Tuesday 16 June 2020

ஸ்ரீ லங்கா ராணுவ உளவாளி DBS ஜெயராஜ் சுமந்திரனின் மச்சான்(உறவினர்) அதிரும் தகவல்

இலங்கையில் தன்னை பத்தி எழுத்தாளர் என்று, காட்டிக்கொண்டு. இலங்கை ராணுவத்திற்கும் அரசிற்கும் புலிகள் தொடர்பான தகவல்களை, இன்று வரை வழங்கிவரும் DBS ஜெயராஜ் என்னும் தமிழ் துரோகி, சுமந்திரனின் மச்சான் என்று அறியப்படுகிறது. இதனை DBS ஜெயராஜ் 13.06.2020 அன்று வெளியிட்ட கட்டுரை ஒன்றில் மிக தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். தமிழரான DBS ஜெயராஜ், உலகில் உள்ள பல்வேறு தமிழர்களோடு தொடர்புகளை பேணி.

அவர்கள் தரும் தகவலை இலங்கை அரசுக்கும் ராணுவ புலனாய்வு பிரிவிற்கும் விற்று, இது நாள் வரை பிழைப்பு நடத்தி வருகிறார். 2009 இன அழிப்பு நிகழ்ந்த வேளைகளில் விடுதலைப் புலிகள் தொடர்பான பல விடையங்களை இவர் வெளிநாட்டு தமிழர்கள் ஊடாக அறிந்து இலங்கை ராணுவத்திற்கு கொடுத்து உதவியவர். அடிப்படையில் ஒரு புலி எதிர்ப்பு வாதி. குறிப்பாக சொல்லப் போனால் சிங்கள பால் குடித்து வளர்ந்த ஒரு தமிழன்.

இவரின் மச்சான் தான் இந்த மதிஆபரணம் ஏபிரஹாம் சுமந்திரன் என்பது தற்போது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. அப்படி என்றால் சுமந்திரன் யார் ? இவர்கள் இருவருமே நீண்ட காலமாக கொழும்பில் வசித்து வரும் நபர்கள். இனி இதற்கு பின்னர் நாம் எதனையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறோம். இப்படி பட்ட ஒரு தேச துரோகிக்கு தன் நீங்கள் வாக்கு போட இருக்கிறீர்களா தமிழர்களே ? சற்று சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment