Tuesday 30 June 2020

ஒவ்வொரு சைவக் குடிமகனும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நோக்கி கேட்கப்பட வேண்டிய பகிரங்க கேள்விகள் இதற்கான பதில்களை பெற்றுக் கொண்ட பின்பே இவர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

பாகம்--1

1--
தமிழரசு கட்சி 1948 ம் ஆண்டில் இருந்து 30-06-2020 வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

2--
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance, TNA) 20-10-2001 ஆரம்பிக்கப் பட்ட காலம் தொடக்கம் 30-06-2020 வரை தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?

3--

A
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராகவும், திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும் சைவ மீட்பு போா் செய்த நீங்கள் மன்னாில் தமிழ் தேசியத்தை அழித்துக் கொண்டு அன்னி ஆக்கிரமிப்பு அடையாளங்களை திணித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக சைவமீட்பு போரை செய்ய மறுத்தது ஏன்?

B--
மன்னாரை பிளக்க வேண்டும்,தமிழர்களை அழிக்கவேண்டும் கிறிஸ்தவ தேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்படுகின்றன கிறிஸ்தவ அமைப்புகள். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நீங்கள் கிறிஸ்தவ அமைப்புகளின்  காடையர் படைகளுக்கு ஆதரவு கொடுத்தும், அவர்களை பினை எடுத்தும்,பாதுகாப்பும் பெற்றுக் கொடுத்தும் செயல்படுவது ஏன்?

4--

A--

தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும்   Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் அவர்கள் தமிழ் தேசியத்தை காப்பாற்ற தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை இழிபடுத்திய பல சந்தர்பங்களில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்தது ஏன்?

B-

தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும்   Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் அவர்கள் தமிழரசு கட்சி தொண்டர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடியாட்கள் உட்பட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இன அழிப்பு செய்துள்ளவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மறுப்பது ஏன்?


5--
1994காலப்பகுதியில் ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை இடித்து அங்கு மீன் சந்தை அமைத்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கு மாகாணத்தை தாரைவார்த்துக் கொடுத்தவர்,ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமிக்கும்போதும் ஆதரவு கொடுத்து ஏன்?

6--
தமிழர் பிரதேசங்களில் தமிழ் தேசியத்தின் பண்பாட்டு அடையாளக் கூறுகளை காப்பாற்ற  தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மறுத்து ஏன்?

7--
1977 ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டனி ஒரு கிறிஸ்தவ வேட்பாளரையே நிறுத்தியது ஆனால்  ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சைவக் குடிகளையும் தமிழ் தேசியத்தையும் அழிக்க துடிக்கின்ற கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு  தேசியப் பட்டியல் மூலமாகவும், வேட்பாளர் மூலமாகவும் அதிக எண்ணிக்கை கொடுத்து நிறுத்தியது ஏன்?

ஆகவே சைவக் குடிகளே சகல தேர்தல்களிலும் கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களை தோற்கடித்து விரட்டியடியங்கள் இதுவும் ஓர் சிவத்தொண்டே. வாழ்ந்த பரம்பரையின் தமிழ் தேசியம் காக்க சிவபூமியை மீட்போம்.

உங்களின் உறவினர்கள், நண்பர்களிடம் பகிா்ந்து கொள்ளுங்கள் அவர்களையும் ஏனைய சைவக் குடிகளுக்கும் பகிரசொல்லுங்கள்.

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_30.html

அருளகம்.

No comments:

Post a Comment