Sunday 7 June 2020

தமிழ் தெய்வம் கண்ணன் கூறுவது என்ன?( bhagavat Gita) Krishna Speech

                                              கண்ணனின் உபதேசம்.

                                                ஆத்மா என்பது யாது?



                                      தர்மவழியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?


                                                                எது அதர்மம்?



                                         கிருஷ்ணரின் வாழ்க்கை தத்துவம்

                                                         பெண்ணின் பெருமை

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு


                                         

                                             மனதில் தர்மதை விளையுங்கள்


                 வாழ்க்கையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்


                                                       யார் நமக்கு எதிரி ?


நிம்மதியுடன் வழ்வதற்கான வழி

                                         

                                               நியாயம் என்றால் என்ன ?

  Krishnar final speech in Mahabharata tamil
மனமும் ஆத்மாவும் கடின நிலைகளை சந்திக்கும் போது 


                                                        பிறப்பின் சிறப்பு

                                                               சத்தியம்

                                             இலட்சியத்தை எட்டும் வழி

                   தர்ம வழியில் நடப்பவர்கள் மனம் எப்படி இருக்கும்?


                           அதிகாரத்தின் உண்மையான ரூபம் என்ன?

         குற்றத்திற்கான தண்டனையை ஏற்க மனம் மாற வேண்டும்

                                 ஞான வழியை தேர்ந்தெடுக்க உதவுவது எது?

                                                   நிம்மதியுடன் வழ்வதற்கான வழி 

                                              பயத்தை எதிர்கொள்வது எப்படி?




Loard Krishna Bhagavad Gita Part-1
https://www.youtube.com/watch?v=Tcy3LbHRyoQ

Mahabaratham Sri krishna speech Geethopadesam part 2
https://www.youtube.com/watch?v=cKOQDVS7ZEA

Mahabaratham Sri krishna speech Geethopadesam part 4 ( Tamil )
https://www.youtube.com/watch?v=ZT2214suG7Y

Sri Krishna's Upadesam All 21 Upadesam's in one video
https://www.youtube.com/watch?v=pSjF5mZaFR4

கண்ணனின் உபதேசம்.
https://www.youtube.com/watch?v=dBYlRwG9McE

எது அதர்மம்?
https://www.youtube.com/watch?v=lktpNDCYehA

தர்மவழியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
https://www.youtube.com/watch?v=pLdPAAV259U

அன்பு மற்றும் மோகம்...
https://www.youtube.com/watch?v=qzVc64tq3ac

கிருஷ்ணரின் வாழ்க்கை தத்துவம்..
https://www.youtube.com/watch?v=CoV2c3OShIs

பெண்ணின் பெருமை
https://www.youtube.com/watch?v=FllrxqeaqYo

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு
https://www.youtube.com/watch?v=P5r2A3cYeno

மனதில் தர்மதை விளையுங்கள்
https://www.youtube.com/watch?v=xNc0kmz-DME

வாழ்க்கையில் வெற்றி அடைய என்ன செய்ய வேண்டும்.
https://www.youtube.com/watch?v=o4JyzrqF3p8

யார் நமக்கு எதிரி ?
https://www.youtube.com/watch?v=r4FKPl11Ko4

நிம்மதியுடன் வழ்வதற்கான வழி
https://www.youtube.com/watch?v=GKtuWMOBFUg

நியாயம் என்றால் என்ன ?
https://www.youtube.com/watch?v=ZiV4nk8M4CY

Krishnar final speech in Mahabharata tamil
https://www.youtube.com/watch?v=5jhZzKC0NCI

மனமும் ஆத்மாவும் கடின நிலைகளை சந்திக்கும் போது பலம் கொண்டதாக மாருகிறது -

பிறப்பின் சிறப்பு
https://www.youtube.com/watch?v=q1xtPX2J_bU

சத்தியம்
https://www.youtube.com/watch?v=X913MRtVTUg

சமர்ப்பணத்தின் மகத்துவம் என்ன?
https://www.youtube.com/watch?v=lfJXQERqxjU

இலட்சியத்தை எட்டும் வழி
https://www.youtube.com/watch?v=5JYwxnJ5B7w

தர்ம வழியில் நடப்பவர்கள் மனம் எப்படி இருக்கும்?
https://www.youtube.com/watch?v=tuJMRFhdxqI


அதிகாரத்தின் உண்மையான ரூபம் என்ன?
https://www.youtube.com/watch?v=0do-k30NqiI

குற்றத்திற்கான தண்டனையை ஏற்க மனம் மாற வேண்டும்
https://www.youtube.com/watch?v=sO68IW_rwn0

