Thursday 25 June 2020

பாலசிங்கமும் சுமந்திரனும்.



கிறிஸ்தவ இடதுசாாி அன்ரன் பாலசிங்கம் தமிழ் ஈழ போராட்ட காலங்களில் சைவக் குடிகளை கொணட தமிழீழ போராட்ட அமைப்புகளும் ,சைவக் குடி அரசியல் தலைமைகளை  அழிப்பித்தவர்.  

கிறிஸ்தவ மேலான்மைக்காக  ஈரோஸ் (EROS) அமைப்பின் தலைவருமான நிறுவனருமான  BISHIP  ரிச்சர்ட் அருட்பிரகாசம்  போன்றோா்களை  அழிப்பிக்காமல்   பாதுகாத்துக் கொண்டார்   கிறிஸ்தவ இடதுசாாி அன்ரன் பாலசிங்கம். 

Deputy Bishop of  Methodist Church  இன் Pastor ஏபிரகாம் சுமத்திரன் அவர்கள் தமிழரசு கட்சியினதும் தமிழ்தேசிய கூட்டமைப்பினதும் தனது அரசியல் செல்வாக்கின் ஊடாகவும் தனது பணபலத்தின் ஊடாகவும் வறிய தமிழ் குடும்பங்களை Methodist Church களுக்கு சென்றால் அங்கு இலவச அரிசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறி வறிய தமிழ் குடும்பங்களுக்கு அரிசிகளை கொடுத்து கிறிஸ்தவர்களாக மாற்றிய பின்பு அவர்களின் பெயர்களை கிறிஸ்தவ பெயர்களாக மாற்றி தமிழின அழிப்பு செய்தவர் தன்னை தமிழன் என்று கூறிக் கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தீ்ர்வை பெற்றுக் கொடுக்கப்போகின்றாராம்.

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் செட்டியார்மகன் முருங்கன்பிட் டி இரு ஊர்களிலுமாக, 100  தமிழ் குடிகள் . நாடாளுமன்ற  உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் துணைத் தலை வராகப் பணியாற்றிய மெதடிசுத்த திருச்சபையினர் அங்கு சென்று 70 குடும்பங்களின் தமிழ் தமிழின அடையாளங்களை அழித்து கிறிஸ்தவ இனமாக மாற்றி தமிழின அழிப்புகளை செய்து உள்ளனர். அத்துடன் அந்த கிராமத்தின் சைவக் கோயில்களை இடித்து தமிழின இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை அழித்து கொலக் கருவியான சிலுவை வழிபாட்டையும், சிலுவையில் பிணமாக தொங்கிய பிண வழிபாட்டையும் நிறுவுவதற்கான செபக் கூடங்களை அமைத்து மாபெரும் தமிழின அழிப்படை நடாத்தி முடித்து உள்ளனர்.

அதேபோன்று தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்து கிறிஸ்தவனாக மாற்றியவர் தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும்   Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன்.

ஆகவே பாலசிங்கமும் சுமந்திரனும் தமிழ் இன அழிப்பாளர்களே. இவர்கள் கிறிஸ்தவ நிகழ்ச்சி நிரலின் கீழும், சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழும் இனைந்து தமிழி அழிப்புகளை மேற்கொள்பவர்கள் ஆகும் .

 கிறிஸ்தவர்களாள் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டதே தமிழீழ விடுதலை புலிகள் ஆகும் ஆதாரம் இனைக்கப்பட்டு உள்ளது.
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_17.html


No comments:

Post a Comment