Friday 19 June 2020

தமிழர்களின் மரபுவழித் பண்பாடு மெழுகுதிரியா அல்லது எண்ணெய் விளக்கா.? எதற்காக இந்த குழப்பங்கள்?

கிறிஸ்தவ பண்பாட்டின் அடையாளமே மெழுகுதிரி. ஆகவே தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுக்கும் மெழுகுதிரிக்கும்  எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. 

தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்  குத்துவிளக்கு ஏற்றுவதுதான் வழக்கமாக உள்ளது. குத்துவிளக்கு ஏற்றும் பொழுது விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதே தமிழ்தேசியத்தின் மரபு ஆகும்.

தமிழ்தேசியத்தின்  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழிக்கும் நோக்குடனையே மெழுகுதிரி திணித்தல் நடைபெறுகின்றது. 


தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளை அறிந்திராத    வெட்கம் மானம் சூடு சொரணை முதுகெலும்புஅற்ற அன்னிய அடிமைத்தனம் கொண்ட மூடர்களே மெழுகுதிரி தமிழர் பண்பாடு என நினைவில் கொண்டு கடந்த பல வருடங்களாக மெழுகுதிரி கொழுத்தி  ஏந்தி தூக்குகின்றாா்கள்.  இவர்களே தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழின அழிப்புகளை மேற்கொள்ளுகின்ற இனவழிப்பாளர்கள்.

அருளகம்

No comments:

Post a Comment