Monday, 19 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---13

பத்திாிகை செய்திகளை வெட்டி அனுப்பி வைத்த அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள் என்றும் உண்டு.

 ‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.”      (விடுதலை 30-05-1967),  

‘‘பெளத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’ (விடுதலை 09-05-1953), ‘‘மற்றெல்லா மதங்களைவிட பெளத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.(குடியரசு 15-04-1928) , ‘‘மற்றெல்லா மதங்களைவிட பெளத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.(குடியரசு 15-04-1928)  இன்றைய தினம் நாம் எவையெவைகளை நம்முடைய கொள்கைகளாகச் சொல்லி, எவையெவைகளை அழிக்க வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோமோ அந்தக் காரியங்களுக்குப் புத்தருடைய தத்துவங்களும், உ பதேசங்களும் கொள்கைகளும் மிகவும் பயன்படும் என்பதனால்தான் ஆகும்.(விடுதலை 03-02-1954). பெளத்தத்திற்கும் , அதில் காணப்படுபவர்களுக்கும், இப்படிப்பட்ட ஆபாசமும் அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளும், யோக்கியமற்றதன்மைகளும் கிடையாது.(விடுதலை 20-02-1955)

இவ்வாறு புத்தமதத்தை புகழ்ந்த தெழுங்கு  நாயக்கர் அதற்கு முரணாகவும் பேசியுள்ளார்.பெத்த மதத்திலும், ஜெயின் மத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை .(குடியரசு 19-01-1936) பெத்த மதம் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை.(குடியரசு 31-05-1936).

 தெழுங்கு நாயக்கர் கூறியதாக மணியம்மை கூறுகிறார்:‘‘இந்து மதத்தைவிட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கிறது.(விடுதலை 06-01-1976). 

புத்தருடைய கொள்கைகள்தான் பயன்படும். இன்று நாம் என்னென்ன கொள்கைகள் சொல்கின்றோமோ அவைகள் புத்தமதத்தில் இருக்கின்றன என்று கூறிய தெழுங்குஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்த மதத்தில் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார். புத்தமதத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறாரே? அது என்ன 1920களிலா தீண்டாமையும், மூடநம்பிக்கையும் புத்தமதத்தில் ஏற்பட்டது? புத்தமதம் புகழின் உச்சியில் இருந்தபோதே இருந்ததே! அப்போதுமுதல் மூடநம்பிக்கை இருந்தது என்று சொல்லும்போது முதலில் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்? புத்தமதம் அறிவுமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?

உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்ன தெழுங்கு நாயக்கர்தான் புத்தரின் உருவ பொம்மையைத் தயாரித்துக் கொள்ளச் சொன்னார் என்பதிலிருந்து  நாயக்கருடைய முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

‘‘கிறிஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை’’ (குடியரசு 16-11-1930)  இப்படிச் சொன்ன  நாயக்கர் 31-12-1948 குடியரசு இதழில் கூறுகிறார்! ‘‘ஒரு கிறிஸ்தவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக்களியாட்டத்திற்கு இடமே இராது’’என்று தெளிவுபடக் கூறினாா்.

கிறிஸ்தவ மதம் எவ்வளவு ஆபாசம் நிறைந்தது என்ற கிறிஸ்தவ அறிஞர்களின் கூற்றை  முதலில்  ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவ மதத்தில் ஆபாசம் இருக்கிறது என்கிறார். பின்பு கிறிஸ்தவ மதத்தில் காமக் களியாட்டத்திற்கு இடமே இல்லை என்கிறார். 1930-ல் ஆபாசம் நிறைந்த கிறிஸ்தவ மதம் எப்படி 1948-ல் ஆபாசம் இல்லாத கிறிஸ்தவ மதமாக  தெழுங்கு நாயக்கருக்கு மட்டும் மாறியது? இதன் சூத்திர தாாிகள் யாா்? நாயக்கருடைய முரண்பாடுகள்.

தெழுங்கு பெரியவர்பாகம்--14  இல் தொடரும்

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---12

 ‘‘சொல்லும் செயலும் முரன்பாடுகள்”.

‘‘தெலுங்கு பெரியாாின் மனைவி அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று தெலுங்கு பெரியார் நடந்து கொண்டவிதம் பலருக்கு வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம்  பிணத்தைப்பார்த்து அழுவது மூடநம்பிக்கையாகும். நாம் அழுவதால் இறந்தவர் உயிரோடு திரும்பி வரப்போவதில்லை. அதனால்தான் தம் மனைவி இறந்த பின் யாரும் அழக்கூடாது என்றுஅழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம், அழுவதாயிருந்தால் உள்ளே செல்லவேண்டாம். இப்படியே திரும்புங்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டார்கள். அதாவது பகுத்தறிவுப்படி பிணத்தைப் பார்த்து அழுவது மூடநம்பிக்கையின் செயலாகும் என்று கூறுகிறார். 

தெலுங்கு பெரியாாின் மனைவியின் பிணம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது.

 பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மத வழக்கம், வண்டியிற் கொண்டு-செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக்கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் நடைபெற்ற முரன்பாடுகளை நடத்திக்காட்டிய நன்முறையாகும்.”

சுடுகாட்டிற் கொளுத்தப்படுவது இந்து மூடநம்பிக்கை என்று மேடை மேடையாக பேசியவர் இறந்தவர் பிறந்த மேனியாக நிலத்தில் புதைக்கப்பட்டாள் பல உயிாினங்களுக்கு உணவாகும் இதுவே பகுத்தறிவு என்று எழுதியும் பேசியவர் தெலுங்கு பெரியார் இறந்தவர் பிறந்த மேனியாக நிலத்தில் புதைக்கப்பட்டாள் பல உயிாினங்களுக்கு உணவாகும் இதுவே பகுத்தறிவு என்று கூறிய தன் கொள்கையை புதைத்து  எது இந்து மூடநம்பிக்கை என்று சொன்னாரோ அதே மூடநம்பிக்கையை ஏற்றுக் கொண்டு  இந்து முறையில் சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது அதாவது அக்கினிக்கு உணவாக்கப்பட்டது .இங்கே ‘சொல்லும் செயலும் முரன்பாடுகின்ன.”

தெலுங்கு பெரியாாின் மனைவி அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று பிரகடணம் செய்தவர் மூதறிஞர் இராஜாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும், அவருடைய உடல் சென்னை கிருட்டிணாம்பேட்டைச் சுடுகாட்டில் எரியூட்டப்பெற்ற போது சிதையருகே சக்கர நாற்காலியில் அமர்ந்து மறைந்த தம் நண்பருக்காகப் சிறுபிள்ளை மாதிரி குழுங்கி குழுங்கி அழுது  கண்ணீர் சிந்தினாா். தெழுங்கு நாயக்கரின் சொல்லும் செயலும் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்ததில்லை என்பதை அறியவைக்கும் பதிவு.

தெழுங்கு பெரியவர்பாகம்--13  இல் தொடரும்

.

Sunday, 18 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---11

 



இவன் ஒருஅறைபைத்தியம் அவனை நம்பி வாழுபவன் அறைபைத்தியம் இவனுங்களெல்லாம் சேர்ந்து தமிழக தமிழனை முழுபைத்தியமாக்கிவிட்டனா்.

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--10

தன் மகளை தாலிகட்டி  திருமணம் செய்த பெரியவர் தன்னுடைய மனைவிக்கு,ஒரு செருப்பு வாங்கி கொடுக்காமல் அடிமையாக வைத்திருந்து கொண்டு பெண்ணீயம் பேசியவர்.  தான் செருப்பு போட்டுக் கொண்டு  ஊர்வலம் செல்லுகின்றார். 
 

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--09.

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten) நேரடி உளவாளியாக செயல்பட்ட இவர் தமிழகத்தில் நடாத்தப்பட்ட இந்திய சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்தாா். பல தமிழர்கள் சிறையில் வாடிய பொழுதும் இவர் மறை முகமாக தன் தன் காட்டிக் கொடுப்பு பயண பணியை தொடர்ந்தாா்.

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் தன் நன்றிக் கடணாக நன்கு திட்டம் தீட்டி வெங்கட்ட இராமசாமி நாயக்கரை தமிழகத்தின் மூடி சூடிய அரசியல்வாதியாக உயர்த்தி வைத்தாா். 

 லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் தன்னுடன் இயங்கிய உளவாளிகளின் ஆலோசனைகளை பெற்று வெங்கட்ட இராமசாமி நாயக்கருக்கு அரசியல் துணையாக பல கூட்டங்களை உருவாக்கி கொடுத்தாா். இவர்களினால் உருவாக்கப்பட்டவர்களே தமிழர்களின் சங்க இலக்கியங்களை மூடநம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் என்று கூறி அழிக்க செய்தாா்கள். இன்றுவரை தொடர்கின்றது தமிழக தமிழின அழிப்பாளர்களின் நடவடிக்கை.

1947 -ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரமடைந்தது. அந்தப் பொன்னான நாளை இந்தியா விமரிசையாகக் கொண்டாடிய பொழுது தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட    வெங்கட்ட இராமசாமி நாயக்கர் இந்தியாவின் சுதந்திரத்தை துக்க நாளாக பிரகடணம் செய்தவர் மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையை உங்களுடைய கட்டுப்பாட்டில் வத்திருக்க முடியுமா என்று பரிந்துரை வளங்கியவர்கள்தான் அண்ணாவும் பெரியாரும். பிரித்தானிய முடியின் Church of England இன் உளவாளியாக   செயல்பட்டவர்கள் என்பது மறைக்கப்பட்ட வரலாறு ஆகும்.

 இந்தியா மீது பிரித்தானியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்ட அயராது பிாித்தாலும் சூழ்ச்சிகளை மேற்கொண்ட இவர் இந்திய தேசத்துரோகியாகவும் தமிழின அழிப்பாளர்களாகவும் செயல்பட்டாா்.

தெழுங்கு பெரியவர்பாகம்--10 இல் தொடரும்

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--09.

பகுத்தறிவாதிகளான சங்ககால தமிழனின் வாழ்வியல் நெறியை எதிர்பவன் பகுத்தறிவாதி ஆகமாட்டான். இயற்கையின் நியதியை, இயற்கையின் ஒழுங்கமைப்பை உணர்ந்து, அவை அனைத்திற்கும் மூல ஆற்றலாக உள்ள இறைவனை ஏற்றுக் கொண்ட உண்மையான பகுத்தறிவாதிகளாள் உருவாக்கப்பட்ட தமிழர் சமுயத்தை காட்டுமிராண்டிகள் என்று இழிவு படுத்தியும், உயிர்ரோட்டம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிற்ப கலைகளுக்கு என்ன பகுத்தறிவு உண்டு என்று கேலிசெய்து தமிழ்தேசியத்தை அவமதித்தவன்.சிற்ப கலைகள் தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடே ஆகும்.

கல்லை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றால் கல்லை வணங்கும் தமிழன் காட்டுமிராண்டி என்றால்   வெங்கட்ட இராமசாமி நாயக்கர் தன் தாய் தந்தையரின் புகைப்படத்திற்கு  மாலை போட்டு வணங்கியதன் மூலம் புகைப்படத்திற்கு என்ன பகுத்தறிவு என்று கூறுகின்றாா்? புகைப்படத்திற்கு  மாலை போட்ட இராமசாமி நாயக்கர் காட்டுமிராண்டியா? 

தெழுங்கு பெரியவர்பாகம்--10 இல் தொடரும்.

சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு


சிவாயநம                                                                                                                                      சங்க இலக்கியத்தில் சிவன். சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு.அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை.என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான் ,ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான் , ஈசன்,ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன் ,மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான்.

பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம்.

தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதையும் அது சங்க காலத்திற்கு முற்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். என்றாலும் தொல்காப்பியத்தில் சிவன் பற்றி வெளிப்படையாக எந்தச் செய்தியும் இல்லை. பொதுவாக உள்ள சில கருத்துகள் சைவத்தைக் குறிப்பதாகக் கொள்ள இடம் இருப்பதால் அதனைப்பற்றி இந்தப் பகுதியிலேயே காண இருக்கிறோம்.

எட்டுத்தொகை

மாநிலம் சேவடி யாகத் தூநீர்                                                                                    வளைநரல் பௌவம் உடுக்கை யாக                                                                 விசும்புமெய் யாகத் திசைகை யாகப்                                                                   பசங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக                                                                  இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய                                                                             வேத முதல்வன் என்ப                                                                                                               தீதற விளங்கிய திகிரி யோனே.’

என்பது அச்செய்யுள். இதன்கண், ‘இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய வேதமுதல்வன் என்ப’ என்பதே இங்கு வேண்டுவது. இயன்ற - உலகத்தில் தோன்றியுள்ள, எல்லாம் பயின்று - எல்லாப் பொருள்களினுள்ளும் (உயிர் உயிரல் பொருளாகிய எல்லாப்பொருள்களினுள்ளும்) அந்தரியாமியாய் நின்று, அகத்தடக்கிய - அவ்வெல்லாப் பொருள்களையும் தன்னுள்ளே அடக்கியுள்ள (வியாபகமாகவுள்ள), வேதமுதல்வன் என்ப - வேதத்தாலுணர்த்தப்படும் முதற் பொருள் என்று மெய்யுணர்ந்தோர் கூறுவர் என்பது அப்பகுதியின் கருத்தாகும்.  (விரிவு கருதிச் செய்யுள் முழுவதுக்கும் பொருள்

5. நீலமேனி வாலிழை பாகத்து 

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.                ஐங் க.வா. 1


எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்

கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்

எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்

காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்

புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து

வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்

சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா

ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்

இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி

மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய

சூலம் பிடித்த சுடர்ப் படைக்

காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!             பதிற்றுப்பத்து க வா

ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ

   வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து

   நாக நாணா மலைவில் லாக

25 மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய

   மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்

   பாக முண்ட பைங்கண் பார்ப்பான்

   உமையொடு புணர்ந்த காம வதுவையுள்

   அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி

30 இமையா நாட்டத் தொருவரங் கொண்டு

   விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்

   விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த

   தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்

   எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு

35 திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்

   கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை

   நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து

   வசித்ததைக் கண்ட மாக மாதவர்

   மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்

40 சாலார் தானே தரிக்கென அவரவி

   யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்

   தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்

   வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்

   கடவுள் ஒருமீன் சாலினி யொழிய

45 அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்

   மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்

   நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே

   நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்

   பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்

50 பெரும் பெயர் முருக !      பரி 5; 21-50

(பொருள்:  ஆதி அந்தணனாகிய பிரமன் அறிந்து தேர்க்குதிரைகளை ஓட்ட,

வேதமானவை குதிரைகளாகவும், வையகமே தேராகவும்,

வாசுகி நாகம் நாணாகவும், மேரு மலை வில்லாகவும்,

பொன்-வெள்ளி-இரும்பு ஆகிய மூவகைப் புரங்களை

ஒரு தீக்கணையாலே வேகும்படியும், அத்திசையே தீயாக எய்தவனும்;

அமரர் மூலமாக (அவர்களை அதிஷ்டித்து) வேத யாகங்களின்

அவியுணவை எற்பவனும் ஆகிய இளமை பொருந்திய கண்களையுடைய

பார்ப்பானாகிய சிவபெருமான், உமையம்மையைத் திருக்கரம் பற்றிய

அழகு (காமர் - அழகு) பொருந்திய திருமணத்தில், விண்ணோர்களிலெல்லாம்

வேள்வி முதல்வனாக இருக்கின்ற விரிகதிர் போன்ற மணிகளைப் பூண்ட

இந்திரனுக்குத் நெற்றியில் இமையாத கண்ணுடைய தான் அளித்த வரமாகிய,

"தனக்குக் காமப் புணர்ச்சி இல்லையாயினும் ஒரு விலக்கமாக

(புத்திரனைப் பெற்று) அமைய வேண்டும்" என்பது தான் உண்மைப் பொருளாக

விளங்குவதால் "செய்வதற்கில்லை" என்று கூறி ஒதுக்காது,

அழிவில்லாத மழுவுடைய அவன், எரி போலக் கனன்று உருவினைக் கொண்டான்

ஏழு உலகங்களும் அச்சமுறுமாறு. அந்த நெருப்புருவத்தின் கருவினைப்

பெற்றுக்கொண்ட உடல் பழுத்துத் தவம் பெருக்கி மெலிந்த சப்தரிஷிகளும்

அதன் பெருமை உணர்ந்து அதனைப் பிரித்தெடுத்துத் தாம் வசீகரணம்

செய்துகொண்டு மாதவர்களாகிய அவர்கள் தம் மனைவியர் வயிற்றில்

அமையச் செய்தால் அது தகாதென (அதாவது சிவபெருமான் திருவருட்

பிரசாதத்தைத் தாம் உண்டு அதனை அற்பமான புணர்ச்சி மூலம் தம் மனைவியர்

வயிற்றில் அமைத்தல் பெருமானுடைய திருவருளாகிய அக்கருவின் பெருமைக்குத்

தாகாது என), அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் என்று வேள்வித்தீ வளர்த்து

அந்த முத்தீயில் அவியுடன் இட்டனர். அவ்வாறு அவ்வேள்வித் தீயில் திகழ்ந்ததான

பிரசாதத்தை வடதிசையில் திகழும் விண்மீன்களான ஏழு மகளிருள்

அருந்ததி தவிர மற்ற அறுவரும் உண்டனர். மாசு மறு ஏதும் இல்லாத

கற்புடைய மாதவர் மனைவியராகிய அவர்கள் தவறாமல் உன்னைக் (முருகப்பெருமானை)

கருக்கொண்டனர்


குறிப்பு: இப்பாடல் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பது.

