaviews.blogspot.com/2020/05/n.html

மேலும் சுமத்திரனை பற்றி அறிந்து கொள்ள

https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_1.html









இன்று தமிழ் இனம் உலகரீதியாகவும் பிளவு பட்டு நிற்கின்றதற்கு காரணம் என்ன ?

அவன் அந்த இயக்கத்தை சோ்ந்தவன் , இவன் இந்த இயக்கத்தை சோ்ந்தவன் என்று சொல்லி , சொல்லி  சகோதரங்கள் சகோதரங்களையும் , பிள்ளைகள் தாய் தந்தையர்களையும் , உறவுகள் , உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் கொலை செய்ததே காரணம் ஆகும்.

 பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் ,  மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் ,தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தவர்கள்.தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்ககளிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை  கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள்  இவ்வாறான முறையில்  கல்விமான்களை கொண்ட சைவக் குடி தமிழ் சமுதாயம் அழிக்கப்பட்டதும் 

சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனை உணர முடியாதவர்களாள்  , தமிழர் தேசத்தின் சூற்றாடல், பொருளாதார  , தமிழ் பண்பாடுகளுக்கு பொருளாதார ஒவ்வாதசோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல் , பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்ததும் சைவக் குடிகளை அழிப்பதற்கே. 

சிந்தனை தெளிவற்றவர்களின் சைவக் குடி அழிப்புகள் காரணமாக இன்று தமிழர் சமுதாயத்தில் பண்பாடு சீரழிவுகள் , எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்க்கை முறமையின் வரலாற்று ஆதாரமாக எம் கண் முன்னால் எழுந்து நிற்க வேண்டிய ஆலயங்கள் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களான கிறிஸ்தவ இஸ்ஸாமிய ஆக்கிரமிப்பாளர்களாள்.

தமிழர்கள் தங்கள்  இனத்தைகொன்றழித்தன் மூலம் எவ்வாறான தமிழ் தேசியத்தை உருவாக்கினாா்கள்.
அருளகம்

Tuesday, 5 May 2020

ஏமாறும் தமிழர்களே ஏமாறாதீர்கள்!

ஏமாறும் தமிழர்களாகிய நீங்கள் இருக்கும் வரை உங்களை ஏமாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  இருக்கத்தான் செய்வார்கள்தமிழர்களே  ஏமாறாதீர்கள்! 

இலங்கையில் தமிழ் மக்களின் பூர்வீகங்களை அழிப்பதற்கு ஏராளமான கிறிஸ்தவ மிசனறிகள் இயங்கி கொண்டு இருக்கின்றன. இதில் வத்திகனை தலைமையாகக் கொண்டு இயங்குகின்ற கத்தோலிக்க மிசனறிகளும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏபிரகாம் சுமத்திரனின் தலைமையில் இயங்குகின்ற மெதடிஸ்த கிறிஸ்தவ அமைப்பும் முன்னிலையில் உள்ளன.

ஏற்கனவே அரையும் குறையுமாக கிறிஸ்தவ மிசனறிகளின் கையில் வீழ்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்று முழுவதுமாக கிறிஸ்தவ மிசனறிகளின் கைகளில் விழக்கூடிய சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளன. உண்மையான தமிழ்த் தேசியம் மத மாற்று இயக்கங்களின் கைகளில் சிக்குண்டுள்ளதால் தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தான காலம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எவருக்கும் தமிழ் மக்களை ஆழக்கூடிய எந்த தகுதியும் இல்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், எமது சைவத் தமிழ் அரசர்களால் மக்களின் உணவுக்காக இலட்சக்கணக்கான குளங்களும் ஆறுகளும் கட்டப்பட்டன. அவர்கள் கட்டிய ஒரு குளத்திற்கோ அல்லது ஒரு ஆற்றுக்கோ ஒரு பக்க அணையைக் கூடக் கட்ட தகுதியற்றவர்கள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

சேனாதிராசா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்து கொண்டார். 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்ட பின்னர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் உள் நுளைந்தார். சேனாதிராசா 2019 ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்கு ஒரு வேளைபசியைக் கூடத் தீர்க்க முடியாதவராக இருந்தார். இவரால் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

ஊழல், லஞ்சம், மோசடி, போதைப் பொருள், கசிப்பு உற்பத்தி போன்ற சமூக விரோதச் செயல்களை ஊக்கப்படுத்தி வருபவர்கள் சேனாதிராஜா தலைமையிலான தமிழரசு கட்சியினர். தமிழ் மக்களின் கலாச்சார சீரழிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமாகும்.

மாவை சேனாதிராஜா தன்னுடைய குடும்ப அரசியலை நிலை நிறுத்துவதற்காக தன் மகனை தமிழரசுக் கட்சியில் இணைத்துள்ளார். சைவத் தமிழரசை வீழ்த்துவதில் முக்கிய பங்காற்றிய கத்தோலிக்க மதப்போதகர்கள் மிக உற்சாகத்துடன் தமிழரசுக் கட்சியுடன் இணைத்துள்ளார்கள். மாவையின் மகனின் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அழிவுளை ஏற்படுத்துவதில் கத்தோலிக்க மிசனறிகள் திரைமறைவில் செயல்பட்டு வருகிறார்கள்.

கத்தோலிக்க இயக்கத்தின் மற்றொரு பிாிவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிறிஸ்தவ அணியுடன் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறுதான் கிட்லரின் நாசிப்படை கத்தோலிக்க மிசனறிகளால் இயக்கப்பட்டது அனைவரும் அறிந்த உண்மை. இறுதியில் ஐந்து கோடிக்கு மேல் அப்பாவி மக்கள் யுத்தத்தில் மாண்டு போனார்கள்.

தமிழும் சைவமும் கலந்ததே தமிழ்த் தேசியம் என்ற உண்மையை மறுதலித்து தமிழ் மக்களின் இருப்புகளையும் பூர்வீகங்களையும் அழித்தொழிக்கும் கிறிஸ்தவ இஸ்ஸாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கைக் கூலிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்இதன் காரணமாகவே இவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தும் , பினை எடுத்தும் , ஆதரவும் கொடுத்து இயங்குகின்றாா்கள் எந்தவொரு சந்தர்பத்திலும் கண்டித்ததும் இல்லை போராட்டங்கள் செய்ததும் இல்லை என்பதனை தமிழர்கள் நினைவு கூறல்வேண்டும். .பல படங்கள் இனைப்பில் உள்ளது. https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_22.html
அருளகம்

மாவையின் மகனும் பாதிாியாரும்




"தேவதாசி" , "தேவரடியார்" என்போா் யாா்?

"தேவதாசி" , "தேவரடியார்" ஆகிய சொற்களுக்கு இடையே தமிழர்களுக்கும் திராவிடவாதிகள் , நாத்திகவாதிகள் , கிறிஸ்தவ இஸ்ஸாமிய வாதிகள் லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச முகாங்களுக்கும் இடையே பண்பாட்டு வேறுபாடு உள்ளது. 

தேவதாசிகள் என்ற இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும் .

கோவில்   திருப்பணிக்காகவும் , சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும்.கோயிலை தூய்மை செய்தல், நீர் இறைத்தல், பூ கட்டுதல், மடபள்ளக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்த பெண்கள்  பரத நாட்டியத்திலும் இசையிலும் நல்லதேர்ச்சிபெற்றவர்கள்  இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. தமிழர்களின் ஆலயங்களில் தமிழரின் மதிப்பு மிக்கவர்களே  "தேவதாசி" , "தேவரடியார்" எனப்படுவோர் இவர்களை பெண்டிர் என்றும் கூறுவர்  தமிழரின் மதிப்பு மிக்கவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் .  தேவரடியார் எனப்பட்டோர் பரத நாட்டியத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி  பெற்றவர்கள் கோயில்களில் தொண்டுகள் செய்வதற்காக  தாமே முன்வந்த பெண்கள் ஆவர்  இவர்கள் கருவறைவரை சென்று வந்தனர். தமிழரின் கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே  தேவரடியார் முறை ஆகும்.பெண்களை தெய்வமாகவும், மதிப்பும் மரியாதையும் கொடுத்த இனம் தமிழ் இணம் சிலப்பதிகாரத்தில் மாதவியின் நேர்மைத்திறம், அவளுடைய மகள் மணிமேகலையின் துறவறம் , ஆண்டாள் திருவரங்கனுக்கு   
செய்த  தொண்டு துறவறம் போன்றவை சிறப்பு மிகுந்தவை.

தமிழ் இணத்தில் பெண்கள் இருவகையாகயனவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கடவுளையே தனது கணவனாக ஏற்று கொண்டவர்கள்   முதல் பிாிவினர் மற்றொரு பிரிவினர் திருமணம் செய்து  செய்து கொண்டு  இறைவனுக்கு  தொண்டு செய்தவர்கள். 

திருநாவுக்கரசரின் மனைவியின் பெயர் பரவை நாச்சியார் இவர் ஒரு தேவரடியார் இவர் திருமணம் செய்து கொண்டு இறைவனுக்கு தொண்டு செய்தவர். சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி  இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. தேவதாசிகளின் உயர்வான நிலைக்கு இதுவே சான்று .

மதுரை ஆண்ட  வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். 

கி.பி 11ம் நூற்றாண்டில் திருவாவூர் ஆலயத்தில் தேவரடியாராக இருந்த பறவைநாச்சியார்  இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர்.  இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக வேந்தரும், மன்னவரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் 

சைவ சமய குறவர்கள் என்று போற்றபடுகின்ற மூவரில் முதன்மையானவரான திருநாவுக்கரசர்
"அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப் பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு பதர்க பாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே."

ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவள் உடலை சாதாரண துணியால் மூடமாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்கு போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து அவள் உடல் மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்து செல்லப்படும் அவளது உடல் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னால் சிறிது நேரம் நின்றே மயானத்திற்கு கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத பெரும் பேராகிய ஆலய நெருப்பு எடுத்து செல்லப்பட்டே அவள் சிதை எறியூட்டப்படும். உடலின் அழகை விலைகூறி விற்கும் விலை மகள்ளாக அவர்கள் வாழ்ந்திருந்தால் இத்தகைய மரியாதை அவர்களுக்கு எப்படி கிடைக்கும்? அல்லது இந்த மரியாதையை வழங்குவதற்கு பொதுமக்கள் எப்படி அனுமதிப்பார்கள்? என்பதை சிந்தித்து பார்த்தால் தேவதாசிகளின் சமூக அந்தஸ்து எத்தகையது என்பது புரியும். "தேவதாசி" , "தேவரடியார்" என்போா் பாலியல் பதுமைகள் அல்லர்.

ஒழுக்க கெட்ட வாழ்க்கை வாழ்வதை இன்றைய சமுதாயம் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது அக்காலத்திய சமுதாயம் தேவதாசிகள் ஒழுக்க கெட்டவர்களாக இருந்திருந்தால் ஏற்று இருக்குமா? தேவதாசிகள் ஒழுக்க கெட்டவர்களாக இருந்திருந்தால் இத்தகைய சிறப்பை அவர்களுக்கு கொடுத்து இருக்குமா?  

 உன்னதமாக தெய்வீக மரபு என்பதுதமிழர் விரோதிகளான திராவிடவாதிகள் , நாத்திகவாதிகள் , கிறிஸ்தவ இஸ்ஸாமிய லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச முகாங்களின்வக்கிர புத்தியால் சீரழிந்து சமுதாய அவமானமாக ஆகிப்போன நிலையில் அதை முற்றிலும் ஒழித்து கட்டப்பட்டது மிக நீண்டகாலமாக தெய்வீகத்திற்கும் ஆடல் கலைக்கும் அருந்தொண்டாற்றிய ஒரு மரபு தனது கீழ்மையை தானே தாங்காமல் தன் கதையை முடித்து கொண்டது என்றே சொல்லலாம்  இறைபக்திக்காகவும்,  கலைசேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்த பெண்ணினம் தமிழ் இணம் என்றால் போற்றப்பட வேண்டியதே.  .  

அவதூறு பரப்புவதன் ஊடாக தமிழ்க்  கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிப்பதன் மூலம் ஆலயங்களை இழிவுபடுத்தி அழிப்பதற்காக என்பதனை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் கிறிஸ்தவர்களின் கன்னியாஸ்திாிகள் என்போா் பாலியல் பதுமைகளா?  .

அருளகம்








Sunday, 3 May 2020

தமிழ்தேசிய சைவமக்கள் கட்சி

"சைவத் தமிழனாய் எழுந்திடு வீரத்தமிழனின் புகழ்பறை சாற்றிடு."
உங்கள் உறவுகள் , நண்பர்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_21.html


முஸ்லீம்கள் தமிழர்கள் மீது மேற்கொள்ளும் இன அழிப்பு.

நீண்ட காலமாக இலங்கையின் பல மாவட்டங்களில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிகம்பு ரவியுடனான நேர்காணல்.

கேள்வி - மிக நீண்ட காலமாக நீங்கள் முஸ்லீம்களுடன் பழகி வருவதால், எவ்வாறு இவர்கள் இலங்கையை அழித்து வருகிறார்கள்? 

ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ இது போன்று சோனகர் சென்ற தேசத்தில் ஒரு போதும் நின்மதி கிடையாது. அதாவது முகமட் என்பவரால் மக்காவில் சிவ லிங்கத்தை இடித்து அதன் மேல் கட்டியமைக்கப்பட்டதுதான் இஸ்லாம் என்னும் புதிய மதம். இவ்வாறு உருவாக்கப்பட்ட மதம் ஒரு போதும் உருப்படப்போவதில்லை என உலக மத ஆய்வாளர்கள் கூறிவருகிறார்கள். இதையே ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எமது முன்னோர்கள் மிகவும் அழகாகக் கூறியிருந்தார்கள். அதற்கமைய முஸ்லீம்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளும் பௌத்தம் என்னும் உன்னத மதத்தையும் அதன் தாய் மதத்தையும் இலங்கை என்னும் சிவ பூமியில் அழித்து வருகிறது. 

கேள்வி – இஸ்லாம் ஓர் அன்பும் அறமும் கொண்ட அமைதி மார்க்கம் என்று கூறுகிறார்கள் இதை இந்துக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்? 