ஞான வழியை தேர்ந்தெடுக்க உதவுவது எது?
https://www.youtube.com/watch?v=tmVQv0oBRlI

வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி?
https://www.youtube.com/watch?v=uhsE8hH9syM

மகாபாரதம் உண்மையா ? ஆதாரத்தோடு விளக்கம்
https://www.youtube.com/watch?v=


நிம்மதியுடன் வழ்வதற்கான வழி 
https://www.youtube.com/watch?v=GKtuWMOBFUg


பயத்தை எதிர்கொள்வது எப்படி?
https://www.youtube.com/watch?v=uIkUIZcq8WQ


உறவினர்களுடன் வாழ்வதால் என்ன பயன் ?
https://www.youtube.com/watch?v=NJKqOfaq9K0

நியாயம் என்றால் என்ன ?

https://www.youtube.com/watch?v=ZiV4nk8M4CY

பெற்றோர் தன் வாரிசுக்கு செய்ய வேண்டிய பணி!
https://www.youtube.com/watch?v=TjYEubXXQAo

 Krishna Speech
https://www.youtube.com/results?search_query=Sri+Krishna%27s+Upadesam+All++Upadesam%27s+in+one+video

திரபதியின்  பின்னால்  5கணவர் உள்ளார்
https://www.youtube.com/watch?v=CETtf5Dvb3A


ஸ்ரீகிருஷ்ணருக்கு காந்தாரி சாபம்
https://www.youtube.com/watch?v=FnQs-BNuO1Y 


Mahabharat Stories | B. R. Chopra | EP – 43
https://www.youtube.com/watch?v=EEhj0Z_dUOk

பிரம்மாஸ்திரம் ஒரு அறிவியல் பார்வை

இன்று இருக்கும் அணுகுண்டுகளை விட அதிக சக்தியானதாகவும் அதிக தொழில்நுட்பம் வாய்ந்ததாகவும் பிரம்மாஸ்திரம் கருதப்படுகிறது

மன்ஹட்டான் திட்டத்தில் கண்டிபிடிக்கப்பட்டதே அணு ஆயுதங்கள் ஆனால் அதுப்பற்றி நமது புராணங்களில் ஏற்கனவே உள்ளவை என்பது வேறு

மேலும் இன்றைய அணு அயுதங்களை நமது பற்பல அஸ்திரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் சக்தி குறைவே காரணம் பிரம்மாண்ட அஸ்திரத்தை நாம் பிரயோகிப்போமானால் ஈரேழு பதினான்கு லோகங்களும் அழிக்கப்படும்

ஆனால் இன்றுள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் உபயோகிப்போமானால் நமது சூரிய குடும்பத்தின் நிலையை மட்டுமே மாற்ற இயலும் இதை கூறியவர்கள் அறிவியலாளர்களே

இது சக்தியை கொண்டு பார்க்கும் போது மேலும் பிரம்மாஸ்திரம் இன்றைய அணு ஆயுதங்களை விட மிகவும் துல்லியமானது ராமபிரான் இந்திரனின் மகனான ஜெயந்தன் மீது ஏவிய பிரம்மாஸ்திரம் அவனின் ஒரு கண்னை மட்டுமே சரியாக பாதித்தது மேலும் அஸ்வதாமன் உத்தரையின் கர்ப்பத்தின் மீது ஏவிய பிரம்மாஸ்திரம் பரிட்சித்தை மட்டுமே பாதித்தது உத்தரைக்கு எந்த ஒரு இன்னலும் ஏற்படவில்லை அந்த அளவிற்கு துல்லியமானதுஆனால் ஜப்பானிலோ இன்றும் கூட அணு ஆயுதத்தின் விளைவுகளை காணமுடிகிறது

மேலும் பல திவ்ய அஸ்திரங்களுக்கு பிரம்மாஸ்திரமே தகுதி ஆகும் கடவுளுக்கு நிகரான அஸ்திரங்களுக்கு பாசுபத அஸ்திரமும், வைஷ்ணவ அஸ்திரமும் தகுதியாகும் இப்படிப்பட்ட அஸ்திரத்தை குருவானவர் தனது விருப்பப்பட்ட சீடர்களுக்கு மட்டுமே அளிப்பார் என பலர் கூறுகின்றனர் மேலும் அதற்கான மந்திரம் அறிந்தாலே போதும் எனவும் சொல்கின்றனர் ஆனால் உண்மை அதுவல்ல பிரம்மாஸ்திரத்தற்கான மந்திரம் வேறு எதுவும் இல்லை நமது காயத்ரி மந்திரமே ஆம் மந்திரங்களில் நான் காயத்ரி என்று கிருஷ்ணர் கூறீனாரே அதே காயத்ரி தான் பிறகு ஏன் பிரம்மாஸ்திரத்தை பலராலும் அறிய இயலவில்லை என்ற கேள்வி எழுகிறது அல்லவா ஒருவன் முதலில் தன்னிடம் உள்ள 7 சக்கரங்களையும் செயல்பட வைக்க வேண்டும்.

இதற்காக காயத்ரி மந்திரத்தை பலகாலம் முயற்சி செய்ய வேண்டும் காயத்ரி மந்திரத்தை சரியாக வாசிப்பது அனுலோமா ஆகும்  அதையே தலைகீழாக வாசிப்பது விலோமா ஆகும்

ஒருவன் முதலில் அனுலோமா முறையிலும் பிறகு விலோமா முறையிலும் சரியாக உச்சரிக்க கற்க வேண்டும் பிறகு ஆதார சக்கரமான மூல சக்கரத்திலிருந்து தலையில் உள்ள பிரம்மாந்திர சக்கரம் வரை சக்தியை திரட்டி கொண்டு வர வேண்டும் இது அவ்வளவு சாதாரணம் இல்லை பாரத காலத்தில் கூட பலர் பிரம்மாஸ்திரம் அறியாமல் இருந்ததற்கு இதுவே காரணம் மேலும் சிலர் எளிதாகவே பற்பல அஸ்திரம் பெற்றதற்கு காரணம் இதுவே.

இவ்வாறு அனுலோமா - விலோமா மந்திரத்தை தொடர்ந்து கூறி நமது சக்கரங்கள் மூலம் சக்தியை திரட்டும் போது அதனால் உண்டாகும் அதிர்வுகளால் மேல் லோகத்தில் உள்ள பிரம்மாஸ்திரத்தின் சக்தியை அவர்களால் தங்களின் பாணத்தில் கொண்டுவர இயலும்

மேலும் பற்பல அஸ்திரங்களும் அவர்களின் உடம்பிலே தேவ வடிவில் தங்கிவிடும் பிறகு அவைகள் அவர்களிடம் வந்த காரணம் முடிந்தபின் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது இது யுத்தத்திற்கு பின் அர்ஜுனனுக்கு நேரும்

இதைப்பற்றி அறிவியாலாளர்கள் கூறும்போது அவர்கள் டெலிபதியின் மூலம் மேலே இருக்கும் அஸ்திரத்திற்கு கட்டளையிடும் அளவுக்கு மன வளர்ச்சி பெற்று இருந்தனர் என்கின்றனர்

நம் கையில் இருக்கும் சாதாரண புல்லை கூட நம்மால் மந்திர பிரயோகத்தால் பிரம்மாஸ்திரமாக மாற்ற இயலும் ஆனால் பாசுபதத்திற்கோ மனமே போதும்

இவ்வளவு சக்தி வாய்ந்த அஸ்திரத்தை எவ்வாறு அவர்கள் தங்கள் கட்டுபாட்டில் வைத்து இருந்தனர் என்பது இன்றும் அறிவியலாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது

நாகாஸ்திரம் பற்றி பார்க்கையில் அன்றே பயோ ஆயுதங்கள் இருந்தன என்பது தெளிவாகிறது

இதையெல்லாம் விட தற்போது செவ்வாய் கிரகத்தில் நடந்த ஆய்வில் மேலும் ஒரு தகவல் கிட்டியுள்ளது அதாவது செவ்வாய் கிரகத்தில் அணு ஆயுதவெடிப்பு நிகழ்ந்ததால் தான் இன்று இந்த நிலையில் அந்த கிரகம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஒரு வேளை அன்று எப்பொழுதாவது அங்கு பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டிருக்குமா என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது


காரணம் நம்மையும் கிரேக்கத்தையும் தவிர வேறு எங்கும் முற்காலத்தில் இவ்வளவு இருந்ததாய் குறிப்பிடவில்லை அதே சமயம் கிரேக்கத்திலோ இவ்வளவு தெளிவான விளக்கங்கள் இல்லை மேலும் இந்த அஸ்திரங்கள் போல சக்தி கொண்டது என அறியப்படவில்லை அதனால் அவர்களுக்கு இருக்கும் வழிகளில் ஒன்று அங்கு ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் அணு ஆயுதத்தினால் அழிந்திருக்க வேண்டும் இல்லையேல் அங்கு பிரம்மாஸ்திரமானது ஏவப்பட்டு இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment