Thursday 11 June 2020

இந்து சைவ முரன்பாடுகளை உருவாக்குகின்றவர்கள் யாா்?


அன்று சிறி ஒலியை கொடுக்கும் தமிழ் சொல்லுக்கு எதிராக தமிழர்களை போராட தூண்டியவர் கிறிஸ்தவ தமிழரசு கட்சி நிறுவன தலைவர் சாமுவேல் ஜேமஸ் செல்வநாயகம்.

இன்று   சந்திரனை குறிக்கின்ற இந்து என்ற தமிழ் சொல்லுக்கு எதிராக தமிழர்களை போராட தூண்டுகின்றாா்கள் கிறிஸ்தவர்களையும், இஸ்ஸாமியர்களையும் வழிநடத்துகின்ற நிறுவனங்களும், கிறிஸ்தவ இஸ்ஸாமியர்களை தலைமைத்துவமாக கொண்டு இயங்குகின்ற அரசியல் கட்சிகளும் ஆகும்  .

அதேபோன்று லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் சித்தாந்த வாதிகளும் அவர்களது தலைமை பீடங்களுமே இந்த முரன்பாட்டை வளர்க்கின்றாா்கள்.

 லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் கோட்பாட்டாளர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்ஸாமியர்கள் ஆதரவுடன் சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைத்து  தங்களின் வளர்ச்சிக்காக சிங்கள தமிழ் முரண்பாட்டை அன்று உருவாக்கினாா்கள்.

 இன்று இந்து சைவம் என்ற இரு தமிழ் சொற்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்குகின்றாா்கள்இங்கு போற்றப்படுகின்ற இறைவனும்,தெய்வங்களும் தமிழ் போற்றிய தெய்வீகமே.

 அன்னிய ஆக்கிரமிப்பு சத்திகளான லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் கோட்பாட்டாளர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்ஸாமியர்கள் இவர்களின் முழுநோக்கமும் தமிழர்களையும் தமிழ்தேசியதையும் சிங்கள அரசின் சாா்பில் அழிப்பதற்கே ஆகும்.

சைவசமயத்திற்கும், இந்துக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி பிளவுகளை ஏற்படுத்தி இலங்கையில் சைவ நெறிகளை அழித்து தமிழர்களை அழிப்பதற்கு முயற்சிப்பவர்கள் அன்னிய கைக்கூலிகளே.


இப்போது சைவத்துக்குள்ளே இந்துவாக நின்று  மேற்கத்தையர்களால் தமிழர் பகுதியில் கொண்டு வரப்பட்ட  கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் விரட்டியடிப்பது எமது வேலைகாக இருக்க வேண்டுமே தவிர முரனபாடுகளை உருவாக்குவது அல்ல.

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_11.html

அருளகம்.

No comments:

Post a Comment