குர்ஆன் என்னும் இஸ்லாமியர்களின் மத நூலில் ஆங்காங்கே இந்து மதத்திலிருந்து எடுத்துச் செருகப்பட்ட சில நல்ல கருத்துகள் இருக்கச் செய்கின்றன. இதை மேற்கோள் காட்டி இஸ்லாம் ஓர் சிறந்த கருத்தைக் கொண்ட மதமாக உலகை ஏமாற்றி வருகிறார்கள். எவ்வாறு அமைதி மார்க்க மதம், இஸ்லாமிய அரேபியப் படைகளாக மாறி, அன்றைய அகன்ற இந்தியாவாக இருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் வாழ்ந்த நானூறு மில்லியனுக்கு  மேற்பட்ட இந்து பௌத்த மக்களை மத மாற்றம் செய்வதற்காக கொலை செய்தார்கள். இவைகளை விளங்கிக் கொண்டால் அமைதி மார்க்கத்தை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். 

முஸ்லீம்களால் இந்து மற்றும் பௌத்த ஆண்கள் பெருவாரியாக கொல்லப்பட்டார்கள். இவர்களின் மனைவிகள் மற்றும் பெண் பிள்ளைகள் கற்பழிக்கப்பட்டு கட்டாய மத மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். இதே போன்று இலங்கை உட்பட பல நாடுகளில் மிக சூட்சுமமாக இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அல்குர்ஆன் என்னும் புத்தகத்தை, முஸ்லீம் அல்லாதவர்களுக்கு கடவுளின் புத்தகம் என்று நம்ப வைக்கிறார்கள். உண்மையில், முஸ்லீம்கள் கடைப்பிடிக்க வேண்டிய புத்தகங்கள் வேறு உள்ளன. இப் புத்தகங்களிலேயே மற்றைய மத மக்களை எப்படி அழிக்க வேண்டும் என்ற யுக்திகள் எழுதப்பட்டுள்ளது. இதனாலேயே முஸ்லீம்கள் அல்லாதவர்கள் இவர்களுடன் கலக்கவும் முடியாது இவர்களின் போதனைகளில் கலந்து கொள்ளவும் முடியாது. இதை கருத்தில் கொண்டே பல நாடுகளில் முஸ்லீம்களுக்கும், இஸ்லாமிய மதத்திற்கும், இஸ்லாமிய மத வெளியீடுகளுக்கும் தடைகள் உள்ளன. மேலும் பல நாடுகள் முஸ்லீம்களுக்கு தடைகளை ஏற்படுத்துவதற்கு சட்டங்கள் இயற்றி வருகிறார்கள்.

கேள்வி – சைவ சமய இளவரசரால் (கௌதம புத்தர்) தோற்றுவிக்கப்பட்ட பௌத்தம் இலங்கைக்கு வர முன்பிருந்த வழிபாட்டு முறைகளை இன்றும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் பின்பற்றி வாழும் போது, எவ்வாறு அரேபிய முஸ்லீம் மதக் கலாச்சாரங்கள் இலங்கைக்குள் பரவியது?

துருக்கி, இஸ்தான்புல்லைத் தலைமையாகக் கொண்டு உரோமப் பேரரசின் ஆட்சி இடம் பெற்றது. இவ் அரசை முஸ்லீம் மதவெறிப் படைகள் வெற்றி கொண்டது. இதன் போது அனைத்து யூத, கிறிஸ்தவ ஆலயங்களும் இஸ்லாமிய மதவெறிப் பள்ளியாக மாற்றப்பட்டதன் விளைவாக ஒரு இஸ்லாமிய மத வெறிப்படையை முஸ்லீம்களால் உருவாக்கக் கூடியதாகவிருந்தது.

இவ்வாறு தோற்றம் பெற்ற இஸ்லாமியப்படைகள் படிப்படியாக முன்னேறி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று கைப்பற்றியது. அங்கு வாழ்ந்த இந்து பௌத்த மக்கள் வாள் முனையில் கட்டாய மத மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள். இவ்வாறு கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளானவர்களையும் இணைத்துக் கொண்டு இந்தியாவின் பல பாகங்களுக்குள் இஸ்லாமியப்படைகள் புகுந்து கொண்டது. 

இப்படியாக ஊடுருவிய படைகளால் பல கோடிக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும் கற்பழிக்கப்பட்டார்கள், மத வழிபாட்டிடங்கள் இடித்து அழிக்கப்பட்டன, இந்துக்களினதும் பௌத்தர்களினதும் அனைத்து சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இப்படியாக முன்னேறி சுவை கண்ட இஸ்லாமிய பூனைப்படைகள் தென்னாட்டுக்குள் அதாவது இன்றைய தமிழகத்திற்குள் ஊடுருவி மதுரையைக் கைப்பற்றியது.

 மதுரையைக் கைப்பற்றிய முஸ்லீம் படைகள் மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட அத்தனை தமிழர் அடையாளங்களையும் அழித்தொழித்தது. இதன்போது தான் முஸ்லீம்கள் பல நூற்றாண்டாக இந்துக்கள் மேல் நடத்தி வந்த இனப்படு கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கத் தொடங்கியது. முஸ்லீம் படையெடுப்பைத் தாங்கிக் கொள்ளாத தமிழர்கள் இந்தியாவின் பல பாகங்களின் வாழ்ந்த இந்துக்களின் உதவி கொண்டு முஸ்லீம் படைகளை தாக்கி அழித்தனர். இம் முஸ்லீம் படைகளை முகலாயர்கள் என அழைப்பார்கள். 

