Wednesday 3 June 2020

தமிழ் மக்கள் ஏன் சுமந்திரனை எதிர்க்கிறார்கள்?

தமிழரசு கட்சியினதும்,  தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டுவரும் Deputy Bishop of  Methodist Church ஏபிரகாம் சுமத்திரன் பல ஆயிரம் தமிழ் குடும்பங்களை அழித்து (தமிழ் இன அழிப்பு செய்து )கிறிஸ்தவ குடும்பங்களாக   மாற்றினாா்அதாவது கிறிஸ்தவ இனமாக மாற்றி அமைத்துள்ளார். சுமத்திரன் தமிழ் பகுதிகளில் கட்டியெழுப்புவது இறந்து போன கிறிஸ்தவ தேசியவாதம் மட்டுமல்ல தமிழ் இன அழிப்பின் உச்ச வடிவமாகும்.தமிழ் மக்கள்  சுமந்திரனை  எதிா்ப்பதற்கு இதுவும் ஓர் காரணம் ஆகும்.

PART--1

https://www.youtube.com/watch?v=9BxYo2ZJMLk


PART--2

https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_48.html

No comments:

Post a Comment