சிவபெருமான் உண்மை பொருளாவதும், எல்லோரும் புணர்ச்சியின் மூலமே

மகவு பெறும்பொழுது அரிதினும் அரிய பரமசிவம், மற்ற உயிகள் போலன்றி

அரிய செயலாகப் புணர்ச்சி இன்றியே முருகப் பெருமானைப் பெற்றனர்

என்பதும் இப்பரி பாடல் கூறும் சிவபெருமான் திறம் ஆகும்.)


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 

பூவொடு புரையும் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்

தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்             பரி 7, 1-4


 புங்கவம் ஊர்வோனும்                         பரி 8,2

ஆதிரை முதல்வனின் கிளந்த    நாதர் பன்னொருவரும்   பரி 8, 6

 மறு மிடற்று அண்ணல்                        பரி 8, 127


 இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி

அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்

உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட

எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி

விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப

தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி

மணி மிடற்று அண்ணற்கு                              பரி 9, 1-7



ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,

        தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,

        கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி

        மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி:

5       படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ,

        கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல்,

        கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ?

        மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,

        பண்டரங்கம் ஆடுங்கால், பணை எழில் அணை மென் தோள்,

10      வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ?

        கொலை உழுவைத் தோல் அசைஇ, கொன்றைத் தார் சுவல் புரள,

        தலை அங்கை கொண்டு, நீ காபாலம் ஆடுங்கால்,

        முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?

        என ஆங்கு

15      பாணியும், தூக்கும், சீரும், என்று இவை

        மாண் இழை அரிவை காப்ப,

        ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை, ஆடி          கலி க வா


தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,

        அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,

        மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்

        கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்

5       உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,

        சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்

        ஏறு பெற்று உதிர்வன போல்                            கலி 2, 1-7


ஆன் ஏற்றுக் கொடியோன்                              கலி 26, 5

 இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப் பொலி தடக்கையின் கீழ்ப்புகுத்து அம்மலை

எடுக்கை செல்லாது உழப்பவன் போல                   கலி 38; 1-5


சீறு அருமுன்பினோன் கணிச்சிபோல் கோடு சீஇ          கலி 101, 8

படரணி யந்திப் பசுங்கட் கடவுள்

இடரிய வேற்றெருமை நெஞ்சிடந் திட்டுக்

குடர்கூளிக் கார்த்துவான்                                கலி 101, 21 - 26

கொலைவன் சூடிய குழவித் திங்கள்                     கலி 103, 15

எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறை                    கலி 103, 25

மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்

        முக்கண்ணான் உருவே போல்                   கலி 104, 11-12

பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல கலி 105, 13


கோடுவாய் கூடாப்பிறையை பிறிது ஒன்று

நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய

காணான் திரிதரும் கொல்லோ - மணிமிடற்று

மாண்மலர்க் கொன்றையான்                            கலி 142, 24-28


அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்

        இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும்,

        கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ

        மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்

5       மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென,

        விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்

        இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,

        அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்

        பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்

10      பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?

        கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,

        'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,

        உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்

        உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?

15      கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால்,

        'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்,

        புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்

        கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ?

        ஆங்கு

20      அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த

        பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்

        பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

        மை ஈர் ஓதி மட மொழியோயே!        கலி 150


கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்

தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;

மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;

நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,

கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்

வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;

ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே

செவ் வான் அன்ன மேனி, அவ் வான்

இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,

எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,

முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,

மூவா அமரரும் முனிவரும் பிறரும்

யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,

வரி கிளர் வயமான் உரிவை தைஇய,

யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்

தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.            அகம் க வா


.... மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவு                                        அகம் 141, 5-11

(கார்த்திகை விளக்கீடு -  திருநாளைக் குறிப்பது)


கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்

வண்ன மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த 

சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.              புறம் க.வா.


பணியிய ரத்தைநின் குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே                    புறம் 6. 17-18


ஓங்குமலைப் பெருவில் பாம்பு ஞாண் கொளீஇ

ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்

பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த

கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்

பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல                  புறம் 55,5


ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று

அருங் கணிச்சி மணி மிடற்றோனும்                     புறம் 56, 1-2


12. பால் புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணி மிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே                                  புறம் 91, 5-7


நன்றாய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகா

தொன்றுபுரிந்த வீரிரண்டின்

ஆறுணர்ந்த வொருமுதுநூல்

இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையு முட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோர் மருக                              புறம் 166, 1-9


 பத்துப்பாட்டு


வெள் ஏறு     

வலம்வயின் உயரிய, பலர் புகழ் திணி தோள்,  

உமை அமர்ந்து விளங்கும், இமையா முக் கண்,

மூஎயில் முருக்கிய, முரண் மிகு செல்வனும்            திருமுருகு 151-154


திருமுருகாற்றுப்படை முழுமையும்


நீல நாகம் நல்கிய கலிங்கம் 

ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த

சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்                        சிறுபா 96 - 99



நீரும் நிலனும் தீயும் வளியும்  

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய

மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,   455

மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ் சுடர்      

வாடாப் பூவின், இமையா நாட்டத்து,   

நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு,     

மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்,      

அந்தி விழவில் தூரியம் கறங்க                         மதுரைக் 453-460


2. தென்னவற் பெயரிய துன்னரும் துப்பின்

தொன்முது கடவுள்                                    மதுரைக்



20. நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்

பேரிசை நவிர மேஎ யுறையும்

காரியுண்டிக் கடவுள தியற்கையும்                       மலை


 பதினெண் கீழ்க்கணக்கு



முக்கட் பகவன் அடி தொழாதார்க்கின்னா

பொற்பனை வெள்ளையை உள்ளாதொழுகின்னா

சக்கரத்தானை மறப்பின்னா வாங்கின்னா

சத்தியான் தாள் தொழாதார்க்கு                  இன்னா நாற்பது க.வா.


கண் மூன்றுடையான் தால் சேர்தல் கடிதினிதே    இனியவை நாற்பது க.வா.


முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்

பழுதின்றி ஆற்றப் பணிந்து முழுதேத்தி           சிறுபஞ்சமூலம் க.வா.


அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்

பெறுநால்வர் பேணி வணங்கிப் - பெறுநால்

மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு

இறைபுரிந்து வாழுதல் இயல்பு.                  ஏலாதி க.வா.


வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்

வாலிழை பாகத் தமரிய கொழுவேல்

கூற்றங் கதழ்ந் தெறி கொன்றையன்

கூட்டா உலகங் கெழீஇய மெலிந்தே.             கைன்னிலை க.வா.


 பிற நூல்கள்



மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை

முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும்

ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்

ஊர்திரைநீர் வேலி உலகு                       முத்தொள் க.வா.


செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூ

பைங்கண்வெள் ளேற்றான் பால் கண்டற்றால் - எங்கும்

முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்

அடிமிசையே காணப் படும்                              முத்தொள் 91



அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க்

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்

வெள்ளியம்பலத்து                                     சிலம்பு - பதிகம், 39-41


குழவித் திங்கள் இமையோர் ஏத்த

அழகொடு முடித்த அருமைத்தாயினும்                   சிலம்பு 2 38 - 39


பெரியோன் தருக திருநுதல் ஆக என                    சிலம்பு 2 41


பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்                 சிலம்பு 5:69


திரிபுரமெரியத் தேவர் வேண்ட  

எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப

உமையவ ளொருதிற னாக வோங்கிய

இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்                சிலம்பு 6 40 - 43


தேர்முன் நின்ற திசைமுகன் காணப்

பாரதி யாடிய வியன் பாண் டரங்கமும்                   சிலம்பு 6 44 - 45


பிறைமுடிக்கண்ணிப் பெரியோன் ஏந்திய                 சிலம்பு 11 72


அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்

வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும்                   சிலம்பு 11 128 - 129


கண்ணுதல் பாகம்                                      சிலம்பு 12 2


ஆனைத்தோல் போர்த்து                        சிலம்பு 12 8


புலியின் உரி உடுத்து                           சிலம்பு 12 8


கண்ணுதலோன்                                சிலம்பு 12 10


நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து               சிலம்பு 12 55


நஞ்சுண்டு கறுத்த கண்டி                        சிலம்பு 12 57


நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்             சிலம்பு


செஞ்சடை வானவன் அருளினில் விளங்கி

வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்                     சிலம்பு


தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்                 சிலம்பு


இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்

சிமையச் சென்னித் தெய்வம் பரசி                       சிலம்பு


சென்னியன் இளம்பிறை சூடிய இறையவன்              சிலம்பு 22 86 - 87


ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோய்           சிலம்பு 23 91


ஆலமர் செல்வன் மகன்                        சிலம்பு 24 15


நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு

மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை

நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்

கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்                  சிலம்பு 26 54 - 60


குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்

சேடங் கொண்டு சிலர் நின்று ஏத்தத்

தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் க்டவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்

ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்

தாங்கினன் ஆகித் தகைமையில் செல்வுழி        சிலம்பு 26 


சடையினர் விடையினர் சாம்பற் பூச்சினர்        சிலம்பு கால்கோட் காதை


விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்            சிலம்பு - வேட்டுவவரி


திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்

பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவுஞ்

செங்கணாயிரந் திருக்குறிப்பருளவுஞ்

செஞ்சடை சென்று திசைமுகமலம்பவும்

பாடகம் பதையாது சூடகந் துளங்காது

மேகலை யொலியாது மென்முலை யசையாது

வார்குழை யாடாது மணிக்குழ லவிழா

துமையவ ளொருதிற நாக வோங்கிய

விமைய னாடிய கொட்டிச் சேதம்                சிலம்பு 28 67 - 75


இமையச் சிமையத் திருங்குயிலாலுவத்து 

உமையொரு பாகத்து ஒருவனை                 சிலம்பு 28 102-103



 சிலப்பதிகாரம்

கிறிஸ்துவுக்குப்பின் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலைஎன்னும் இரண்டு காப்பியங்களும் சிவபெருமானைக் குறிக்கின்றன. இந்திரவிழவூர் எடுத்தகாதையில் ''பிறவா யாக்கைப் பெரியோன்'' என்று சிவனைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது (169-170).

சிவந்த சடையினை உடைய சிவபெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்குமாறு உதித்த சேரன் என்று சேரன் செங்குட்டுவனைக் குறிப்பதைக் கீழ்வரும் அடிகள் தெளிவாக உணர்த்துகின்றன

1.2.1 தொல்காப்பியக் குறிப்பு

'மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே 


(பொருள். கற்பியல்: 190)

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நானிலத்திற்கும் உரிய தெய்வங்கள் இவையெனக் கீழ்வரும் நூற்பா கூறுகின்றது.

மாயோன் மேய காடு உறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே 


(பொருள். அகத்திணையியல் - 5)

(மாயோன் = திருமால், மேய = விரும்பிய, காடுறை = முல்லை நிலம் (காடும் காட்டைச் சார்ந்த இடமும்), சேயோன் = முருகன், மைவரை = குறிஞ்சி நிலம் (மலையும் மலையைச் சார்ந்த இடமும்), வேந்தன் = இந்திரன், தீம்புனல் = மருதநிலம் (வயலும் வயலைச் சார்ந்த நிலமும்), பெருமணல் = நெய்தல் (கடலும் கடலைச் சார்ந்த இடமும்)

இவற்றிலிருந்து பழந்தமிழர்கள் கடவுட்கொள்கை உடையவர்கள் என்பதும், எல்லாவற்றையும் கடந்து நின்ற முழுமுதற் கடவுள் ஒருவனைப் பற்றிய கோட்பாட்டினை உடையவர்கள் என்பதும் பெறப்படும்.

''வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்'' என்பது மற்றொரு நூற்பா. ‘வினையின் நீங்கிய முனைவன்’ என்பதாலேயே, அவன் என்றுமே வினையினால் கட்டப்படாதவன் என்பது பெறப்படுகிறது. பழந்தமிழர்கள் முழுமுதற் கடவுளையே தம் கருத்தில் கொண்டிருந்தனர் என்பர். இன்றும் பேச்சு வழக்கில் தெய்வத்தைக் குறிப்பதாக உள்ள கடவுள் என்னும் சொல் எல்லாவற்றையும் ''கடந்து நிற்பது'' என்னும் பொருளைக் காட்டி நிற்கிறது. தொல்காப்பியர் இச்சொல்லை ஆள்கிறார். 

காமப்பகுதி கடவுளும், வரையார்,

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் 


(பொருள், புறத்திணையியல்: 81)

இங்கே 'கடவுள்' என்பது தத்துவப் பொருளாக அமைந்த கடவுளராவர். மாயோன், சேயோன், வருணன், இந்திரன் முதலியோர் திணைநிலைக் கடவுளர்.

திருவள்ளுவர் ஆண்ட 'இறை' (388) என்னும் சொல், இருத்தலையும் எல்லா இடத்திலும் நிறைந்திருத்தலையும் குறிக்கும். இக்கருத்தைத் திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலிருந்து பெறுகிறோம். (இறைவன் 5,10) இறைவன் என்ற சொல்லால் எங்கும் நிறைந்தும் எல்லாவற்றையும் கடந்தும் உள்ள கடவுளைப் பற்றிய கோட்பாடு தமிழர்களிடையே நிலவி வந்தது எனலாம். தொல்காப்பியத்தில் வரும் கந்தழி என்னும் சொல்லும் தெய்வத்தையே குறிக்கும். 

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே 


(பொருள், புறத்திணையியல் : 85)

''இறைவன்'' முழுமுதற் கடவுள், சுதந்திரமுடையவன், கடந்து நிற்பவன் என்னும் பொருள்களை இச்சொல் குறிக்கும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார்.

1.2.2 எட்டுத்தொகை

அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்துப் போன்ற எட்டு நூல்களையும் எட்டுத்தொகை எனக் குறிப்பிடுவார்கள். இந்த நூல்கள் அகம், புறம் என்னும் இருவகை வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் சிவன் பற்றிய குறிப்புகளை இந்தப் பகுதியில் காணலாம்.

காவிரிப்பூம்பட்டினம், மதுரை, வஞ்சி முதலிய பெருநகரங்களில் இக்கடவுளர்க்குரிய கோயில்கள் இருந்தன. எட்டுத்தொகை நூல்களுள்அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகைஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன. ஆயின் இப்பாடல்கள் பிற்காலத்தைச் சார்ந்தவை.

சங்க நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகள் விரிவாக வந்துள்ளன. ஆனால் சிவன் என்ற பெயர் அங்கே வழங்கப்படவில்லை. சிவனை அடையாளங் காட்டும் வகையில் தொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

• கலித்தொகை 

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்

உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக

ஐயிரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல........ 


(கலித்தொகை, 38)

(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடைய, அந்தணன் = இங்குச் சிவன், அரக்கர் கோமான் = இராவணன், தொடி = ஓர் அணிகலன், பொலி = விளங்குகின்ற, உழப்பவன் = வருந்துபவன்)

இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும்ஆகிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகியஇறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....

இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி - 38)

கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடலைக் கீழே பார்க்கலாமா?

தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா

அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்

மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்

கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்

உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்


(கலித்தொகை, 2)

(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன் = அயன், பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட, மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)

இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.

• புறநானூறு

உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீலமணிமிடற் றொருவன் போல

மன்னுக பெரும நீயே..... 


(புறம் :91)

(மிடறு - கழுத்து)

என்கிறார்.

பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.

இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.

மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.

நன்றாய்ந்த நீணிமிர்சடை

முது முதல்வன்

                                   


(புறம் :166)

புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது... ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)

ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை

மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்

என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.

(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)

அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.

சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.

இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய - புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ..... நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் - குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து - சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.

1.2.3 பத்துப்பாட்டு

சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும், நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும்பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும், தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும்இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.

நீலநாகம் நல்கிய கலிங்கம்

ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....ஆய்

(சிறுபாணாற்றுப்படை, 96-97)

(கலிங்கம் = ஆடை, ஆலமர் செல்வன் = சிவன், ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)

இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.

மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை. 

நீரு நிலனுந் தீயும் வளியு

மாக விசும்போ டைந்துடனியற்றிய

மழுவாள் நெடியோன் தலைவனாக


(453-455)

(வளி = காற்று, விசும்பு = ஆகாயம்)

என்ற குறிப்பு வருகிறது.

இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு .... என்று கொள்ளலாம்.

இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன.


1-சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சி பயன்படுத்தும் தொடர் யாது?

மழுவாள் ஏந்தியவன் என்ற தொடர் சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


2-சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சி பயன்படுத்தும் தொடர் யாது?

மழுவாள் ஏந்தியவன் என்ற தொடர் சிவனைக் குறிக்க மதுரைக் காஞ்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


எட்டுத்தொகை நூல்களில் சிவ வழிபாடு

    சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ

வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும். சிவ

வழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும்

காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு

நெற்றிக் கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக்

கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால்

குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான்.

அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை

என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான்,

ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன்,

ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்

பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்,

மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால்

அழைக்கப் பெறுகிறான். எனவே சக்தியாகிய பெண்

தெய்வங்களுடனும், தன் திருமேனிக்கு உரிய பெயர்களுடனும்

சங்க இலக்கியங்களில் சிவபெருமான் இடம் பெற்றுள்ளான்.

வழிபாட்டில் அவனுக்கென்று தனியே கோயில் அமைத்து

வழிபடும் வழக்கமும், ஊருக்கு நடுவே மன்றங்கள் அமைத்து

வழிபடும் வழக்கமும் இருந்தமை சங்க இலக்கியங்களில்

தெரிகின்றது.

    மேலும் சிவனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்

எட்டுத்தொகை நூல்கள் அவனுடைய திருமேனியைப்

பற்றிய செய்திகளைப் பலவாறாகக் குறிப்பிடுகின்றன. அவற்றில்

ஒருசிலவற்றைக் காண்போம். எட்டுத் தொகை நூல்களுள்

ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும்

நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப்

பாடல்கள்     சிவபெருமானைப்     பற்றியனவே     ஆகும்.

இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப்

பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை

ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை

உடையவன் என்ற செய்தி கடவுள் வாழ்த்துப் பாடலில்

அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்ன

மேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’

என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில்

கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை

உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.

    இவ்வாறு     உருவ வழிபாடுகளைக் கூறுவதோடு

சிவபெருமானுடைய புராணச் செய்திகளும் எட்டுத்தொகை

நூல்களில் இடம் பெற்றுள்ளன. வானிடத்தில் பறந்து திரியும்

இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட

நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன்

சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.

இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

    மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய

    மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்

    பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்

             - (பரி.5, 25-27)

அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்த

எரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை

எட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.

    தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி

    மணிமிடற் றண்ணல்      - (பரி. 9, 6-7)

ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்த

செய்தியை,

    ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்

                 - (கலி - 81)

    ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்

                 - (புற - 198)

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள்

என்றும், இராவணனை அடக்கியவன் என்றும், பிறை

அணிந்தவன் என்றும், உமையொரு பாகத்தவன் என்றும்

குறிப்பிட்டு, அவ்வரலாறுகளையும் எட்டுத்தொகை நூல்கள்

கூறுகின்றன.

    சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக்

கருதப்பட்டது. அத்திருநாளில் சிவபெருமானுக்கு விழாக்கள்

எடுத்தல் பற்றியும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.

அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக்

கருதப்பட்டது. இதனைப் பரிபாடலின் 11ஆம் பாடல் சிறப்பாக

எடுத்துக் காட்டுகிறது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய

மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை

நாளில்     சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி

நடத்தினார்கள் என்ற செய்தி அப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

    சிவபெருமானுக்கு வேள்வித் தீ வழிபாடு இன்றியமையாதது

என்பதையும் அதனைச் செய்தவர்கள் அவிர்சடை முனிவர்கள்

என்பதையும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.

    கடுந்தெறற் செந்தீ வேட்டுப்

    புறந்தாழ் புரிசடை புலர்த்துவோனே

                 - (புறம் - 251)

    சிவபெருமானின் ஒரு வடிவாக அமைந்த முருகனின்

வழிபாட்டில் சிவ வழிபாட்டு முறைகள் பல காணப்படுகின்றன.

வெறியாட்டு வழிபாடு நடத்தினால் காதலர்களின் எண்ணங்கள்

நிறைவேறும் என்பது சங்க இலக்கிய மரபாகத் தெரிகிறது.

    அகநானூறு 96ஆவது பாடலில் வேலன் வெறியாட்டுநிகழ்ச்சிகள் முழுமையாகக் காட்டப் பெற்றுள்ளன. நற்றிணையின்

34ஆம் பாட்டில்,

    கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி

    வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்

    கடவு ளாயினும் ஆக

    மடவை மன்ற வாழிய முருகே     (பா- 34)

என்று முருகனுக்கு எடுக்கப் பெற்ற வெறியாடல் குறிக்கப்

பெறுகிறது. முருக வழிபாடு இவ்வாறு கூறப்பெற்றாலும்

சிவபெருமானின் மூத்த     பிள்ளையாகிய யானைமுகப்

பிள்ளையாரின் வழிபாடுகள் சங்கச் செய்திகளில் இடம்

பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் சிவனுக்குரிய பெண்

தெய்வமாகிய உமையவள், வீரத்திற்குரிய தெய்வமாகக் கருதப்

பட்டுக் கொற்றவையாக வணங்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பரிபாடலில் கொற்றவை பற்றிக் கூறப்பட்டுள்ள பாடலை

அதற்குச் சான்றாகக் காட்டலாம்.

    இவ்வாறு எட்டுத் தொகை நூல்களில் சிவபெருமானைப்

பற்றிய செய்திகளும் வழிபாட்டு முறைமைகளும் இடம்பெற்றுச்

சிவவழிபாட்டின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.

1.2.2 பத்துப்பாட்டு நூல்களில் சிவ வழிபாடு

    பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய செய்திகளும், வழிபாட்டு

முறைகளும் இடம் பெற்றுள்ளன. பத்துப்பாட்டின் முதலாவது

பாட்டான திருமுருகாற்றுப்படை சைவ சமய வழிபாட்டின்

தொன்மையை எடுத்துக் காட்டும் பாடலாகும். சைவ சமய

வழிபாட்டின் ஒரு பகுதியாக முருக வழிபாடு இருந்தமையை

அப்பாடல் பெருமையாக எடுத்துக் காட்டுகிறது. முருகனின்

வடிவம் பற்றியும், அவனுடைய கரங்கள் பற்றியும் கூறப்படுகின்ற

செய்திகள் தொல் பழங்காலத்தில் சைவ சமய வழிபாட்டில்

சிறப்பிடம் பெற்ற உருவ வழிபாட்டு முறையைக் கூறுவதாகும்.

மேலும் முருகன் இருக்கும் இடங்களாகப் படை வீடுகள்

குறிக்கப் பெற்றிருப்பதும் சிறப்புடையதாகும். முருகன்

குன்றுதோறும்     ஆடுகின்றவன்     என்பதை     நக்கீரர்

திருமுருகாற்றுப்படையில், “குன்றுதோறாடலும் நின்றதன்

பண்பே” என்று குறிப்பிடுகின்றார்.

    திருமுருகாற்றுப்படையில் மக்கள் ஒன்றுகூடி முருகனின்

திருத்தலங்களில் செய்கின்ற     வழிபாட்டு     முறைகள்

சிறப்பாகக் காட்டப் பெற்றுள்ளன. முருகப் பெருமானுடைய

வரலாறுகள் அதாவது மாமரமாய் நின்ற சூரனைத் தடிந்தது

போன்றவை சிறப்பாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன. எனவே

தொல் பழங்காலத்தில் சிவ வழிபாடு என்று நினைக்கிற பொழுது

பத்துப்பாட்டில் அமைந்த திருமுருகாற்றுப் படை சிறப்புப்

பெறுவதை உணரலாம். அப்பாட்டின் மூலம் முருக வழிபாடாம்

சிவ வழிபாட்டுத் தொன்மை எடுத்துக் கூறப்பெறுகிறது.

    மற்ற பாடல்களில் சிவ வழிபாட்டின் தொன்மைகள்

பலவாறு காணப் பெறுகின்றன. எட்டுத்தொகைப் பகுதியில்

கூறப்பட்டவை போன்று சிவபிரானின் புராணச் செய்திகள்

இவற்றிலும் இடம் பெற்றுள்ளன.

 சிறுபாணாற்றுப்படையில்,     “ஆலமர் செல்வற்கு

அமர்ந்தனன் கொடுத்த.... ஆர்வ நன்மொழி” (அடி97 - 99)

என்று ஆலமர்ச் செல்வர் நிலை குறிக்கப் பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியில் சிவபெருமானுக்கு எடுக்கப்பெற்ற வேள்வி

பற்றிய செய்தி, “நல்வேள்வித் துறைபோகிய” (760) என்றும்

பாண்டிய நாட்டில் 7 நாட்கள் சிவபெருமானுக்கு விழா எடுக்கப்

பெற்ற செய்தி,


கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி

    ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே (427-428)

என்றும்     குறிக்கப்பெறுகின்றன.     அதுபோலப்

பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலையில்

அவிர்சடை முனிவர் சிவபெருமானுக்குரிய வேள்வியை

நடத்தினர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவனை

வழிபடுபவர்கள் துவராடை உடுத்தி முக்கோலினைக்

கொண்டிருந்தனர் என்பதை முல்லைப்பாட்டு,

    கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்

    முக்கோல் அசைநிலை கடுப்ப     (36-37)

என்று குறிப்பிடுகின்றது. இவ்வாறு சிவ வழிபாட்டின்

தொன்மையைப் பத்துப்பாட்டில் இடம்பெற்ற பாடல்களும்

வரையறுத்துக் காட்டுகின்றன எனலாம்.

1.2.3 தொல்காப்பியத்தில் சிவ வழிபாடு


    ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்புதல்’ என்ற

மரபுக்கேற்பச் சங்க இலக்கியங்கள் அல்லது முற்பட்ட

இலக்கியங்கள் கொண்டு தொல்காப்பியம் என்ற பழந்தமிழ்

இலக்கண நூல் இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் தெய்வ

வழிபாட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் காணப்பெறும்

சிவவழிபாட்டுச் செய்திகளைச் சுருக்கமாகக் காணலாம்.

அவ்விலக்கண நூல் கூறுகின்ற முதற்பொருள், உரிப்பொருள்,

கருப்பொருள் என்ற மூன்று பொருள்களில் கருப்பொருளில்

தெய்வம் இடம்பெற்றுள்ளது. தெய்வ நம்பிக்கையை அது

காட்டுகிறது. அவ் இலக்கணநூல் நிலங்களை ஐவகையாகப்

பிரித்து     அந்நிலங்களுக்குரிய     தெய்வங்களையும்

குறிப்பிடுகிறது. ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று

தொடங்கும் சூத்திரத்தின் மூலம் அத்தெய்வங்கள் உணர்த்தப்

பெறுகின்றன. குறிஞ்சிக்குரிய தெய்வமாக முருகன் - செவ்வேள்

என்று குறிக்கப் பெற்றுச் சைவ வழிபாடு இடம் பெறுகிறது.

எனவே தொல்காப்பியர் காலத்தில் சிவ வழிபாடு இருந்தமை

புலப்படுகிறது. மேலும் சமய வழிபாட்டின் கொள்கையான விதிக்

(ஊழ்) கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டமை தெரிய

வருகிறது. “ஒன்றே வேறே என்றிரு பால்வயின்” என்று

தொடங்குகின்ற தொல்காப்பியச்    சூத்திரம்     இதற்கு

எடுத்துக்காட்டாகும். 'பால்வரை தெய்வம்' என்றும், 'வழிபடு

தெய்வம்' என்றும் தெய்வங்கள் அவ்விலக்கண நூலில்

குறிக்கப் பெறுகின்றன. தெய்வ வழிபாட்டின் அங்கமாகிய

விரிச்சி (குறி கேட்டல்), வெறியாட்டு எடுத்தல், கழங்குகளை

எறிந்து சகுனம் பார்த்தல் ஆகியவையும் அவ்விலக்கண நூலில்

கூறப்பட்டுள்ளன. அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாடு

சிறப்பிடம் பெற்றது என்பதைக் “கொடிநிலை, கந்தழி, வள்ளி

என்ற மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே“

என்ற சூத்திரப்பகுதி வலியுறுத்தும். சமயக் கொள்கையாகிய

நிலையாமை     பற்றி     புறத்திணையில் காஞ்சித்திணை

வலியுறுத்துகிறது. இவ்வாறு சமய வழிபாட்டின் தொன்மையையும்,

சைவ வழிபாட்டின் ஒரு பகுதியாகிய முருக வழிபாட்டின்

சிறப்பையும், சமய நம்பிக்கைகளையும் தொல்காப்பியம் கூறுகிறது

எனலாம்.


தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--08.

ஆந்திர மஹாபாரதத்தை எரிக்காமல், தமிழரின் கம்ப இராமாயணத்தை எரித்தவர், 1956 இல் சென்னை, மெரினாவில் தமிழ் போற்றிய  தமிழர் தெய்வமான ராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்தியவர். ஈரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட    வெங்கட்ட இராமசாமி நாயக்கர் ஒரு தமிழின அழிப்பாளர் ஆகும்.

.இராமாயண நாயகனான மார(ற)ன் எனும் பெயர் கொண்ட இராமன் யமுனைக் கரைத் தமிழன்.மார(ற)ன் என்றால் தமிழில் திருமால் என்று பொருள்.  “மாயோன் மேய காடுறை யுலகம்" என்று திருமாலை தமிழ் போற்றுகின்றது.சீதை தூய தமிழ் பெயர் ஆகும். ஆகவே இராமன் சீதை தமிழர்கள்.தமிழனின் வரலாற்றை அன்னியனாக சித்தரித்து தமிழின படுகொலை செய்தவன்.தமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்தி அதை தமிழர்களையே ஏற்க வைத்து தமிழர்களை கொண்டு அழிப்பித்த பெரும் பகைவன்  வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற தெழுங்கன்.சிங்களவர்களும் அவன் வழியே ஆகும்.

கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்                                                          சிங்களாதிபர் சேரலர் தென்னவர்                                                                        அங்கராசர் குலிந்தர் அவந்திகர்                                                                            வங்கர் மாளவர் சோழர் மராடரே 

மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்                                                                        ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்                                                                            சீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்                                                                சோன சேகர் துருக்கர் குருக்களே                                                                          ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்                                                                      சேதிராசர் தெலுங்கர் கருநடர்                                                                                ஆதிவானம் கவித்த அவனிவாழ்                                                                            சோதி நீள்முடி மன்னரும் துன்னினார். —பால காண்டம், கம்ப ராமாயணம்

தெழுங்கு பெரியவர்பாகம்--09 இல் தொடரும்

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--07.

தமிழகத்தை ஆந்திரா,கா்நாடக,கோரளா போன்ற நாடுகளிடம் அடிமைபடுத்தி, தமிழகத்த்தின் பூவையும் பொட்டையும் அழித்து சுடுகாடாக  மாற்றி விட்டவர் ஈரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய   என்ற ஒரு தமிழின அழிபபாளர் ஆகும்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகத்தின் நிலப்பரப்பு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள் அண்டை மாநிலங்களிடம் தாரைவாா்த்து கொடுத்த பொழுது காட்டு மிராண்டி தமிழுடன் இந்த நிலப்பரப்புகள் இருந்தால் வேடர் இணத்தவர்களின் பெருக்கமே அதிகரிக்கும். ஆகவே கர்நாடகாவுடன் இனைக்கபட்டது பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவும் என்று தனது பத்திாிகையில் எழுதி தமிழ்நிலத்தை அழித்து பாராட்டு தெரிவித்தாா். தமிழகம் இழந்த நிலப்பரப்பு தமிழகத்தோடு இருந்திருந்தால் மிகவும் தமிழகமே மற்றைய தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. 

ஆரணியாறு.                                                                                                                ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை தமிழகத்தோடு  இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

காவிரி.                                                                                                                                    காவிரி  எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள் இழந்த பகுதிகள் தமிழகத்துடன் இருந்திருந்தால் காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். தமிழகத்திற்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

பீரிமேடு.                                                                                                                              முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்ததாகும் 

 கபடம் நிறைந்த வாயால் தமிழ்பேசி தமிழகத்தையும் தமிழனையும், தமிழின் கலை கலாச்சார பண்பாடுகளை அழித்தவன்  வெங்கட்ட இராமசாமி நாயக்கர்.

சங்க காலத் தமிழகத்தின் நிலப்பரப்பு.-                                                            வடக்கில் தக்காண பீடபூமியும், கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் கடல்களும் சங்க காலத் தமிழகத்தின் எல்லைகளாக அமைந்திருந்தன.

தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் தமிழகத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.வடவேங்கடம் தென்குமரிஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து. (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3) என்பது பனம்பாரனார் கூற்று. இவ்வடிகளில் பனம்பாரனார் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் குறித்துள்ளார். 

அதுபோலவே, இளங்கோ அடிகளும் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் தமிழகத்துக்கு வேங்கட மலையை வட எல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும் காட்டியுள்ளார்.நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு (சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)  (நெடியோன் குன்றம் - திருமாலவன் குன்றம், வேங்கட மலை, திருப்பதி; தொடியோள் - குமரி; பௌவம் - கடல்; வரம்பு - எல்லை.)

சங்க காலத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கில் நெடுந்தூரம் பரவியிருந்த தமிழகம் சங்க காலத்தில் சுருங்கிவிட்டது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் புறநானூற்றில் சங்க காலத் தமிழகத்தின் எல்லையை அளவிட்டுக் காட்டியுள்ளார்:தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா எல்லை(புறநானூறு,17:1-2)(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.).

புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும், தென்குமரி வடபெருங்கல்குணகுட கடலா எல்லை (மதுரைக்காஞ்சி:70-71)என்று தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.

வேங்கடத்துக்கு வடக்கில் வேறுமொழி (தெலுங்கு) இருந்து வந்தது என்பதனை மாமூலனார் அகநானூற்றில் பின்வருமாறு கூறியுள்ளார். பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,,,,,(அகநானூறு, 211:7-8)(உம்பர் - மேலே, வடக்கில்; மொழிபெயர் தேஎத்தர் - வேறு மொழி பேசும் நாட்டினர்.)

குறுந்தொகையில் மாமூலனார் கட்டி என்னும் மன்னனின் நாட்டுக்கு வடக்கில் வடுகர் (தெலுங்கர்) வாழ்ந்து வந்தனர் என்பதை,குல்லைக் கண்ணி வடுகர் முனையதுவல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்.(குறுந்தொகை,11:6-7)என்று கூறுகிறார்.

சங்க காலத் தமிழகத்தில் தற்போது உள்ள கேரளமும் சேர்ந்திருந்தது என்பது நன்னூல் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நன்னூலார் தமது இலக்கண நூலாகிய நன்னூலில் தமிழகத்தின் நான்கு எல்லைகளைச் சரிவரக் குறிப்பிட்டுள்ளார்.குணகடல் குமரி குடகம் வேங்கடம் (நன்னூல்,சிறப்புப்பாயிரம்:8) என்று மேற்கு எல்லையாகக் குடகு மலை (மேற்குத்தொடர்ச்சி மலை) உள்ளதைச் சுட்டியுள்ளார். நன்னூல் இந்த எல்லைகளை உணர்த்துவதால், கி.பி 12ஆம் நூற்றாண்டில் மேற்கே குடகு வரை தமிழகம் பரவி இருந்தது தெரியவருகிறது.

அந்நாளில் தமிழகம் பல நூறு ஆண்டுகளாகப் பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு முதலிய அரசியற் பிரிவுகளுக்குட்பட்டுக் கிடந்ததற்கு அதன் இயற்கை அமைப்புத்தான் காரணம் ஆகும்.

தெழுங்கு பெரியவர்பாகம்--08 தொடரும்.

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்--06

 ஓம் கணபதி

சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன.தமிழர் சமய வரலாறு விநாயகர்,சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்,கொற்றவை முக்கண்ணன்(சிவபெருமான்), பலராமன், உமை கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச்  சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டுகின்றது.  அத்துடன் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன. 

தமிழர்களின் வாழ்வியலின் ஒரு அங்கம் முழு முதற் கடவுள் விநாயகர்.        7 ஆம் நூற்றாண்டில் தான் பிள்ளையாரை தமிழ் மக்கள் அறிந்தார்கள் என்று கூறுகின்ற தமிழர் விரோத சக்திகளான கிறிஸ்தவ இஸ்ஸாமிய அரேபிய ஏபிரகாமிய வாதிகளும், கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , லெனின் மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக வழிபடுபவர்கள் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சிவபெருமானுக்கு தமிழ் மக்கள்  கணபதிஸ்வரர்  என்ற திருப்பெயர் கொடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு திராவிட பரிவாரங்கள் பதில் கூறுவது இல்லை ஏன்?         

 விநாயகரை என்றுமே தமிழர்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது.சைவத் திருமுறைகளை நிலைநாட்ட நம்பியாண்டார் நம்பிக்கு அருளியவர் தமிழர்களின் தெய்வம் விநாயகர் பொல்லாப் பிள்ளையார்.முதல் சங்க காலத்தில்  வாழ்ந்த சிவஞானி நக்கீரன் திருமுருகாற்றுப்படையில்   "முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்  நம்பியே கைதொழுவேன் நான்" என்று குறிப்பிடுகின்றாா். முதல் சங்க காலத்தில்  வாழ்ந்த தமிழ் மூதாட்டியும் உலகத்தின் முதல் பெண்ணறிஞ்ருமான  ஔவையை  கொண்டு விநாயகர் அகவல் பாட வைத்தார். இறவாப் புகழை அளித்தார். "பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று வேண்டினார்"."வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு  துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்  தப்பாமல் சார்வார் தமக்கு".

அ 

அகட்டுத்தே அங்குசதாரி அங்குசபாசதரன் அங்குசபாசமேந்தி அங்குசபாணி அத்திமுகத்தோன் அம்பிகைதனயன் அரிமருகன்.

 ஆ 

ஆகமர்ந்தோன் ஆகன் ஆகீசன் ஆகுகன் ஆகுயர்த்தோன் ஆகுரதன் ஆகுவாகனன் ஆகூர்தி ஆம்பலானனன் ஆனைமுகத்தோன் ஆனையானனன்.

 இ 

இலம்போதரன். 

 ஈசன்மைந்தன். 

ஏ 

ஏகதந்தன், ஏரம்பன்.

 ஒ 

ஒற்றைக்கொம்பன், ஒற்றைமருப்பினன், 

க 

கங்கைபெற்றோன், கசானனன், கட்டுவாங்கன், கணநாதன், கணபதி, கணாதிபன், கயமுகன், கரிமுகன், கௌரிமைந்தன்.

 ச 

சயனகணபதி

 சித்தி புத்தி விநாயக,ர் சித்திகணபதி.

 த 

திரியம்பகன், தும்பிக்கை, ஆழ்வார்.

 ந

 நர்த்தன கணபதி.

 நாகமுகன், நால்வாயன்.

 ப

 பரசுபாணி, பாசபாணி, பாசாங்குசதரன், பாசாங்குசன்,

 பார்ப்பதிபுதல்வன் பிள்ளையார் பூழ்க்கை முகன் ம மகோதரர் மகோதரன் முறக்கன்னன் முன்னோன் மூத்தோன் மோதகப்பிரியன் வ வக்ரதுண்டர் வத்திரதுண்டன் வல்லவைமன் வாரணன் விக்கினநாயகன் விக்கினராசன் விக்கினவிநாயகன் விக்கினேசன் விக்கினேசுவரன் விகடசக்கரன் விநாயகர் விநாயகன் வினைதீர்த்தான் வேழமுகத்தான்.

என்று தமினால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் பெயர் தமிழ்தேசியத்தின் பிாிக்க முடிாத தமிழன் என்று அடையாளப்படுத்தப்படும் அலகு ஆகும்.

தமிழறிவு அற்ற வெட்கம், மாணம் சூடு, சொரணை அற்ற தமிழக தமிழர்களை கொண்டு தமிழ் காத்த தமிழர் தெய்வமான விநாயகரை தமிழ்தாயின் மடியில் உடைத்து எறிந்தவன் ஈரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய  வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்றஒரு தமிழின அழிப்பாளன் இவனின் சிலைகள் என்று தமிழகத்தில் உடைத்து எறியப்படுகின்றதோ அன்றுதான் தமிழகத்தின் சுதந்திரநாள்.

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம் 07 -- தொடரும்.







தமிழ்தேசியம் பாகம்--14

 

சைவநெறியின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் சிதைவுகள் காரணமாகவே வாள்வெட்டுக் கும்பல்கள் அதிகரிப்புகள் காணப்படுகின்றன. சைவநெறியை சிதைத்துக் கொண்டு இருக்கின்றவர்கள் மதசார்பின்மை வாதிகளே ஆகும். தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக தமிழின அழிப்பாளர்களாக சிங்கள பேரினவாதத்தின் முகமூடிகளாக இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் மதசார்பின்மை வாதிகள்.



Saturday, 17 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு. பாகம்--- 05

“பெண் விடுதலை”.   பெண்மை என்றால் என்ன? பெண் சுதந்திரம் என்றால் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

மனிதர்களில் இரண்டு பிரிவுகள் மட்டுமே உண்டு. ஒன்று ஆண், மற்றொன்று பெண். இதில் உடல்ரீதியாக, ஆணுக்கு இல்லாத இரண்டு சிறப்பம்சங்கள் பெண்ணுக்கு உண்டு.

1. குழந்தை உருவாகும் கருவறை.

2. அந்தக் குழந்தைக்கு அமுதூட்டும் அமுத சுரபி.                                                            இந்த இரண்டு சிறப்பம்சங்களும் ஆணுக்கு இல்லை,இதைத் தவிர மூன்றாவதாக ஓரு சிறப்பம்சம் உன்டு. அது நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களில் பூமியை மட்டும் பெண்ணாக உருவப் படுத்தினார்கள். நெருப்பு, காற்று, நீர் இமூன்றையும் ஆணாக உருவப் படுத்தினார்கள் ஆகாயத்தை மட்டும்.....(பிறகு பார்ப்போம்) நெருப்பு கற்று நீர் இவை ஒன்றையன்று அழித்துக் கொள்ளும். ஆனால் பூமி எதையுமே அழிப்பதில்லை. நெருப்பு காற்று நீர் இவை மூன்று தம் கடமையை செய்ய பூமி என்ற தளம் மிக முக்கியமானது. பெண்ணின் துணை இல்லாமல் ஆணால் எதையும் சாதிக்க முடியாது.ஆறுகளை பெண்ணாக உருவகப் படுத்தி பெண் பெயரை சூட்டியிருப்பதன் நோக்கம் என்ன?

ஆறுகள் இரு கரைகளுக்கு நடுவே கட்டுப்பாட்டுடன் ஒடும்வரை பூமி செழிப்பாக இருக்கும். வெள்ளப் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடும்போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.அதுபோல பெண்கள் தன் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் எல்லாவிதத்திலும் நன்மை. மாறாக தறிகெட்டு ஆடினால் ஏற்படும் அழிவு மிகக் கொடுமையாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்கள் “பெண் சுதந்திரம்” என்ற பெயரில் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள் இதற்கு காரணம்  ஈரோட்டில் பிறந்த வெங்கட்ட இராமசாமி நாயக்கரின் திராவிட கலாச்சார பண்பாடுகள்தான்  என்பதை சற்று சிந்தித்துப் பார்க்கவும்.தான் கொண்ட லட்சியத்தில் உறுதி கொண்டிருக்கும் பெண்களில் கூட பலபேர் அந்தப் பெண்களால் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் இயற்கையை “அன்னை” என்றுதான் அழைக்கிறோம். ஏன்? தெரியுமா? இயற்கை அமைதியாக இருந்தால் உலகமே அமைதியாக இருக்கும். சீறினால் பேரழிவை ஏற்படுத்தும்.அதுபோலதான் பெண்மையும் அமைதியாக இருக்கும் வரை நன்மை. அவர்கள் ஆட்டம் போட்டால் அவ்வளவுதான்.நான் இங்கு பெண்களை அமைதியாகத்தான் இருக்கச் சொல்கிறேன். கொத்தடிமையாக இருக்கச் சொல்லவில்லை.பெண் சுதந்திரம் வேண்டும், என்று கேட்கிறார்களே பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடிய அளவுக்கு யாருக்கு அதிகாரம் அல்லது யோக்கியதை இருக்கிறது?

தனிமனிதக் கட்டுப்பாட்டுடன் தனிமனித ஒழுக்கத்துடன் சரியாகவும், நேர்மையாகவும் தன் சுதந்திரத்தை பயன் படுத்துபவர்கள் தானும் சாதித்து தன் துணையையும் சாதிக்க வைக்கிறார்கள்.

யாரும் யாருக்கும் சுதந்திரம் கொடுக்க முடியாது. அவரவர் சுதந்திரம் அவரவர்களிடமே இருக்கிறது. தன் சுதந்திரத்தை (தனிமனித சுதந்திரத்தை) தவறாகப் பயன்படுத்துபவர்கள் (ஆணோ அல்லது பெண்ணோ) சீரழிந்துபோகிறார்கள். 

திருக்குறளில் பெண்ணீயம்                     

குறள்( 1).                                                                       

 "மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்                            வளத்தக்காள் வாழ்க்கைத் துணை".

குறள் (2)

"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை                             எனைமாட்சித் தாயினும் இல்"

குறள் (3)

"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை".

குறள் (4)

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

குறள்( 5)
"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை".

குறள்( 6)

"தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்."

குறள் (7)
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

குறள் (8)
"பெற்றாள் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு".

குறள்( 9)
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.

குறள் (10)
"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு"

இல்வாழ்விற்கு சிறப்பாவது மனைவியின் சிறப்பு மிக்க குணங்களே.இதற்கு மேலும் சிறப்பு நல்ல குழந்தைகளை பெறுவதே.மேற்கண்ட  10 குறள்களிலும் வள்ளுவப்பெருந்தகை எந்த ஓரு இடத்திலும் பெண்மையை சிறுமை படுத்த வில்லை, அடிமை படுத்தவில்லை. மாறாக மொத்த சமுதாய முன்னேற்றமும் பெண்களின் கைகளில், ஒழுக்கத்தில்தான் உள்ளது. என்பதையே வலியுறுத்திக் கூறுகிறார். “எந்த ஓரு ஆணின வெற்றிக்குப் பின்னால் ஓரு பெண்தான் கண்டிப்பாக இருப்பாள்” இது அனுபவசாலிகளின் குறிப்பு.
பெண்களை ஒழுக்கத்துடன் இருங்கள் என்று வள்ளுவப் பெருதகை சொல்லுவது தவறா? 

`கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது.  கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது.  ஆண்களுக்கு “கற்புநெறி” கற்பிக்கப் படவில்லை என்பதால் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவர வேண்டும் என்பதை  ஈரோட்டில் பிறந்த வெங்கட்ட ராமசாமி  நாயக்கர் மட்டுமே உணர்ந்தார்.

ஆண்களுக்கு “கற்புநெறி” கற்பிக்கப்படவில்லை என்பதால் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவரவேண்டும் என்று கூறுவது எப்படியிருக்கிறது? என்றால், ஆண்கள் தவறு செய்கிறார்கள் எனவே பெண்களே நீங்களும் தவறு செயுங்கள் என்று கூறுவதாக இருக்கிறது. இதற்குப் பெயர்தான் ஈரோட்டில் பிறந்த தெழுங்கன் வெங்கட்ட இராமசாமி  நாயக்கரின் பகுத்தறிவு தமிழர்களுக்கு தேவை இல்லை..தேவை இல்லை..தேவையே இல்லை.

தமிழ் பெண்கள் தங்கள் அங்கங்களை திராவிட மேடைகளில் திறந்த காட்ட முடியும் என்பதே தெழுங்கு பெரியவரின் கோட்பாடு ஆகும். சைவநெறியின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைப்பதன் ஊடாக தமிழினத்தை அழித்து தெழுங்கு மயமாக்க வேண்டும் என்பதே இவரின் சதிதிட்டமாகும்.

பெண்ணீயத்தை தெய்வீகமாக போற்றியது சைவநெியின் நாடி நரம்புகளான தமிழ்தேசியம் இதற்காக பண்டிகைகள் விழாக்கள் எடுத்தது தமிழ் தேசியத் தியத்தின் அடையாளக் கூறுகளை ஏற்றுக் கொண்ட தமிழர்கள்.ஆகவே தமிழின அழிப்பாளன் திராவிட தெழுங்கு பெரியவர்


தமிழ் ஆண்களுக்குகற்புநெறிகற்பிக்கப்படவில்லை என்பதால் தமிழ் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவரவேண்டும் அத்துடன் திராவிட மேடைகளில் தமிழ் பெண்கள் பிறந்த மேனியாக தோன்றவேண்டும் என்று தமிழ் போற்றிய பெண்ணீயத்தை இழிவுபடுத்தி தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்பின் ஊடாக தமிழின அழிப்பில் ஈடுபட்டவர் தெழுங்கு பெரியவர்.

தெழுங்கு பெரியவர்பாகம்--06 தொடரும்