Sunday 28 June 2020

பிறப்பின் துவக்கம் அறிந்தால் இறப்பின் தன்மையை உணரலாம்

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே. திருமந்திரம் - 2068

இந்த உடலை விட்டு நீங்கி இனியொரு உடலை அடைந்து பிறப்பதை தவிர்க்க வழி நாடுங்கள். எப்பொழுது இந்த உடல் நமக்கு வாய்த்தது என்று உணரும் காலத்திலே அருள் பெறலாம்.

No comments:

Post a Comment