Thursday 4 June 2020

போலிப் புத்த பிக்குகள்

 போலிப் புத்த  பிக்குகளை கொண்ட பீடங்கள் யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது?

சிங்கள கிறிஸ்தவ தலைவர்களான டொன் ஸ்டீபன்( டி. எஸ்). சேனாநாயக்க ,டட்லி செல்ட்டன் சேனாநாயக்க ,சேர் ஜோன் லயனல் கொத்தலாவலை ஜூனியஸ் ரிச்சட் யவர்தனா (ஜே.ஆா்.ஜயவா்த்தன) , சொலமன் வெஸ்ட்ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா--சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்றவர்கள் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டதே தமிழர்களையும் பெளத்த மக்களையும் மோதவைத்து அழிப்பதற்காகவும் சர்வதேசிய ரீதியாக பெளத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி பெளத்த மதத்தை அழிப்பதன் ஊடாக சிங்கள கிறிஸ்தவ மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல சதி திட்டங்களை தீட்டிய இவர்களினால்  உருவாகக்பட்டதே போலி பெளத்த பிக்குகளும் அவர்களை வழிநடாத்துவதற்காக போலி பெளத்த பீடங்களும் ஆகும்.

அரசியல் ரீதியாக கிறிஸ்தவத்தை வளர்ப்பதற்காக தங்களை மிகப் பெரும் சிங்கள பௌத்த இனவெறியர்களாக மற்றி பெளத்த போர்வைக்குள் மறைந்திருந்தவர்களே இந்த கிறிஸ்தவ சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராக  தமிழர்களை கொலை செய்வதற்காக மறைமுக  பெளத்தபீடங்களை உருவாக்கியவர்கள் இதில் என்றுமே கொலைகள் செய்வதற்கு அஞ்சாத சிங்கள காடையர் கும்பல்களை பௌத்த குருமார்கள் வேசத்தில் உருவாக்கினார்கள் , இவர்களாள் செயற்கையாக உருவாக்கப் பட்டவர்களே கிராமம் கிராமமாக சென்று சிங்கள பௌத்த இனவாதத்தைக் கக்கி இவர்களது வாக்கு வங்கியை நிரப்பி, ஆச்சியைக் கைப்பற்றுவதற்கு மிகக் கடினமாக உழைத்தவர்கள்.

ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட காடையர்களை கொண்ட பெளத்த பீடமே பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவரான சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார். 1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

ஐக்கிய தேசியக் கட்சி,  இலங்கை சுதந்திரக் கட்சி  சிங்கள கிறிஸ்தவ தலைவர்களினால்  உருவாக்கப்பட்ட பயங்கரவாத காடையர்களை கொணட பெளத்த பீடங்களேஅன்று தொடக்கம் இன்று வரை தமிழர்களுக்கும் , இந்து பெளத்த மக்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரன் பாடுகளை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள் . 


பல இலட்சம் தமிழர்களை கொலை செய்வதற்கு தலைமை தாங்கிய இவர்கள்  பௌத்தத்திற்கு உலகளவில் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் இன்று அழிவின் விளிம்பில் பெளத்த மதம் நிறபதற்கும் இவர்களே காரணமானவர்கள்.

போலிப் புத்த  பிக்குகளை கொண்ட பெளத்த பீடங்கள் இன்று தங்களுக்குள் மோதிக் கொண்டும் இருக்கின்றாா்கள்.  இவர்களினாலேயே திட்டமிடப்படுகின்றது இலங்கையில் பெளத்த மத அழிப்புகள் எனபதனை பெளத்த சிங்கள மக்களும், இலங்கை அரசும் கவணத்தில் கொள்ளவேண்டும். 
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_4.html
அருளகம்.

No comments:

Post a Comment