தோல்வி கண்ட இம் முகலாய முஸ்லீம் படைகளில் இருந்தவர்களே இலங்கையில் வாழுகின்ற முஸ்லீம்கள் ஆவர். இவர்களுடன் அரேபிய மற்றும் மலாய முஸ்லீம்களும் இணைந்து கொண்டார்கள். இப்படியாக இலங்கைக்குள் புகுந்து கொண்ட முஸ்லீம் ஆண்கள் ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் சிங்கள சிறுமிகள் மூலம் பிள்ளைகளைப் பெற்று பெருகி வருகிறார்கள்.

கேள்வி – எப்போதும் முஸ்லீம்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது தாங்களும் தமிழர்களும் பிட்டும் தேங்காய் பூவும் மாதிரி வாழ்வதாக கூறுகிறார்கள் இதன் அர்த்தம் என்ன?


கதிரிலிருந்து எடுக்கும் மாவும் மரத்திலிருந்து பறிக்கும் தேங்காய் பூவும் சேர்ந்து அவித்து ஒருவருக்கு பசியை போக்குவதைப் போல் தமிழர்களுடன் சேர்ந்து முஸ்லீம்கள் நடந்த வரலாறு இல்லை. அதேபோல் சிங்கள மக்களுடன் சேர்ந்து சிங்கள மக்களுக்கான தேவையையும் இந்த முஸ்லீம் கூட்டங்கள் பூர்த்தி செய்வதில்லை.   

தமிழர்கள் போல் இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலும் வேற்று மொழி, மத, இன, நிற மக்களுடன் விவாக உறவு மூலம் பல் கலாச்சார இனமாக
முஸ்லீம்கள் என்றுமே வாழ்ந்ததில்லை. எவரைக் கண்டாலும் முஸ்லீம்களாக மாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். 

அனைத்து முஸ்லீம்களும் தருணத்திற்கு ஏற்றவாறு தங்களை தமிழர்கள் என்பார்கள், அதே வாயால் தாங்கள் சிங்களவர்கள் என்பார்கள், பின்பு முஸ்லீம் என்பார்கள், ஒருபடி மேல் சென்று தாங்கள் அரேபியர்கள் என்பார்கள்.

இலங்கையில் நடந்த உள் நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு தாகத்திற்கும் தண்ணீர் கூட கொடுக்காத ஓர் இனம் என்றால் அது முஸ்லீம்களாகத்தான் இருக்க முடியும். தமிழர்கள் உள் நாட்டு யுத்ததில் இறந்து கொண்டிருந்த வேளை பல சிங்கள மக்கள் மிகவும் வேதனை அடைந்தார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் இனிப்பு பண்டங்களை பரிமாறி மகிழ்ந்தார்கள்.

மேற்குறிப்பிடப்பட்டவைகளை வைத்துப் பார்க்கும் போது, முஸ்லீம்களும் தமிழர்களும் பிட்டும் தேங்காய் பூ மாதிரியிருந்ததாக கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கேள்வி - தமிழ் மற்றும் சிங்கள பெண்கள் முஸ்லீம்களால் கடத்திச் செல்வதாக அறியக் கூடியதாக இருக்கிறது, இவ்வாறு ஏன் இடம் பெறுகிறது?

இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்தவரான முகமது நபிகள் பல பெண்களை தவறான முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும் இதில் சிறுமியும் அடங்குவதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இவரின் திருமணங்கள் அனைத்தும் ஆண்களை கொலை செய்தும் பெண்களை கட்டாயப்படுத்தியுமே இடம் பெற்றன. இதையே இவரின் படைகளாலும் இவரை வழிபடுபவர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

இதன் அடிப்படையிலேயே இலங்கையில் சிறுமிகள் திருமணங்கள் மற்றும் பல பெண்களை மணக்கும் குடும்ப முறைகள் முஸ்லீம்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாற்று மதப்பெண்களை அல்லது ஆண்களை திருமணத்தின் மூலம் மத மாற்றம் செய்வதை ஒரு சாதனையாக கொள்ளுகிறார்கள். 

லவ் ஜிகாத் என்னும் பெண்கள் கடத்தல் இலங்கையில் மிகவும் தாராளமாக இடம் பெறுகிறது. அனைத்து பள்ளி வாசல்களிலும் முஸ்லீம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு லவ் ஜிகாத் பயிற்சிகள் வழங்கப்படுகிறன. இதன் முலம் முஸ்லீம் பெண்கள் வேற்று மத ஆண்களை திருமணம் செய்து முஸ்லீம் மதத்திற்கு மாற்றி அழைத்துச் செல்லுகிறார்கள். உலகளாவிய முஸ்லீம் பயங்கரவாதத்தின் லவ் ஜிகாத்துக்களின் இலங்கைப் பிரிவினர் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள்.

நன்கு பயிற்றுவிக்கப்பட்ட லவ் ஜிகாத் அணியினர் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் தாராளமாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில் மருத்துவர் தொடக்கம் சாதாரண கூலித் தொழிலாளி வரை உள்ளார்கள். இவர்கள் பெண்களிடம் மிகவும் வசீசகரமாக நடந்து கொள்வதன் மூலம் லவ் ஜிகாத் என்னும் காதல் வலையில் அவர்களை வீழ்த்துவார்கள். இவர்களை நம்பி வஞ்சகத்தில் விழும் இந்து, பௌத்த, கிறிஸ்தவ பெண்கள் இவர்களுடன் தலைமறைவாகி விடுவார்கள். இவர்களின் காதல் கதைகளையும் எதிர்காலக் கனவுகளையும் சுமந்து இவர்கள் பின்னால் செல்லும் அனைவருக்கும் பெரும் ஏமாற்றமே காத்திருக்கிறது. அதாவது இவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்த பின் படிப்படியாக அறிந்து கொள்வார்கள் தன்னைப் போன்று பல பெண்கள் ஏமாற்றிக் கொண்டு வரப்பட்டுள்ளதை. இவ்வாறு ஏமாற்றப்பட்ட பெண்கள், எவ்வாறு மீண்டும் தாங்கள் சமூகத்தில் இணைவதென்ற அச்சம் காரணமாய் ஏமாற்றி அழைத்துச் சென்றவர்களின் கூலிகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறுதான் இலங்கையில் பெண்கள் கடத்தல்கள் இடம் பெறுகிறது.

முஸ்லீம் லவ் ஜிகாத்துக்களால் (இஸ்லாமிய காதல் பயங்கரவாதிகள்) கடத்திச் செல்லப்படும் தமிழ் சிங்கள் பெண்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கடத்தப்பட்ட தமிழ் இந்துப் பெண் அண்மையில் இலங்கையில் வெளிநாட்டவர் தங்கு விடுதி மற்றும் கிறிஸ்தவ மத கூடங்கள் மேலான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டார். இறுதியில், இவர் குண்டு வெடிப்பில் பரிதாபமாக இறந்து போனார்.
https://jaffnaviews.blogspot.com/2020/05/1.html

பலநூறு விடுதலை இயக்கங்களை அழித்த வல்லரசுகளுக்கு ஒரேயொரு கொரோனாவை வீழ்த்த முடியவில்லை, ஏன்?

உலகினால் பல விடுதலை போராட்ட அமைப்புகள் அழிக்கப்பட்டமைக்கு அவர்களின்  கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் அரசியல்,பொருாதார முறமையில் அமைக்கப்பட்டு இருந்ததே காரணமாகும்.

இலங்கையில் இருமுறை லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் அழிக்கப்பட்டு இருந்ததை வரலாற்று ரீதியாக அறிந்து கொள்ள முடியும்.

1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது கம்யூனிச நாடுகள் தங்களின் கம்யூனிச கொள்கைகள் உலகின் முன் தோற்கடிக்கப்படும் என்பதனை உணர்ந்த காரணத்தால் ஜே.வி.பியின் கம்யூனிசத்தை கைகழுவி விட்டதன் காரணமாக  நாற்பதுநாயிரத்திற்கு மேற்பட்ட பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும்  கொல்லப்பட்டார்கள். 

தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக் கப்பட்டு இருந்த காரணத்தால்  லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் கொள்கைகளை கொண்ட நாடுகள் தங்களின் கொள்கைகள் உலகின் முன் தோற்கடிக்கப்படும் என்பதனை உணர்ந்த காரணத்தால் சோசலீச தமிழ் ஈழத்தை  கைகழுவி விட்டதன் காரணமாக   ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட  சோசலீச வாதிகளை முள்ளிவாய்காலில் உலகம் சூழ்ந்து நின்று அழித்தது.

ஆனால் கொரோனாவுக்கு லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம்  கோட்பாடுகளை கடந்து நிற்பதன் காரணமாக உலகம் சூழ்ந்து நின்று அழிக்க முடியவில்லையே.

அருளகம்.

Saturday, 2 May 2020

உலகம் முள்ளிவாய்காளில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு நான்காவது காரணியாக அமைந்த வரலாற்றுப்பாடம் என்ன?

மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமா மகேஸ்வரன் போட்ட பாரிய திட்டம் என்பது உலக இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூட்டாகவே உலகநாடுகள் கருதின.  

தமிழ் ஆயுத குழுக்களை இராணுவ பயிற்சி தருவதாக யூத சேதத்திற்கு அழைத்து சென்றார்கள் அங்கு யூத குடிமக்கள் மேல் தமிழ் இளைஞர்கள் இராணுவ பயிற்சியிமின்றி தாக்குதல் மேற்கொள்ள நிர்பந்திக்க ப்பட்டதன் தொடர்ச்சியே மாலைதீவை கைப்பற்ற “புளொட்” தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் அப்துள்ள  லுபுதிககும் இடையிலான மகத்தான் பிாிக்க முடியாத உறவு முறை இந்த நுனுக்கத்தை புாிந்து கொண்டவர்களாள் என்றும் மறுக்க முடியாத உண்மை.

முஸ்ஸீம் நாடான மாலைதீவில் 1988காா்த்திகை(நவம்பர்) மூன்றாம் திகதி மாலைதீவு முஸ்ஸீம் ஜனாதிபதி கையும் (Gayoom) அரசைபுரட்சி மூலம் அகற்றுவதற்கு இஸ்ஸாமிய பயங்கரவாதி அப்துள்ள  லுபுதியை (Abdullah Luthufi)  “புளொட்” உதவியன் மூலம் இஸ்ஸாமிய பயங்கரவாதற்கு எதிராக போா் செய்யும் மேற்குலக நாடுகள் ஈழபோராட்ட அமைப்புகள் மீது தமது அகண்ட பாா்வை வலைப் பின்னலை உருவாக்கி கொண்டு ஈழபோராட்ட அமைப்புகள் மீது பயங்காரவாத முத்திரையை குத்ததொடங்கியது .

இதன் மூலம் உலகம் முள்ளிவாய்காில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு நான்காவது காரணியாக அமைந்து என்பது மறுக்க முடியாத உண்மை.
அருளகம்

உலகம் முள்ளிவாய்காளில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு மூன்றாவது காரணியாக அமைந்த வரலாற்றுப்பாடம் என்ன ?

தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கற்றுக்கொண்டும் கடைப்பிடித்தும் வந்த சைவ சமயத்தால் மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள்.தமிழரும் தமிழ் அரசும் ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக யூத அரசுகளோடும் யூத மக்களோடும் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்தார்கள். யூத மக்கள் மத்தியில் தோற்றம் பெற்ற கிறிஸ்தவ மற்றும் பயங்கரவாத இஸ்லாமிய மதங்களால் சொல்ல முடியாத அழிவுகளை சந்தித்த யூத மக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் அவர்களுடைய புனித பூமியில் தங்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்கி கொண்டார்கள். இஸ்லாமிய மதத்தை மற்றைய இனங்கள் மேல் திணிப்பதற்காக முன் நிறுத்தப்பட உலக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழ் ஆயுத குழுக்களை இராணுவ பயிற்சி தருவதாக யூத சேதத்திற்கு அழைத்து சென்றார்கள்அங்கு யூத குடிமக்கள் மேல் தமிழ் இளைஞர்கள் இராணுவ பயிற்சியிமின்றி தாக்குதல் மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டார்கள்.இதை அறிந்த இஸ்ரேலியப் படைகள் இலங்கைக்கு உள்ளேயும் , வெளியேயும் தமிழ் ஆயுத குழுக்களை அழிப்பதில் முழு மூச்சாக செயல்பட்டார்கள். இதில் பலியாகியது அப்பாவி சைவ இந்து தமிழ் இளைஞர்கள். உலக முஸ்லிம் பயங்கரவாதிகள், முஸ்லிம்களால் மட்டுமே பயிரிடப்படும் அதி பயங்கர போதைப் பொருட்களை தமிழ் இளைஞர்களை கொண்டு முஸ்லிம்கள் அல்லாத நாடுகளில் விற்பனை செய்து பெரும் நாசத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் பெருவாரியான ஈழத்து தமிழ் இந்து இளைஞர்கள் உலக பரப்பில் அழிக்கப்பட்டார்கள். முஸ்லிம்களின் இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் முஸ்லிம் அல்லாதவர்களே அடிமைப்பட்டு அழித்து போகிறார்கள். இப்படியாக திட்டமிட்டு சைவ தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள். உலக முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் தொடா்புள் இருப்பதாக உலகம் குற்றம் சாட்டியது தமிழ் பத்திாிகையில் வந்த செய்தி இவ்வாறான பல குற்றச்சாட்டுகள் தமிழ் ஈழவிடுதலைப்போராட்ட அமைப்புகள் மீது விழுந்தனஇது சிறிலங்கா அரசாங்கம் போாில் வெல்வதற்கு உலக நாடுகள் உதவியிருந்தன.

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_72.html

அருளகம்

உலகம் முள்ளிவாய்காளில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு இரண்டாவது காரணியாக அமைந்த வரலாற்றுப்பாடம் என்ன?

1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சியை உலகம் எப்படி வீழ்தியதோஅதே போன்று சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக் கப்பட்டு இருந்த காரணத்தால் உலக நாடுகள் முள்ளிவாய்காளில் அழித்தாா்கள்.
சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை கம்யூனிச நாடுகள் நிராகரித்தே இருந்தனஇதன் காரணமாகவேஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்களை, கியூபா, சீனா போன்ற "கம்யூனிச நாடுகள்" எதிர்த்து வந்துள்ளன.தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப் படும் பொழுது, இந்த நாடுகள் எதிர்த்து வாக்களித்து வந்துள்ளன.
கம்யூனிஸ்ட் நாடுகள் என்று அறியப்பட்டிருக்கும் சீனாவும் கியூபாவும் ,லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச முகாங்கள் இலங்கை அரசிற்கு சாா்பாகவே என்றும் செயல்பட்டே வந்துள்ளாா்கள். இலங்கையில் என்றும் லெனினியம் மார்க்சியம், சோசலிசம் , கம்யூனிசம் புரட்சிகள் ஏற்படுவதை இவர்கள் என்றுமே அனுமதிக்கப் போவது இல்லை.
சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனை யாளர்களும் இருக்க முடியாது என்பதனை அறியாத அறிவிலிகளாள் உருவாக்கப்பட்டதே அன்னிய சிந்தனை வாதம்.நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றி லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளின் பாவாடைகளைப் பிடித்ததுக் கொண்டு சிவ பூமியை பிளக்க இறைசத்தியினால் மறைந்தவர்கள் முள்ளிவாய்க் காலில் மாண்டதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.

https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_30.html
அருளகம்

உலகம் முள்ளிவாய்காளில் சூழ்ந்து நின்று ஈழபோராடடத்தை அழித்தொழித்ததற்கு முதலாவது காரணியாக அமைந்த வரலாற்றுப்பாடம் என்ன?

ஜனநாயக முறைமையில் கீழ் செயல்பட்ட தமிழ் சிங்கள அரசியல் தலைவா்கள் அழிக்கப்பட்டதும் , பொதுமக்கள் மீதான தாக்குதல்களென பல பட்டியல்களை சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாத படு கொலைகள் என பட்டியல் இட்டு விடுதலை புலிகளை உலகநாடுகள் தடை செய்ய வேண்டும் என்று கோரியது.
விடுதலை புலிகளை உலகம் தடை செய்தல் வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளை இந்தியாவில் அரசு செலுத்திய காங்கரஸ் கட்சி உட்பட உலகநாடுகளும் விசேடமாக மேற்குலக ஜனாநாயக நாடுகள் பல முறை ஏற்றுக்கொண்டு கண்டனங்கள் தொிவித்த வண்ணம் இருந்தன .

இறுதியில் உலக நாடுகள் விடுதலை புலிகளை அழிப்பது என்று தீா்மாணித்து விடுதலை புலிகளை தடை செய்து சிறிலங்கா அரசாங்கம் விடுதலை புலிகளை போாில் வெல்வதற்கு உதவிசெய்து அழித்து இருந்தன. பல இலட்சம் சைவக் குடிகளை அழித்து இருந்தது.
உலகம் ஈழப் போராளிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சாியான தீா்வை பெற்றுக்கொடுக்க முடியாத விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகா் கிறிஸ்தவ அன்ரன் பாலசிங்கம் சைவக் குடிகளை அழிக்க வேண்டும் என்ற சதி நோக்கில் செயல்பட்ட காரணத்தால் விடுதலை புலிகளின் அரசியலும் போராட்டமும். படுதோல்வி கண்டது.

முள்ளிவாய்க்காளில் ஈழப்போா் மரணம் அடைந்தது. பல இலட்சம் சைவக் குடிகள் அழிக்கப்பட்டாா்கள்.

முஸ்லிமில் ஜாதிகள் பார்ப்பதில்லை என்று யார் கூறியது?

இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ!

‘Social Stratification Among Muslim – Hindu Community’ என்ற நூலில் A. F. இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-

முகமதியர் ஆட்சிக் காலத்திலேயே, முகமதிய சமூகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.

1. உயர்சாதி முகமதியர்கள்.
2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
3. பொது ஜனங்கள், மற்றவர்கள்

உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-

1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.

2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல், நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அடங்குவர்.

3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள், நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.

இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்:-

1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)

கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.

2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
அஷ்ரிய்யா/இமாமீயா/கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன.

3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)

4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)

5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)

6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)

7. பஹாவீ

8. ஸனூஸி

9. கைதியானி

10. அஹ்மதியா

11. ஸீபிகள்

இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம் எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)

ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள் முதலிய பிரிவுகள்.

இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:

1. ஆந்திரா – மஹாதர்

2. அஸ்ஸாம் – மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.

3. பீஹார் – பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா, கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா, மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.

4. குஜராத் – பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா, ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா, மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா, வாகேவ்

5. ஜம்மு-காஷ்மீர் – பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர், லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்

6. கர்நாடகம் – அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி, தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்

7. கேரளம் – மோப்ளா (மாப்பிள்ளை)

8. பஞ்சாப் – பகிர், மேகாதி

9. ராஜஸ்தான் – ஜூலாஹா

10. உத்திரபிரதேசம் – அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா

11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்

இஸ்லாமிலும் சாதிகள் உண்டு என்பதைத்தானேமேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன.