Wednesday 10 June 2020

-மொழியை கடந்த வழிபாடுகள்

நாம் தமிழர்கள் என்று கூவிக் கொண்டு சிவன் அருளிய தமிழ், சிவனை முழுமுதலாக கொண்ட தமிழ் போற்றுகின்ற இறைவனையும் தெய்வங்களையும் சாத்தான்களாக என்று  உரைக்கின்ற   கிறிஸ்தவர்களும், இஸ்ஸாமியர்களும் தமிழர்களின் முதல் எதிாியும், தமிழ் தேசத்தின் தேசத் துரோகியும் ஆவாா்கள்.இவர்களே சைவ சமய நெறிகளுக்கு எதிராக மொழிரீதியாக பிளவுகளை உருவாக்குபவர்கள்.

தெய்வீக தமிழ் போற்றிய   மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்த வித்தக விநாயகரும் தமிழர்களின் தெய்வமே. 

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே'  என்று தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களும் தமிழர்களுடையதே.

சமஸ்கிருதம் பேசுகின்றவனும் அதனை வழிபாடுகளாக போற்றி ஏற்றுக் கொள்பவனும்  சைவனே , சிவனடியாா்கள் எந்த மொழியிலும் வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் அது அவனது ஆண்மாவுக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பு ஆகும். 

தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களை போற்றி ஏற்றுக் கொண்டு வாழுகின்றஅசாமி - வங்காளம் - குசராத்தி - இந்தி - தமிழ் - காஷ்மீரி மொழி - கொங்கணி மொழி - மலையாளம் - மணிப்புரி - மராத்தி - நேபாளி - ஒரியா மொழி - பஞ்சாபி -  சிந்தி - கன்னடம் - தெலுங்கு - உருது மைதிலி மொழி - போடோ மொழி - சந்தாளி மொழி - தோக்ரி மொழி  பேசுகின்றவர்கள் எந்த மொழிகளிலும்  சைவ நெறி வழிபாடுகளை மேற்கொள்ள முடியும்   அவர்கள் சைவர்களே. சில இன மக்கள் தங்களை இந்து என்பாா்கள்.இந்து என்பது தமிழ் சொல் சந்திரனை குறிப்பதாகும்.

இலங்கைக்குள் பதுங்கி இருக்கின்ற இன்றைய கிறிஸ்தவர்கள் கள்ளத்தோனியில் கரை ஏறிய தங்களின் முன்னோா்களான போா்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயர்கள் போர்ததுக்கீசர் தமிழர்களின் அரசுகளை பல சூழ்ச்சி வலைகள் பின்னி பல சதிகள் செய்து வீழ்த்தி பல இலட்சம் தமிழர்களை சிலுவையில் ஏற்றி கொலை செய்து, பல கோடி பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டும் , பல கோடி பெறுமதியான  சொத்துக்களை  அழித்தும் தமிழர்களை பிச்சைக்காரர்களாக நடு  தெருவில் நிறுத்தியவர்களே இவர்களின் இந்த தமிழ் இன அழிப்புகளை மறைப்பதற்காக சிங்கள பெளத்த ஏகாதிபத்தியம் என்றும் ஆரியன்,பார்பணன், பிராமண எதிா்ப்பு கோசங்கள்  வெளியிடுகின்றாா்கள்.

பிராமணர்கள் மீது பிராமணர் அல்லாத மக்களிடத்தில் வெறுப்பையும் பொறாமையையும் வன்மத்தையும் போதித்து வளர்த்து , பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி பிராமணர்களை பிராமணர் அல்லாதவர்களுக்கு எதிரிகளாக சித்தரித்து பிராமணர்களை ஒழித்து விட்டால் சைவ ஆலயங்களில் ஆகம விதிகள் ஒழிக்கப்பட்டுவிடும்,


சைவ ஆலயங்களில் ஆகம விதிகள் ஒழிந்து போனால் , தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக சமய  நம்பிக்கைகளில் குறைந்துப் போகும். இவ்வாறாக  தமிழ் மக்களின் சமய நம்பிக்கையை சீர்குலைத்து அவர்களை மற்ற மதங்களுக்கு மதமாற்றம் ,செய்வதற்காக வேண்டி திட்டமிட்டு நூறாண்டு காலமாக பிராமணர்கள் மீது பரப்பப்படும் பார்ப்பன துவேஷம்.  ஆகவே தமிழ் பண்பாட்டு நிராகரிப்பாளர்களான கிறிஸ்தவர்களையும், இஸ்ஸாமியர்களையும் தமிழ் தேசத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_76.html
அருளகம்



No comments:

Post a Comment