Thursday 25 June 2020

சனீஸ்வர ஆட்சி


மங்கு சனி
பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல முக்கிய மாற்றங்கள் உண்டாகும். குழந்தைப் பருவம், பால பருவம். இளமைப்பருவம், பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு, உயர் கல்வி, வேலை, தொழில், வியாபாரம் என தொடங்கி திருமணத்தில் முடியும். ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம்.

பொங்கு சனி 
முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். வாலிப மற்றும் மத்திம வயதின்போது வருகின்ற பொழுது  குடும்பம். மனைவி, குழந்தைகள், மருமகன், மருமகள்,பேரன், பேத்திகள், பணியில் இருந்து ஓய்வுபெறுதல் என வாழ்க்கைச் சக்கரம் சுழலும்.ஜோதிட சாஸ்திரத்தில் இந்த 30 வருடக் கணக்கை சனிபகவான் சஞ்சாரம் அதாவது ராசிப் பெயர்ச்சி மூலம் கணக்கிடப் படுகிறது.

மரண சனி
வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய மூன்றாவது சனி தங்கு சனி எனப்படும் இது அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும். இந்த காலத்தில் உங்களுக்கு ஆயுள் , இந்த காலத்தில் உடல் ரீதியிலான பிரச்சனைகளும், உறவு ரீதியிலான சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். ஆயுள் அனுக்கிரகம் இருந்தால் உங்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது.

அபூர்வ சனி
பெரும்பாலும் இந்த நான்காவது சனி வருவது அபூர்வம் தான். அப்படி ஏற்பட்டால் அது மரணச்சனியாகத்தான் இருக்கும். அதோடு உங்களுடைய பூலோக வாழ்க்கை நிறைவு பெற்றிடும்.

புத்திரர்களாள் தந்தைக்கு ஏற்படும் மரணம்.


No comments:

Post a Comment