Monday 22 June 2020

வத்திக்கான் நிறவெறியும், இலங்கை கிறிஸ்தவ மொழி,சாதிய வெறி.

உலகக் கத்தோலிக்கரின் தலைமையகமாக காணப்படும் வத்திக்கான் என்பது அனைத்து நாடுகளையும் அம் மக்களையும் குழப்பி கொள்ளையிடுவதற்காக ஐரோப்பியரால் உருவாக்கப்பட்ட மத உளவு நிறுவனமே ஆகும்.

ஆரம்பகாலங்களில், ஐரோப்பிய நாடுகளின் உளவு நிறுவனங்களினால் சர்வதேச உளவுகளுக்காக மதத்தின் பெயரை கொண்டு உருவாக்கப்பட்ட இந் நிறுவனத்தின் பிரதான மத அடையாளம் சிலுவையே ஆகும். இந்த சிலுவையிலேயே யூதர்களின் அரசனாக அறியப்பட்ட இயேசுவை தாங்களே சிலுவையில் அறைந்து கொலை செய்ததாக றோமன் கத்தோலிக்கர்கள் பைபிளில் எழுதியும் வைத்துள்ளார்கள்.

இதனாலேயே கத்தோலிக்க சார்ச்சுகளில் இயேசு தொங்கும் சிலுவையின் மேற்பக்கத்தில் இவர் யூதர்களின் அரசன் என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு உங்களுக்காக இறந்துள்ளார் ஆகையால் அவரின் சொல்லைக் கேளுங்கள் என்று தாங்கள் எழுதி வைத்துள்ள கருத்துக்களை வத்திக்கான் போன்ற கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழர்கள் மத்தியில் கூறிவருகிறார்கள்.

இலங்கையில் புதிது புதிதாக உருவாக்கப்படுகின்ற பாதிரிகள் மூலம் மேலும் மேலும் இன முரண்பாட்டை உருவாக்கி வருகிறார்கள். ஐரோப்பிய  நாடுகளின்.  கொலைக் கருவியாகிய சிலுவையின் அடையாளம் எந்த நேரத்திலும் தமது கொள்கைகளுக்கு கீழ் பணிய மறுப்பவர்களை  கொலை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சிலுவையின் கீழ் இயங்குகின்ற அத்தனை மத நிறுவனங்களும் தங்களுக்குள் என்றும் இல்லாதவாறு முரண்பட்டே காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும் போது இவர்களை வழிநடத்தும் எஜமான் ஒருவரே ஆகும், அதாவது இவர்கள் கூறும் சாத்தானாக மட்டும்தான் இருக்க முடியும்.சிலுவையையும் அதில் தொங்கும்
 இயேசுவையும் வழிந்தோடும் இரத்தத்தையும் கண்டு அச்சப்படுவதற் காகவே எங்கும் இதை நிறுவியுள்ளார்கள்.

 தமிழ் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் இதற்காகவே சேர்ச்சுக்கள் என்ற பெயரில் தமிழ் இன அழிப்பு களங்கள் திறக்கப்பட்டு வருகிறது. எழுபது பக்கங்களைக் கொண்ட கிறிஸ்தவ புனைகதைகளை உருவாக்கி அதை வழிபாடாக மாற்றி வருகிறார்கள்.மதம் பரப்புதல் என்ற போர்வையில் பல புனைகதைகளை உருவாக்கி, உலகத்தில் அமைதியாக இருந்த தேசங்களில் இரத்த ஆறுகளை ஓட செய்கிறார்கள். ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கொண்டு "மேன்மை கொள் சைவ நீதி "என்ற அறநெறி தவறாத தமிழர் அரசுகளை கிறிஸ்தவமே பல சதிகள் செய்து வீழ்த்தியது. சைவ தமிழர் அரசை வீழ்த்திய ஐரோப்பிய ஆக்கிரமிப்பு கிறிஸ்தவ கும்பல் பல இலட்சம் தமிழ் மக்களை கொண்று அழித்து மற்றும் எண்ணிலடங்காத தமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளையிட்டு தங்கள் ஊர்களுக்கு எடுத்துச் சென்றார்கள்.ஆக்கிரமிப்புக்களை சிலுவை போா்கள் மூலம் உருவாக்குகிறவர்கள்  வத்திக்கானில் முகாமிட்டுள்ள கிறிஸ்தவ பாதிரிகள். இவர்களின் அடியாள் படைகளே இலங்கையில் நிலை கொண்டுள்ள சிங்கள தமிழ் பாதிரிகள் ஆகும். .

வத்திக்கானில் போப்பாண்டவராக வெள்ளை நிறத்தோலை கொண்ட ஆண்கள் மட்டுமே வர முடியும். இவ்வாறு பெண்கள் வர முடியாது. நிறவெறி கொண்டதும், பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டதுமான மதமே கிறிஸ்தவம். வத்திக்கானின் இலங்கை பிரதிநிதியாக, கொழும்பு பேராயராக சிங்கள மொழி பேசுகின்ற கத்தோலிக்கரே வரமுடியும்.  கிறிஸ்தவம் என்று பொங்குகின்ற தமிழர் என்றுமே வத்திக்கானின் இலங்கை பிரதிநிதியாக வரமுடியாது. தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப் ஆக தமிழ் பேசுகின்ற பெண்கள் என்றுமே வரமுடியாது.

தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப்பாக  உயர்சாதி வேளாளரே இருக்கின்றனர். கடந்த நானூறு வருடங்களாக தாழ்த்தப்பட்ட தமிழ் கத்தோலிக்கர்கள் விசப்பாக வர முடியாது. சாதாரண அடிப்படை உரிமை கூட கத்தோலிக்கத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது. இலங்கை கத்தோலிக்கம் மொழி ரீதியாகவும், சாதிய ரீதியாகவும், பெண்களுக்கான சமஉரிமை மறுக்கின்ற வெறி கொண்ட நிறுவனமாக கடந்த நானூறு வருடங்களாக இலங்கையில் இயங்கிக் கொண்டு வருகிறது.

இயேசு பாலகன் மீண்டும் பிறப்பார் என்று கூறி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி காலத்தை கடத்தி வருகிறது அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் சிங்கள பேரினவாதத்தின் சாா்பாக தமிழ் தேசிய அடையாளக் கூறுகளை அழித்து தமிழ் இனத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_63.html

List of popes
A-
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

B-
https://en.wikipedia.org/wiki/List_of_popes

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_63.html

அருளகம்

No comments:

Post a Comment