Monday 29 June 2020

தமிழ் தேசிய அழிப்பு

கத்தோலிக்க போர்த்துக்கீசரின் காலத்தில் இருந்து கிறிஸ்தவ நிறுவனங்கள் சைவ ஆலயங்களை அழித்ததற்கு காரணம் தமிழர்களின் வரலாற்று தடையங்களை  அழித்து தமிழர்களை அழிப்பதற்காகும்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் 2010ம் ஆண்டு வரை சிவபூமியின் பண்பாட்டு அடையாளமான தமிழ் தேசியத்தை அழித்ததற்கு காரணம் தமிழர்களின் வரலாற்று தடையங்களை அழித்து தமிழர்களை அழிப்பதற்காகும்.

2010 ம் ஆண்டில் இருந்து கிறிஸ்தவ நிறுவனங்கள் சைவ ஆலயங்களை தாக்குவதும் சேதப்படுத்துவதோடும் தமிழர்களை சைவ சமய நெறியில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதன் ஊடாக சைவத்தால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் தேசியத்தை  அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழிக்க வேண்டும் என்பதற்கே ஆகும் இதுவோர் வரலாற்று அழிப்புடன் கூடிய தமிழ் இன அழிப்பாகும்.

No comments:

Post a Comment