Thursday 18 June 2020

தமிழர்களின் மூடநம்பிக்கையும் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் பகுத்தறிவும்.


தமிழர்களின் மூடநம்பிக்கையும்அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் பகுத்தறிவும்.

கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக  வணங்குவதும்நோன்பிருப்பதும், , அதே போன்று தமிழர்களை கொலை செய்து கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோனியில் கரையேறிய அரேபிய ஏபிரகாமிய மதங்களான  அல்லாஹ்வையும்,  ஏசுவையும் ஏற்பதும் வணங்குவதும், ரம்ஜான்   நத்தாா் கொண்டாடுவதும்  பகுத்தறிவு.பகுத்தறிவு.

சிவன் அருளிய சைவ நெறிகளையும், தமிழையும், தமிழ் போற்றிய தெய்வங்களையும் அந்த தெய்வங்களாள் அடையாளப்படுத்தப்படுகின்ற தமிழ்பண்பாட்டையும் அடையாளப்படுத்துகின்ற தமிழர்களின் தமிழ்தேசமே தமிழ் தேசியம் ஆகும் இந்த தமிழ்தேசியத்தை வழிபடுவது மூடநம்பிக்கையாகும். தெய்வீக தமிழ் போற்றிய இறைவனையும், தெய்வங்களையும் நோக்கி விரதம் இருந்து விழாக்கள் எடுத்து கொண்டாடுவது மூடநம்பிக்கை.

குறுந்தாடியுடன் இலவச சிவப்பு நிறத்திலான பத்து பக்க புத்தகங்களான கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாந்தங்களை கையில் கொண்டு தெரு தெருவாக கொண்டு திரிந்து வேதம் ஓதுவது   ஸ்ரைல் (style)  யிலான பகுத்தறிவு.

அதேபோன்று இலவசமான கறுப்பு நிறத்திலான என்பது பக்க புனை கதைகளை கொண்ட பைபிளை கையில் கொண்டு திரிந்தால் ஸ்ரைல் (style) யிலான பகுத்தறிவு,  உக்கின கறுப்பு பெட்டியின் கதைகளை பேசுகின்ற பச்சை நிறத்திலான இலவசமான பச்சை நிறத்திலான குர்ரானை கொண்டுதிாிந்தால்  ஸ்ரைல் (style) யிலானபகுத்தறிவு,

கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்டு வேதம் ஓதுவதும், உக்கின கறுப்பு பெட்டியை வேதமாக கொண்ட குர்ரானை ஓதுவதும், உக்கின கறுப்பு மரக்கட்டையை புனைகதைளாக கொண்டு உருவாக்கப்பட்ட பைபிளை ஓதுவதும் பகுத்தறிவு ஆகும்.ஆண்மாவ தெய்வீகமாக மாற்றுகின்ற தெய்வீக தமிழ் போற்றிய பண்ணிரு திருமுறைகளை ஓதுவது மூடநம்பிக்கையாகும்.

ஆனால் முக்காடு போட்டுக் கொள்ளுகின்ற கிறிஸ்தவ இஸ்ஸாமிய பெண்களின் தோற்றமானது பகுத்தறிவின் சிகரம்.அதே போன்று வற்றிக்கானில் பெண்கள் போப்பாண்டவராக வருவதை தடுப்பதும்,இஸ்ஸாமிய பெண்கள் மத போதகர்களாக வருவதை தடுப்பதும் பெண்களுக்கான  சமத்துவ உரிமையின் பகுத்தறிவு.

தமிழ் நெறிகளை அருளிய தமிழ் பெண்களை கொண்டதும், பெண்களை தெய்வங்களாக போற்றியதமிழர் சமுதாயம்  பெண்ணடிமைத்தனம் கொண்டது  தமிழ் போற்றிய சமயம் மூடநம்பிக்கை .

ஆகவே தமிழ் தேசியத்தை அழிப்பவர்கள் கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங், ஏசுவையும்,அல்லாஹ்வையும் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக  வணங்குபவர்களே.

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_19.html

அருளகம்

No comments:

Post a Comment